பரனே பரம் பரனே – Paranae param paranae
1. பரனே பரம் பரனேபரப் பொருளே, பரஞ்சோதீ, உரனாடிய விசுவாசிகட் குவந்தாதரம் புரியும்! பெருமான் அடி யேனோபெரும் பாவிபிழை பட்டேன்; சரணாடிவந் தடைந்தேன் ஒரு தமியேன்கடைக் கணியே! 2. தூலத்தையு வந்துண்டுசு கித்துச்சுகம் பேணிக் காலத்தையுங் கழித்தேன் உயர் கதிகூட்டும் ரக்ஷணிய மூலத்தனி முதலே, கடை மூச்சோயுமுன் முடுகிச் சீலத்திரு முகத்தாரொளி திகழக்கடைக் கணியே! 3. கோதார்குணக் கேடன், மிகக் கொடியன், கொடும்பாவி, ஏதாகிலு நன்றொன்றில னெனினும் புறக்கணியா-து ஆதாரசர் வேசாவன வரதாவரு ணாதா, பாதாரவிந் தஞ்சேர்த்தெனைப் […]
பரனே பரம் பரனே – Paranae param paranae Read More »