tamil

கொடியவன் அற்றுப்போனானே – Kodiyavan Atruponanae

கொடியவன் அற்றுப்போனானே – Kodiyavan Atruponanae கொடியவன் அற்றுப்போனானேஎல்லை எல்லாம் சந்தோஷம் தானேநம்ம எல்லை எல்லாம் சந்தோஷம் தானே ஆயிரமல்ல பதினாயிரங்களை-2வெற்றியை தந்துவிட்டாரே-2கொடியவன் அற்றுப்போனானே 1.சீயோனே சீயோனே கெம்பீரித்து பாடுஉன் இராஜா நடுவில வந்துவிட்டாரு-2தீங்கை இனி காண்பதில்லை-2வெற்றியும் சந்தோஷமும்பெருகுது பெருகுது-2-கொடியவன் 2.தமது ஜனத்தின் இரட்சிப்புக்காகதீவிரமாக புறப்பட்டாரே-2கழுத்தளவாய் அஸ்திபாரம் திறப்பாக்கி-2துஷ்டனின் வீட்டிலுள்ளதலைவனை வெட்டினீர்-2-கொடியவன் 3.நம்மை சிதறடிக்கபெருங்காற்றை போல் வந்தான்மறைவிடத்தில் வைத்து பட்சிக்க பார்த்தான்-2அவனது ஈட்டியால் கிராமத்து அதிபதியை-2உருவக் குத்தினீர்குத்தினீர் குத்தினீர்-2-கொடியவன் Kodiyavan AtruponanaeEllai Ellaam Santhosam ThaanaeNamma Ellai […]

கொடியவன் அற்றுப்போனானே – Kodiyavan Atruponanae Read More »

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu பல்லவி ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – என்இயேசு மகாராஜா சந்நிதியில் சரணங்கள் 1. இந்த புவி ஒரு சொந்தம் அல்ல என்றுஇயேசு என் நேசர் மொழிந்தனரேஇக்கட்டுத் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய்க் கிடைத்திடினும் – ஆனந்தம் 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே!காரணமின்றி கலங்கேனே யான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே! – ஆனந்தம் 3. என் உள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது;சீயோன் நகரத்தில்

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu Read More »

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean பல்லவி அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே;-தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே. அனுபல்லவி இதுகாறும் காத்த தந்தை நீரே;இனிமேலும் காத்தருள் செய்வீரே,பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும், தேவே! – அதி சரணங்கள் 1.போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! – எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?எனக்கான ஈசனே! வான ராசனே!இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! – அதி 2.பலசோதனைகளால்

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean Read More »

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor பல்லவி தோத்திரம்! க்ருபை கூர், ஐயா!விழி பார், ஐயா; விழி பார், ஐயா! சரணங்கள் 1.பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்க்காத்து வந்திடும், எனது கர்த்தாதி கர்த்தனே! – தோத்திரம் 2.இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமேஎன்றனை விட்டகலவே இரங்கிய தேவனே! – தோத்திரம் 3.மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவி நான்;எனது தீதகற்றி ஆளும், ஏகாம்பர நாதனே! – தோத்திரம் 4.போதனே, நீதனே, புனித

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor Read More »

அல்லேலூயா தேவனை அவருடைய – Alleluya Devanai Avarudaya

அல்லேலூயா தேவனை அவருடைய – Alleluya Devanai Avarudaya சங்கீதம் : 150 1. அல்லேலூயா தேவனை அவருடையபரிசுத்த ஆலயத்தில் அவரைத் துதியுங்கள்என்றும் அவரைத் துதியுங்கள் (2 முறை)வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்துவல்லமை நிறைந்த கிரியைக்காகஅல்லேலூயா (4 முறை) 2. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்என்றும் அவரைத் துதியுங்கள் (2 முறை)வீனை சுரமண்டலம் தம்புரு நடனத்தோடும்யாழோடும், குழலோடும், தாளங்களோடும்அல்லேலூயா (4 முறை) 3. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்இங்கித சங்கீதத்தோடும் அவரைத் துதியுங்கள்என்றும் அவரைத் துதியுங்கள் (2

அல்லேலூயா தேவனை அவருடைய – Alleluya Devanai Avarudaya Read More »

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae

கேடகம் நீர் தானே – Kaedagam Neer ThanaeKedagam | Ben Samuel | En Nesarae 3 G majகேடகம் நீர் தானேஎன் பெலனும் நீர் தானே-2துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்வாழவைப்பவரே-2 கேடகமே அடைக்கலமேநாம் நம்பும் கன்மலையே-2நாம் நம்பும் கன்மலையே-கேடகம் 1.கண்ணீரை துருத்தியில் வைத்துபதில் தரும் நல்தேவனே-2ஏற்ற நேரத்தில் கண்ணீருக்குபதில் தந்து காப்பவரே-2-கேடகமே 2.கூப்பிடும் போது மறு உத்தரவுகொடுத்திடும் நல் தேவனே-2ஆத்துமாவிலே பெலன் தந்துஎன்னைத் தைரியப்படுத்தினீரே-2-கேடகமே 3.துன்பத்தின் நடுவில் நடந்தாலும்என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே-2எனக்காக யாவையும்செய்து முடிப்பவரே-2-கேடகமே Kaedagam

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae Read More »

வனாந்திர பாதையா – Vanandhira Padhaiyaa

வனாந்திர பாதையா – Vanandhira Padhaiyaa வனாந்திர பாதையா? கலங்கிடாதே!தண்ணீரை கடக்கும் பாதையா? தயங்கிடாதேநெருப்பின் மேல் நடக்கும் பாதையா? அஞ்சிடாதேஉன் பாதை அறிந்த கர்த்தரே, உன்னோடு என்றும் நடக்கின்றாரே -2 வனாந்திர 1. கடந்து வந்த பாதையெல்லாம் கஷ்டங்கள் நிறைந்ததோ? இனி நடக்கும் பாதை எதுவென்று அறியாமல் திகைக்கின்றாயோ?நீ கடந்து வந்த பாதையெல்லாம் கஷ்டங்கள் நிறைந்ததோ? இனி நடக்கும் பாதை எதுவென்று அறியாமல் திகைக்கின்றாயோ? இயேசுவை சார்ந்து வாழ்ந்திடு, விடுவித்து சகாயம் செய்திடுவார்இயேசுவை சார்ந்து வாழ்ந்திடு, நீதியின்

வனாந்திர பாதையா – Vanandhira Padhaiyaa Read More »

நன்றி சொல்லாமல் இருக்க – Nandri Sollaamal Irukka

நன்றி சொல்லாமல் இருக்க – Nandri Sollaamal Irukka நன்றி சொல்லாமல் இருக்க முடியுமாநீர் செய்த நன்மைகளை மறக்க முடியுமா 2நான் உன்னை மறந்தாலும் நீ என்னை மறக்கவில்லைஉம்மை விட்டு விலகினாலும் என்னைவிட்டு விலகவில்லை -2நன்றி பலியாக என்னையே தருகிறேன்சுகந்தவாசனையாய் ஏற்றுக்கொள்ளும்-நன்றி சொல்லாமல் 1.நல்ல மேய்ப்பராக என்னை நடத்துகிறீர்பாதை மாறிடாமல் பாதுகாக்கின்றீர் -2மரண இருள் என்னை சூழ்ந்திடும்வேளையிலும்உமது கோலும் தடியும் என்னைத் தேற்றிடுதே -2 2. புல்லுள்ள இடங்களில் என்னைநடத்துகிறீர்அமர்ந்த தண்ணீரண்டை அழைத்து செல்கின்றேன் – 2எதிரிகள்

நன்றி சொல்லாமல் இருக்க – Nandri Sollaamal Irukka Read More »

இயேசு எந்தன் அடைக்கலம் – Yesu Endhan Adaikalam

இயேசு எந்தன் அடைக்கலம் – Yesu Endhan Adaikalam இயேசு எந்தன் அடைக்கலம், இயேசு என்றும் என் மறைவிடம் -(2)நானும் எந்தன் வீட்டாருமே,நம்பி நாடி ஜீவிப்போமே -(2) 1) இயேசுவையே என்றும் நான் நம்பினேன் -(2)அவரின் பாதத்தை மட்டுமே பற்றினேன் -(2)அற்புதம் செய்தாரே …(இயேசு எந்தன்) 2) இயேசுவைவே என்றும் நான் துதிப்பேன் -(2)அவரின் கிருபை என்னை சூழ்ந்திட்டதே -(2)புது பெலன் பெற்றேனே …(இயேசு எந்தன்) 3) இயேசுவைவே என்றும் நான் பின்செல்வேன் -(2)அவரின் நாமத்தை உயர்த்திப்

இயேசு எந்தன் அடைக்கலம் – Yesu Endhan Adaikalam Read More »

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Yen Uthadu Ummai Thuthikum :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J. Berchmans D maj, 3/4, T-140என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்களெல்லாம்-2உம் சமுகம் மேலானதுஉயிரினும் மேலானது-2 1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால்உம் நிழலில் அகமகிழ்கின்றேன்-2 இறுதிவரை உறுதியுடன்உம்மையே பற்றிக்கொண்டேன்தாங்குதையா உமது கரம்-2 என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-4-உம் சமுகம் 2.என் தகப்பன் நீர்தானையா தேடுகிறேன் அதிகமதிகமாய்-2ஜீவன் தரும்

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Read More »

பெருங்காற்றுக்கும் – Perum Kattrukkum

பெருங்காற்றுக்கும் – Perum KattrukkumPerum Kaatru | New Tamil Christian Song | Jerushan Amos & Hensaleta Dorry | Bro.Karunakaran பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும் என்னை தப்புவிக்கின்றீர்மாறாதவர் மகிமை நிறைந்தவரே உம்மை துதிக்கின்றேன் நீர் சர்வவல்லவர் சர்வ கனத்திற்கும் பாத்திரர்உம் வார்த்தையால் எந்நாளுமே எல்லாமே ஆகும் ஐயா நீர் உன்னதங்களிலே என்னை உட்கார செய்பவரே உம் செட்டைகளின் நிழலிலே என்னை தங்கசெய்பவரே நீர் என்மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்பவர் நீர் நான்

பெருங்காற்றுக்கும் – Perum Kattrukkum Read More »

பிதாவே பிதாவே – Pithavae Pithavae |MEDLEY – PRAISE

பிதாவே பிதாவே – Pithavae Pithavae |MEDLEY – PRAISE Lyrics பிதாவே பிதாவேஉம்மை துதித்து பாடிடுவேன் 1.முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடுஉம்மை நான் ஆராதிப்பேன் 2. என்னை நான் தாழ்த்தி உம்மை உயர்த்திஉம்மை நான் ஆராதிப்பேன் என்னால் ஒன்றும் கூடாதென்றுஎன்னை நான் தந்து விட்டேன்உம்மால் எல்லாம் கூடுமென்றுஉம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்லாம் செய்பவரேஇல்லாதவைகளை இருக்கின்றதாய்வரவழைப்பவரேஆபிரகாமுக்கு செய்தவர்எனக்கும் செய்ய வல்லவர் 2. யெகோவா யீரேஎல்லாம் பார்த்துகொள்வார்தேவையை நிறைவாக்குவார்கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்துஏற்றதாய் பெலன்

பிதாவே பிதாவே – Pithavae Pithavae |MEDLEY – PRAISE Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version