K

Kalangum En Desam – கலங்கும் என் தேசம்

Kalangum En Desam – கலங்கும் என் தேசம் கலங்கும் என் தேசம்மீட்கப்பட வேண்டும்கொள்ளை கொண்டுபோகும் நோய்கள்அழிந்திட வேண்டும்-2 அழகான தேசமேஅழகான தேசமேஆண்டவர் கையில் நீவிழுந்திட வேண்டும்ஓவ்வொரு உயிரும்விலையேறப்பெற்றதேஒவ்வொரு ஜீவனும்ஆண்டவர் படைப்பே தேசமே என் தேசமேநீ சுகமாக வேண்டுமேமன்றாட்டு ஜெபம் எல்லாம்மருந்தாக வேண்டுமே-2 அலங்கோல வாழ்க்கை எல்லாம்அழகாக வேண்டுமேகண்ணீரின் பள்ளத்தாக்கும்களிப்பாக வேண்டுமேசாத்தானே நீ விதைப்பதெல்லாம்ஒரு போதும் விளையாதேஇயேசப்பாவின் இரத்தம் ஒன்றேஉன்னை அழிக்கும் விசுவாச ஜெபங்கள் எல்லாம்ஜெயமாக மாறுமேஎல்லைகள் எல்லாம்செழிப்பாக மாறுமே-2 என் தேசமே என் தேசமேநீ சுகமாக […]

Kalangum En Desam – கலங்கும் என் தேசம் Read More »

KUYAVANEY UM KAYIL KALIMAN NAN

KUYAVANEY UM KAYIL KALIMAN NAN பல்லவி குயவனே உம் கையில் களிமண் நான்உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2என் சித்தம் அல்ல உம் சித்தம் தேவாகளிமண் நானே வனைந்திடும் என்னை – 2 சரணங்கள் 1 . சிறை பிடிக்கும் வேண்டாத பாவ எண்ணங்கள்நெருங்காமல் என்னை நீர் காத்து கொள்ளுமே – 2பரிசுத்த பிரியரே சுத்த கண்ணரேபரிசுத்தமாக்கிட கறைகள் போக்குமே – 2குயவனே உம் கையில் களிமண் நான்உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2 2

KUYAVANEY UM KAYIL KALIMAN NAN Read More »

Kuraivilla Devan Nam Devan – குறைவில்லா தேவன் நம் தேவன்

Kuraivilla Devan Nam Devan – குறைவில்லா தேவன் நம் தேவன் குறைவில்லா தேவன் நம் தேவன்  குறைகளை நீக்குபவர்  கல்வாரி நாயகன் அல்லோ பாவத்தை போக்குபவர்  பாவத்தில் உழல்ஹின்றாயா கல்வாரி நோக்கிவிடு – 2 பரிசுத்த இரத்தத்தினால் பாவங்கள் போக்குவாரே – 2  குறைவில்லா தேவன் நம் தேவன்  குறைகளை நீக்குபவர்  கல்வாரி நாயகன் அல்லோ பாவத்தை போக்குபவர்  துன்பம் தொல்லை கஷ்டமா கல்வாரி நோக்கிவிடு – 2 துன்பத்தை சுமந்த தேவன் இன்பத்தை தந்திடுவார் – 2  குறைவில்லா தேவன் நம் தேவன்  குறைகளை நீக்குபவர்  கல்வாரி நாயகன் அல்லோ பாவத்தை போக்குபவர்  நோயின் பாடு வேண்டாமா கல்வாரி நோக்கிவிடு – 2 பாடுகள் ஏற்ற கரம் சுக வாழ்வு தருகின்றதே – 2 

Kuraivilla Devan Nam Devan – குறைவில்லா தேவன் நம் தேவன் Read More »

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala

கண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை ஓதாலாட்ட யாருமில்லைகண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை குளிரில் நடுங்கும் குளிரில் கொட்டும் பனியிலும் எம்மை உயர்ந்தவராக்கிடஎடுத்த கோலம் இதுவன்றோ மலர்கள் மணத்தை வீச மன்னா நீர் உதித்தீரே மக்கள் மகிழ்ந்து போற்றிடமன்னா உம்மை துதிப்பேன் நான் கிழக்கில் நட்சத்திரம் தோன்ற சாஸ்திரிகள் மகிழ்ந்திடபொன் போளம் தூபமும் காணிக்கை படைத்து பணிந்தனர்

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala Read More »

குதூகலம் சந்தோஷமே- Kuthukalam Santhosamae

Lyrics:குதூகலம் சந்தோஷமேஇயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2 வானம் எனும் வீதியிலேவிண்மீன்கள் பந்தலிட்டுநள்ளிரவில் வந்துதித்த ஒளியே-2கிழக்கு திசையினிலேகுரல் எழுப்பி அறிவித்ததுஎன் இயேசு இரட்சகரின் பிறப்பை-2-(2) குதூகலம் சந்தோஷமேஇயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2-வானம் எனும் இயேசு இரட்சகர் அவரே விடுக்கிறவர்-2 1.மேய்ப்பர் யாவரும் தொழ வந்தனரேநல்ல மேய்ப்பரை….தூதர் யாவரும் துதிக்க வந்தனர்உன்னத தேவனை….-2உனக்கும் எனக்கும் நிம்மதி தரும் நம்பிக்கையின் தேவன்குறைகள் இல்லாமல்அன்பு செலுத்தும் நாதன்-2 குதூகலம் சந்தோஷமேஇயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2-வானம் எனும் Happy Christmas Merry Christmas-4 2.மண்ணான உனக்கு தம் சாயலை

குதூகலம் சந்தோஷமே- Kuthukalam Santhosamae Read More »

கண்ணீரோடு நான் -Kanneerodu Naan

கண்ணீரோடு நான் நன்றி சொல்லுகின்றேன் (2) உந்தன் இரக்கத்தைஉந்தன் உருக்கத்தைஉந்தன் கிருபையைஎண்ணிப் பாடுவேன் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) 1. சாபத்தை முறித்துபாவத்தை மன்னித்துவியாதியை விலக்கிபுது வாழ்வு கொடுத்தீர் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) 2. உம் வார்த்தையை கொடுத்துஉம் ஆவியைக்கொடுத்துஉம் வல்லமைகொடுத்துகர்த்தர் பயன்படுத்துகிறீர் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) கண்ணீரோடு நான் நன்றி சொல்லுகின்றேன் (2) உந்தன் இரக்கத்தைஉந்தன் உருக்கத்தைஉந்தன் கிருபையைஎண்ணிப் பாடுவேன் (2) நன்றி நன்றி

கண்ணீரோடு நான் -Kanneerodu Naan Read More »

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழியும்கர்த்தரே மேய்ப்பராயிருப்பதால்நான் தாழ்ச்சியடையேன் -2ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மைகிருபையும் என்னைத் தொடருமே-2 சேலா…… 1.புல்லுள்ள இடங்களிலேஎன்னை அழைத்து செல்கின்றார்என் கால்கள் வழுவாமலேசுமந்து செல்கின்றார்அமர்ந்த தண்ணீர்கள் அலங்கத்தில் சமாதானம்ஆத்துமாவை தேற்றுகிறார்உமது நாமத்தின் நிமித்தம்நீதியின் பாதைகளில் நடத்துகிறீர் 2.மரண இருளின் பள்ளத்தாக்கிலேநான் நடந்து போனாலும்பொல்லாப்புக்கு நான்பயப்படவே மாட்டேன்அமர்ந்த தண்ணீர்கள் அலங்கத்தில் சமாதானம்ஆத்துமாவை தேற்றுகிறார்உமது கோலும் உமது தடியும் தேற்றி நடத்திடுமே 3.சத்துருக்களுக்கு முன்பாகபந்தியை ஏற்படுத்திஎண்ணெயால் என் தலையைஅபிஷேகம் பண்ணுகிறீர்அமர்ந்த தண்ணீர்கள் அலங்கத்தில்

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal Read More »

கலங்காதே நீ எந்தன் மகனல்லோ-kalangathe Nee Enthan Magan allo

கலங்காதே நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ.கலங்காதே, நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ.திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் போதுன்தன் துக்கங்கள் மாயுமல்லோ.எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் போதுன்தன் துக்கங்கள் மாயுமல்லோ.கலங்காதே, நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ. 1. (நீ அறியாது நித்திரையில் கூடஅருகில் இருந்து நான் காவலானேன்) x 2(நீ அகன்று போகும் நேரத்திலும் கூடநிழல் போல் நான் வருவேன்) x 2உள்ளே குளிராய் இறங்கிடுவேன்.கலங்காதே,

கலங்காதே நீ எந்தன் மகனல்லோ-kalangathe Nee Enthan Magan allo Read More »

கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana Undan anbinile

Lyrics and Meaning:கனிவான உந்தன் அன்பிலேநான் மகிழ்வேன் என் இயேசுவேஇனிமையான உம் வார்த்தையில்நான் உருகிப்போவேன் என் தேவனே-2 என் மனதில் நிறைவான உம்மைபோற்றிடுவேன் என் இயேசுவே-2-கனிவான 1.திரளான செல்வம் பெரும் புகழை விடவும்அதிசயமானது உம் நாமமேஇனிக்கும் தேனின் ஊற்றை விடவும்மதுரமானது உம் நாமமே-2 சமர்ப்பணமோடு உம் அருகில் நின்றுநிரந்தரம் உம்மை ஆராதிப்பேன்-2-கனிவான 2.சோர்ந்து போன என் வாழ்விலேஒளியான உம்மை உயர்த்துவேன் நான்கண்ணீரினால் உம் பாதங்கள் கழுவிமனதார உம்மை துதித்திடுவேன் உம் கிருபையால் முடிந்ததை மறந்துமறுபடி உம்மில் செழிப்பாவேன்-2-கனிவான

கனிவான உந்தன் அன்பிலே-Kanivaana Undan anbinile Read More »

குறைவில்லப்பா -Kuraivillappa

குறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் குறையலப்பாகுறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் குறையலப்பா மாதந்தோறும் புதுக்கனிகள்தரச்செய்து மகிழ்கின்றீர்மாதந்தோறும் புதுக்கனிகள்தரச்செய்து மகிழ்கின்றீர்என் கனிகள் கெடுவதில்லைஇலைகள் உதிர்வதில்லைஎன் கனிகள் கெடுவதில்லைஇலைகள் உதிர்வதில்லை வெண்கலவில்லும் என் புயங்களால்வளையும்படி செய்கிறீர்வெண்கலவில்லும் என் புயங்களால்வளையும்படி செய்கிறீர்என்கைகளை யுத்தத்திற்காய்நன்றாய் பழக்குகின்றீர்என்கைகளை யுத்தத்திற்காய்நன்றாய் பழக்குகின்றீர் உம் இரட்சிப்பின் கேடகத்தைஎனக்குத் தந்தீரய்யாஉம் இரட்சிப்பின் கேடகத்தைஎனக்குத் தந்தீரய்யாஉம்முடைய வலதுகரம்என்னைத் தாங்குதைய்யாஉம்முடைய வலதுகரம்என்னைத் தாங்குதைய்யா குறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில்

குறைவில்லப்பா -Kuraivillappa Read More »

கூட நடந்தவர் திருப்பலி – Kooda Nadanthavar Thirupali

(கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்றுகண்டறிந்திடவே தாமதமா?) x 2(குப்பையில் கண்டது மாணிக்கம் தானென்றுமனதில் உணர தான் தயக்கமென்ன?) x 2கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்றுகண்டறிந்திடவே தாமதமா? 1.(கோதுமை மணிகள் ஆனந்த களிப்புடன்திருவிருந்தாக நொறுங்கிடும்போது) x 2(கோதுமை துண்டுகள் புனித பாத்திரம்திருப்பலியில் வாழ்த்தப்படவே) x 2(தெய்வம் அருளிய சிநேகம், விளம்பிடும் நேரம்திருப்பலியாகின்ற மனுஷனை காண்போம்) x 2. 2. (பாழ் முழ மூங்கிலும் துதிகீதம் பாடும்இதயம் துளைக்கும் தியாகம் ஏற்றாலும்) x 2.(வலிகள் நல்கிய நன்மைகள் நினைவிலேவலிதந்த மனுஷனை

கூட நடந்தவர் திருப்பலி – Kooda Nadanthavar Thirupali Read More »

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு-Kazhugukku Oppaana Belathodu

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடுஎன்னை மீண்டும் உயர்த்திடுவார் பெரிதானாலும் சிறிதானாலும்எந்தன் காரியம் நிறைவேற்றுவார்-2 பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்என்றும் உயரே பறந்திடுவேன்-2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன் 1.கன்மலையாம் கிறிஸ்தேசுவேஎனக்குள்ளே இருப்பதால் கலங்கிடேன்-2சர்ப்பங்களை காலால் மிதித்திடுவேன்அதை உயரே கொண்டுசென்று சிதறடிப்பேன்-2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன் 2.வல்லமையின் இராஜ்ஜியம் எனக்குள்ளேஎதிரியின் தலை மேலே நடப்பேனே-2அற்புதங்கள் என் வாழ்வில் செய்திடுவார்அனுதினம் அவர் கிருபையால் தாங்கிடுவார்-2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு-Kazhugukku Oppaana Belathodu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version