யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai entru naan

யாருமில்லை என்றுநான் அழுத போதுதாயை போல என்னைதேடி வந்த தெய்வம்இயேசுதான் என் இயேசுதான் – 2 வியாதி படுக்கையிலேநான் விழுந்த வேளையிலே – 2காயங்களை ஏற்றவரேகாயங்களை ஆற்றினிரே – 4 – இயேசுதான் எதிர்காற்று வீசும் நேரம்என் படகு மூழ்கும் நேரம் – 2நங்கூரமாய் வந்தவரேநன்மைகளை தந்தவரே – 4 – இயேசுதான்

யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai entru naan Read More »