P

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் – Parisutharae Ummai Aarathipen SONG LYRICS

1.பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் படைத்தவரே உம்மை ஆராதிப்பேன் நீர் பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரேதூயவரே தூயவரே நீர் துயாதி தூயவரே 2.வெண்மை ஆனவரே ஆராதிப்பேன் சிகப்பும் ஆனவரே ஆராதிப்பேன் 3.கண்கள் அக்கினி ஜுவாலைகள் ஆராதிப்பேன் முகமோ சூரியன் போலே ஆராதிப்பேன் 4.எனக்காய் மரித்தவரை ஆராதிப்பேன் மரணத்தை ஜெயித்தவரை ஆராதிப்பேன் 1. Parisutharae Ummai AarathipenPadaithavarae Ummai Aarathipen Neer parisutharae parisutharae parisutharaeThuyavarae thuyavarae neer thuyathi thuyavarae 2. Venmai Aanavare AarathipenSigapum Aanavarae Aarathipen 3. […]

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் – Parisutharae Ummai Aarathipen SONG LYRICS Read More »

பின்மாரியின் நாட்கள் இதுவே – Pinmaariyin Naatkal Ithuvae song lyrics

பின்மாரியின் நாட்கள் இதுவேஅபிஷேக நாட்கள் இதுவேஅற்புதங்களின் நாட்கள் இதுவேஎழுப்புதல் நாட்கள் இதுவே (2) அக்கினி தேவனின் அக்கினிதேசத்தில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே (2) 1.பெந்தகோஸ்தே நாளைப் போலஆவியால் என்னை நிறைத்திடுமே (2)வரங்களாலும் பாஷைகளாலும்உலகத்தை நாங்கள் கலக்கனுமே (2) அக்கினி தேவனின் அக்கினிசபைதனில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே (2) 2.பரத்தில் இருந்து இறங்கிடுமேவல்லமை அன்பு வெளிப்படுமே(2)நாவுகள் யாவும் அறிக்கையிட்டுநீரே தேவன் என்று முழங்கிடுமே (2) அக்கினி தேவனின் அக்கினிசபைதனில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே (2)

பின்மாரியின் நாட்கள் இதுவே – Pinmaariyin Naatkal Ithuvae song lyrics Read More »

Pesamal irruka mudiyuma – பேசாமல் இருக்க முடியுமா song lyrics

பேசாமல் இருக்க முடியுமா உம்மாலே பேசாமல் இருக்க முடியுமா பேசாமலே ஹே ஹே உம்மாலே ஹே ஹே என்னிடமே இருக்க முடியுமாஇருக்க முடியுமாஇருக்க முடியுமா உம்மை நான் மறந்து போனேனே என்னிடம் பேச நீர் மறக்க வில்லையே- 2 இரவும் பகலும் நீர் தூங்குவதில்லை என்னிடம் பேச நீர் காத்திருக்கிறீர் -2 தயவாய் மன்னியும் என் தகப்பனேஉம்மிடம் பேச நான் அர்பணிக்கின்றேன் -2 Chorus:Pesamal irruka mudiyuma – ummalePesamal irruka mudiyuma – (2) Sub

Pesamal irruka mudiyuma – பேசாமல் இருக்க முடியுமா song lyrics Read More »

Paratheasiyaga Naam Vaalum- பரதேசியாக நாம் வாழும் song lyrics

1. பரதேசியாக நாம் வாழும் உலகில்சொந்தமென்று ஒன்றும் இல்லையேநிலையானதொன்றும் இப்பூவில் இல்லைஅந்நியராய் செல்வோம் கூடாரவாசிகள் நாம் – இங்கே கூடாரவாசிகள் நாம்நித்திய நகரம் நோக்கியே செல்லும்நித்தியவாசிகள் நாம் – அங்கே நிரந்தரவாசிகள் நாம் 2. தேடித்தேடி சேர்த்த செல்வங்கள் எல்லாம்நம்மோடு வருவதில்லைநம்பி நாடி நின்ற நேசங்கள் எல்லாம்நம்மை விட்டு ஓடிவிடும்– கூடாரவாசிகள் நாம் – இங்கே 3. இளமையும் மாயை அழகும் மாயைபெயர் புகழும் மாயைஅனுதின சிலுவை ஆர்வமாய் சுமப்போம்இயேசுவை பின் தொடர்வோம்– கூடாரவாசிகள் நாம் –

Paratheasiyaga Naam Vaalum- பரதேசியாக நாம் வாழும் song lyrics Read More »

Paarpottrum Veanthan nam Yesuvai – பார்போற்றும் வேந்தன் song lyrics

பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவைபாரெங்கும் சொல்லிட புறப்படுபாழான ஸ்தலங்கள் யாவையும்ராஜாவின் அரண்மனையாக்கிடு! – (2)எழும்பிடு வாலிபனே!எழும்பிடு கன்னிகையே! – (2)தேசத்தை கலக்கிடும் காலமிதுஅக்கினியாய் எழும்பிடும் நேரமிது – (2) 1) இருண்ட உலகினை வெளிச்சமாக்கிடஅக்கினியாக புறப்படுபாவ சாபங்கள் யாவும் நீக்கிடவல்லமையாக எழும்பிடு – (2)வல்லமை உனக்குள்ளேதேவ அக்கினி உனக்குள்ளே – (2)எழும்பிடு எழும்பிடு வாலிபனேதேவ சேனை உன்னை அழைக்கிறது!எழும்பிடு எழும்பிடு கன்னிகையேதேவ சேனை உன்னை அழைக்கிறது! – பார் போற்றும் 2) காடுமேடுகள் சிதறி அலைந்திடும்மாந்தரை மீட்டிட

Paarpottrum Veanthan nam Yesuvai – பார்போற்றும் வேந்தன் song lyrics Read More »

Pullai pol Ularnthidum Vaazhkai – புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை

புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை-2புவி வாழ்வின் மேன்மைகள் ஒன்றும் இல்லைநிலையான வாழ்வு இங்கே இல்லை-2 புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை 1 பிறக்கும் போதும் இறக்கும் போதும்மனிதன் கரங்களில் ஒன்றும் இல்லைகொண்டு வந்ததில்லை கொண்டு போவதில்லைகண்கள் காண்பதின்றி பெலன் இல்லை போதும் என்கிற மனதுடனேதேவ பக்தியாய் வாழ்ந்திடுவோம்-2நித்திய வாழ்வினை நோக்கிடுவோம்இயேசுவை அனுதினம் தேடிடுவோம்-2 புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை 2 மாயை மாயை தான்

Pullai pol Ularnthidum Vaazhkai – புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை Read More »

Paaduven Paravasamaaguven – பாடுவேன் பரவசமாகுவேன்

பாடுவேன் பரவசமாகுவேன்பறந்தோடும் இன்னலே 1. அலையலையாய் துன்பம் சூழ்ந்துநிலை கலங்கி ஆழ்த்துகையில்அலை கடல் தடுத்து நடுவழி விடுத்துகடத்தியே சென்ற கர்த்தனை 2. என்று மாறும் எந்தன் துயரம்என்றே மனமும் ஏங்குகையில்மாராவின் கசப்பை மதுரமாக்கிமகிழ்வித்த மகிபனையே 3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில்உதவுவாரற்றுப் போகையில்கன்மலை பிளந்து தண்ணீரைச் சுரந்துதாகம் தீர்த்த தயவை 4. வனாந்திரமாய் வாழ்க்கை மாறிபட்டினி சஞ்சலம் நேர்கையில்வான மன்னாவால் ஞானமாய் போஷித்தகாணாத மன்னா இயேசுவே 5. எண்ணிறந்து எதிர்ப்பினூடேஏளனமும் சேர்ந்து தாக்கையில்துன்ப பெருக்கிலும் இன்பமுகம் காட்டிஜெயகீதம் ஈந்தவரை

Paaduven Paravasamaaguven – பாடுவேன் பரவசமாகுவேன் Read More »

பரலோகத்தின் தேவனே – Paralogathin Devanae

என்னை கட்டுமே | Ennai Kattumae Songs Lyrics in Tamil Verse 1 பரலோகத்தின் தேவனே என் ஜெபத்தை கேளுமே உடைந்துபோன என் வாழ்க்கையை நீர் நோக்கி பாருமே பகைவனின் சூழ்ச்சியோ நான் செய்த தவறுகளோ என் பலிபீடங்கள் சிதறிபோனதே உம் மகிமையை நான் இழந்துவிட்டேனே Chorus என்னை கட்டுமே x3கட்டி எழுப்புமே உடைந்துபோன என் வாழ்க்கையை திரும்ப கட்டுமே இழந்துபோன உம் மகிமையை மீண்டும் தாருமே Verse 2வறட்சியான நிலங்களில் உம் மாரியை பொழியுமே

பரலோகத்தின் தேவனே – Paralogathin Devanae Read More »

Pudhiya paadal En Idhayathil – புதிய பாடல் என் இதயத்தில்

Pudhiya paadal En Idhayathil Thonikuthae Lyrics in Tamil புதிய பாடல் என் இதயத்தில் தொனிக்குதேபுதிய வரிகள் எனக்குள் துளிர்க்குதே-2இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2 ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன்ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன் நம்பிக்கை உடைய சிறைகளேகரம் உயர்த்தி பாடுங்கள்அதிசயம் அற்புதம் செய்பவர் நம் நடுவில் இருக்கின்றார்-2 அழைத்தவர் என் கரத்தை கைவிடவில்லைஉன் வாழ்க்கையே அவர் கரத்தில் சந்தேகமில்லை-2இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்சாம்பல்

Pudhiya paadal En Idhayathil – புதிய பாடல் என் இதயத்தில் Read More »

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva Paavi Nee Oodiva Meetpar  Lyrics in Tamil : பாவி நீ ஓடிவா மீட்பர் அழைக்கிறார் கோரா மா பாடுகள் உனக்காகவே வந்திடுவாய் என் மகனே பாவ ரோகங்கள் நீக்கிடவே வந்திடுவாய் என் மகனே 1.)வான் புவி படைத்திட்ட வல்ல பரன் வாறாலே அடிபடும் வேதனை பார் விண்ணாளும் தேவனின் ஏக சுதன் முள்முடி ஏற்றிடும் அன்பினை பார்இணையற்ற ஏசுவின் அன்பு – உன்னை பழுதற்ற

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva Read More »

Pitha Anbu Selvan – பிதா அன்புச் செல்வன்

Pitha Anbu Selvan Boomiyilae Vaan Lyrics in Tamil பிதா அன்புச் செல்வன் பூமியிலே வான் பிறை ஒளி முன்னணை புரண்டதே தாழ்மையுள்ள இதயத்திலே தனயன் தவழ்கிறான் அவன் தரணி மீள ஆருயிரைத் தானம் தருகிறான் — பிதா 1. ஒளி பூச் சொரியும் இதயத்திலே நடப்பான் அருள் ஓடி வரும் கடமைகளில் வளர்வான் இருள் ஒளிந்தோட சுடர் ஒளியாய் ஒளிர்வான் வழி ஒற்றுமையில் அறக்கடலாய் நிலைப்பான் — தாழ்மை 2. கனி கடலாக ஆவியினால்

Pitha Anbu Selvan – பிதா அன்புச் செல்வன் Read More »

பின்செல்வேன் என் மீட்பரே – Pinselvean en meetparae

பல்லவி பின்செல்வேன், என் மீட்பரே;-நான் உன்னைப் பின்செல்வேன், என் மீட்பரே அனுபல்லவி நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர, நாதா, ஜீவன் விட்டாய் வன் குருசிலதால், – பின் சரணங்கள் 1. என் சிலுவை எடுத்தேன்,-எல்லாம் விட்டு என்றும் நின்னையே அடுத்தேன்; நின் திருப் பாதத் தடங்களை நோக்கி நான் நித்தமும் வாழ்வேன் உன் சித்தம் என்றும் செய்து, – பின் 2. சிங்கம் போல கெர்ச்சித்தே-என்றன் நெரே சீறி மிக வெதிர்த்தே; கங்குல் பகலும்

பின்செல்வேன் என் மீட்பரே – Pinselvean en meetparae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version