S

சுக்கு சுக்கு வண்டி இரயில் – Suk Suk Vandi Rail song lyrics

சுக்கு சுக்கு வண்டி இரயில் – Suk Suk Vandi Rail song lyrics Lyrics: சுக்கு சுக்கு வண்டி இரயில் வண்டிசுக்கு சுக்கு வண்டி மோட்சத்தின் வண்டி சுக்கு சுக்கு வண்டி சுவிசேஷ வண்டியாரும் போகலாம் (2) வண்டியின் driver இயேசு இருப்பார்பத்திரமாக நடத்திச் செல்வார் – ஜீவனைத்தந்து காத்திடுவாரேஇதுவே நிச்சயம் chuk chuk Vandi Rail Vandichuk chuk Vandi Motchathin Vandichuk chuk Vandi Suvishesa VandiYaarum Pogalam Vandiyin Driver Yesu […]

சுக்கு சுக்கு வண்டி இரயில் – Suk Suk Vandi Rail song lyrics Read More »

சமாதானம் உண்டுபண்ணும் – Samathanam undupannum song lyrics

Song lyricsசமாதானம் உண்டு பண்ணும் தகப்பனேஎனக்கும் சமாதானம் உண்டு பண்ணும் தகப்பனே -2எனக்கும் சமாதானம் உனக்கும் சமாதானம்எங்கும் சமாதானம் எதிலும் சமாதானம் -2 -சமா 1.காரிருள் சூழ்ந்த எந்தன் வாழ்விலே உள்ளக் காயத்தோடு தவிக்கும் இந்த நாளிலே-2என்னை தேற்றிடவே ஏசுவே வாருமையா காயம் ஆற்றிடவே கிருபை தாருமையா. -2 2.உறவுகள் என்னை வெறுத்த நாளிலே நான்கூனி குறுகி வாழ்ந்து வந்த வாழ்க்கையை-2சமாதானம் உண்டாக்கியே சந்தோஷம் பெறுக செய்தீர்எதிர்த்த உறவுகளை என்வசம் ஒப்படைத்தீர் -2 3.இந்தியாவில் சமாதானம் நிலைக்கவேஇந்த

சமாதானம் உண்டுபண்ணும் – Samathanam undupannum song lyrics Read More »

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே – Sirumai Pattavanukku song lyrics

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே அடைக்கலம் [2]நெருக்கபடுகிற காலங்களில் கர்த்தரே தஞ்சமானவவர் [2]கர்த்தரே தஞ்சம், கர்த்தரே தஞ்சம்,கர்த்தரே தஞ்சம் கர்த்தரே தஞ்சம் எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை [2]சிறுமை பட்டவன் நம்பிக்கை ஒரு போதும் கேட்டுபோவதில்லை [2] …… கர்த்தரே தஞ்சம், மரண வாசல்களில் இருந்து என்னை தூக்கிவிடும் [2]உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படி செய்தருளும் [2] ….. கர்த்தரே தஞ்சம் உம்மைத்தேடுகிறவனை நீர் கைவிடுகிறதில்லை [2]உமது நாமம் அறிந்தவர்கள்உம்மையே நம்பியிருப்பார்கள் [2] ….. கர்த்தரே தஞ்சம் எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும்

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே – Sirumai Pattavanukku song lyrics Read More »

செங்கடலோ யோர்தானோ – SENKADALO YORTHAANO SONG LYRICS

செங்கடலோ யோர்தானோ உன் முன் நிற்காதே எரிகோவோ எந்த மதில்களுமோ உன் முன் நிற்காதே உனக்குள்ளே இருக்கும் இயேசு பெரியவர் பெரியவரே சாபங்களோ வியாதிகளோ உன் பக்கம் அண்டாதே மந்திரமோ பில்லி சூனியமோ உன் பேரில் வாய்க்காதே உனக்குள்ளே இருக்கும் இயேசு பெரியவர் பெரியவரே சர்ப்பங்களோ வாதைகளோ உன் பக்கம் அண்டாதே எந்த ஆயுதமோ சத்துருவின் திட்டங்களோ உன் பேரில் வாய்க்காதே உனக்குள்ளே இருக்கும் இயேசு பெரியவர் பெரியவரே SENKADALO YORTHAANOUN MUN NIRKAATHAEJERICHOVO ENTHA MATHILGALUMO

செங்கடலோ யோர்தானோ – SENKADALO YORTHAANO SONG LYRICS Read More »

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே -Sathiyamum Jeevanumaai Nithamumae

சரணங்கள் 1. சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும்கர்த்தனே எங்கட்கும் கரம் தந்து என்றும் தாங்கிடும்சுத்தமாய் நடப்பதற்கும் சுத்த ஆவி தந்திடும்சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும் பல்லவி வானந்திறந்தருளும் பல தாளங்களையிந் நேரமிதில்வானவனே ஞானமுள்ள வல்ல குருநாதனேதேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள் 2. என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனுற்றிடும்இன்னும் இன்னும் ஈசனே! உம் நல்வரங்களீந்திடும்கண்ணிகளிற் சிக்கிடாமற் கண்மணிபோல் காத்திடும்கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே – வானம் 3. சுயவாடம்பரம் முற்றும் சுட்டெரிக்க வேணுமேதயவு தாழ்மை யினாவி தந்தருள

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே -Sathiyamum Jeevanumaai Nithamumae Read More »

சொல்லிவந்துன் பாதம் – Solli vanthun paatham

பல்லவி சொல்லிவந்துன் பாதம் புல்லினேன், பரனே, நீயும் தூரமாகாதாள்வாய், நேசனே. அனுபல்லவி எல்லியும் அல்லியும் நொந்து யான் இரங்கவே கசிந்து கல்லு மனமும் கரைந்து காதல் கூருமே உகந்து. – சொல் சரணங்கள் 1. இரும்பு நெஞ்சமும் குழையாதோ?-ஏழை கூப்பிட்டால் இறையோனே காதில் நுழையாதோ? திரும்பி என்துயர் களையாயோ?-உன் திருவடி சேர்க்க என்றனை அழையாயோ? அரும்பி விழுங் கண்ணீர் ஆறாய், அலைபுரளும் தன்மை தேறாய்; விரும்பி நீ வா என்று காறாய், மெய்யனெ நின்னருட் பேறாய். –

சொல்லிவந்துன் பாதம் – Solli vanthun paatham Read More »

சேவித்துக் கொண்டேன் – Seavithu kondean

பல்லவி சேவித்துக் கொண்டேன், ஐயா;-சீர்பாதத்தைத் தெரிசித்துக் கண்டேன், ஐயா. சரணங்கள் 1. ஆவிக்குரிய மணவாளன் ஏசுகிறிஸ்து ஜீவப்பிரான் ஒரு தேவகுமாரனை நான் – சேவி 2. சந்த க்ருபை சிறந்த சத்ய பிதாவின் ஒரு மைந்த கிறிஸ்துவே, நின் மகத்வ ப்ரசன்னத்தைச் – சேவி

சேவித்துக் கொண்டேன் – Seavithu kondean Read More »

சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் – Salae Managar Kzeel

1. சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும், தோன்றும் ஒலிவடி வாரம்,-போக வேண்டும் அரைமைல் தூரம்,-நடு ராவினில்பதி னோரொருவரோடு ஏகினார் கெத்செ மேனே நோக்கியே, நன்றென வெட்டுப் பேரைப் பிரித்தங்கே வைத்தாரே தோட்டத்தின் ஓரம்,-மூவ ரைத்துணை கொண்டாரந் நேரம். 2. கல்லெறி தூரம் சென்று முழங்காலில் நின்று ஊக்க ஜெபம் செய்ய,-துயர் கொண்டு ரத்த வேர்வை பெய்ய,-பெரும் சத்தத்தோடு கண் ணீரும் பொங்கவே, சக்தி முற்றிலும் அற்றுப்போகவே, சாடினார் முகம் குப்புறத்தூளிலே சாற்றவும் கூடுமோ நாதன்?-வந்து தேற்றினான் அங்கொரு

சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் – Salae Managar Kzeel Read More »

Siluvaiyin Nizhalil – சிலுவையில் நிழலில்

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ சிலுவையின் அன்பின் மறைவில்கிருபையின் இனிய நிழலில்ஆத்தும நேசரின் அருகில்அடைகிறேன் ஆறுதல் மனதில் – சிலுவையில் 1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்துதளர்ந்தென் ஜீவியமே ஆ ஆசிலுவையண்டை வந்ததினால்சிறந்த சந்தோஷங் கண்டதினால்இளைப்படையாது மேலோகில்ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையில் 2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆஅவனியில் வியாகுலம் வந்தால்அவரையே நான் அண்டிக் கொண்டால்அலைமிக மோதிடும் அந்நாள்ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையில்

Siluvaiyin Nizhalil – சிலுவையில் நிழலில் Read More »

Siluvai Sumanthummai – சிலுவையை சுமந்தும்மை

சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே இயேசுவே என்னையும் அழைத்தீரே கல்வாரி மலையில் ஜீவனை இழந்துமே நல்லதோர் வழியை வகுத்தீரே முற்றுமாய் பலியாய் படைக்கின்றேன் உந்தனின் திருப்பாதத்தில் ஏற்றுக் கொள்ளும் என்னை இயேசுவே உம் சித்தம் நிறைவேற்றிடும் 1. நேசரே உம் அடிச் சுவடுகளை நேசித்து தொடர்வேன் என் வாழ்வினிலே இயேசுவே உம் திரு கரங்களில் பெற்ற – நல் சேவையை நிறைவேற்ற வாஞ்சிக்கிறேன் – முற்றுமாய் 2. நேசத்தில் நின் சித்தம் நிறைவேற்றியே வேகமாய் உம் அண்டை

Siluvai Sumanthummai – சிலுவையை சுமந்தும்மை Read More »

Siluvai Thiru Siluvai – சிலுவை திரு சிலுவை

சிலுவை திரு சிலுவைசிலுவையின் இனிய மறைவினில் மறைத்துகருணையின் தெய்வத்தை காட்டிடும் அறிய 1. பரியாசம் பசி தாகமடைந்துபடுகாயம் கடும் வேதனை அடைந்துபாவமறியா பரிசுத்தர் இயேசு (2)பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும் 2. கைகள் கால்களில் ஆணி கடாவகடும் முள் முடி பின்னி தலையிலே சூடநான்கு காயங்கள் போதாதென்று (2)நடு விலாவையும் பிளந்திட செய்த 3. மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்கஇரத்தத்தால் பாவ கறைகள் நீக்கஉந்தன் வியாதியின் வேதனை ஒழிய (2)சாபத்தினின்று நீ விடுதலையடைய 4. லோக சிற்றின்ப

Siluvai Thiru Siluvai – சிலுவை திரு சிலுவை Read More »

Siluvaiyae Nalmaramae – சிலுவையே நல்மரமே

சிலுவையே நல்மரமே அதன் நிழல் அடைக்கலமே கலங்காதே அழுதிடாதே இயேசு உன்னை அழைக்கிறார் 1. துன்ப நெருக்கடியில் சோர்ந்து போனாயோ அன்பர் இயேசு பார் உன்னை அணைக்கத் துடிக்கின்றார் 2. பாவச் சேற்றினிலே மூழ்கி தவிக்கின்றாயோ இயேசுவின் திருரத்தம் இன்றே கழுவிடும் 3. வியாதி வேதனையில் புலம்பி அழுகின்றாயோ இயேசுவின் காயங்களால் இன்றே குணம் பெறுவாய்

Siluvaiyae Nalmaramae – சிலுவையே நல்மரமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version