ஏசு நேசிக்கிறார் – Yesu Nesikkirar avar

ஏசு நேசிக்கிறார்அவர் அன்பாய் காத்தருள்வார்உன்னை இரட்சித்துநித்ய இராஜ்யமதில்சேர்க்கும் வல்லவரேசேர்க்கும் நல்லவரே 1. சோர்ந்திடும் வேளைகளில்அவர் உன் தன்ஜமேதடுமாரும் வேளைகளில்உன்னை தாங்கி நடத்திடுவார்அவரின் அன்பு மாறா அன்புஅன்பின் எல்லையே (அவர்)அன்பின் ஸ்வரூபியே (2) 2. சிலுவையின் பாடுகளில்ஆற்றிடும் காயங்களைநொறுங்கிய இதயமதைதேற்றிடும் அவர் சமுகம்அவருன் ஒளியே அவரே வழியேசத்யமும் அவரே ஜீவனும் அவரே (2) ஏசு நேசிக்கிறார்Yesu Nesikkirar அவர் அன்பாய் காத்தருள்வார்Avar Anbai Kattarulvarஉன்னை இரட்சித்துVunnai Ratchithuநித்ய இராஜ்யமதில்Nithya Rajyamadilசேர்க்கும் வல்லவரேSerkum Vallavaraeசேர்க்கும் நல்லவரேSerkum Nallavarae 1. சோர்ந்திடும் […]

ஏசு நேசிக்கிறார் – Yesu Nesikkirar avar Read More »