K

கலங்காதே திகையாதே – KALANGATHAE THIGAIYATHAE

கலங்காதே திகையாதேஉன் கவலை கண்ணீர் நான் கண்டேன்வருத்தங்கள் உன் பாரங்கள்நான் சிலுவையில் உனக்காய் ஏற்றுக்கொண்டேன்-2 சொந்தம் பந்தம் மறந்தாலும்உன்னை உறங்காமல் நான் காத்திடுவேன்நீ போகும் பாதை எல்லாமும்உன்னை கரம் பிடித்து வழி நடத்திடுவேன்-கலங்காதே 1.வாழ்க்கையில் தோல்விகள்போராட்டம் வந்தாலும்தனிமையில் சோர்ந்து நீதவித்து நின்றாலும்-2 உன்னை விசாரிக்கஉன் தேவன் நான் உண்டு-2ஒரு போதும் கைவிடாமல்விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே 2.எதிர்காலம் என்னவென்றுகலங்கி நீ போனாலும்வீணான பழிகளால்சோர்வாகி நின்றாலும்-2 உன்னை விசாரிக்கஉன் தேவன் நான் உண்டு-2ஒருபோதும் கைவிடாமல் விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே

கலங்காதே திகையாதே – KALANGATHAE THIGAIYATHAE Read More »

கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil Thondrum Mun

கருவறையில் தோன்றும் முன்உம் விழிகள் என்னை கண்டதுதேவ சித்தமே அது தேவ சித்தமே-2 காற்றில் ஆடும் நாணல் என்னைஅழிக்கவில்லையேமங்கி எரியும் தீபம் என்னைஅணைக்கவில்லையே அழைத்துக்கொண்டாரேஎன்னை தாசன் என்றாரேதெரிந்து கொண்டாரேஎன்னை தாசன் என்றாரே 1.உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்உம் சித்தம் ஒன்றே எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்வாழ்க்கை துணையாய் இயேசு இருந்தால்என்றும் இருக்கும் சந்தோஷம்-2 சந்தோஷம் சந்தோஷம்-2 2.உந்தன் சித்தம் செய்ய நினைத்தும்உலகம் பகைத்தால் சந்தோஷம்-2யோபை போல அணைத்தும் இழந்தால்மீண்டும் பெறுவேன் சந்தோஷம்-2 சந்தோஷம் சந்தோஷம்-2-கருவறையில் Karuvaraiyil Thondrum

கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil Thondrum Mun Read More »

கர்த்தர் நல்லவர் அவர் -Karthar Nallavar Avar

கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்எங்கள் தலைமுறை தலைமுறைக்கும்-2மகிழ்வோடு ஆராதனை செய்திடுவோம் வாருங்கள்ஆனந்த சத்தத்தோடே சந்நிதி முன் வாருங்கள்-2-கர்த்தர் 1.சீயோனிலே பெரியவர் ஜனங்கள் மேல் உயர்ந்தவர்மகத்துவமானவர் பரிசுத்த நாமக்காரர்-2யாக்கோபில் நியாயங்களும்நீதிகளும் செய்பவர்-2-கர்த்தர் 2.வானத்திற்கும் பூமிக்கும் எவ்வளவு உயரமோஅவ்வளவு பெரியதே அவரது கிருபையே-2என் பாவம் என்னை விட்டுதூரமாய் விலக்கினீரே-2-கர்த்தர் அல்லே அல்லேலூயா அல்லே அல்லேலூயாஅல்லே அல்லேலூ அல்லேலூயா-2  

கர்த்தர் நல்லவர் அவர் -Karthar Nallavar Avar Read More »

கண்ணீரோடு ஜெபிக்கிறேன்- Kaneerodu Jebikiren

 கண்ணீரோடு ஜெபிக்கிறேன்கரம் விரித்து ஜெபிக்கிறேன்கர்த்தாவே மனமிரங்கும் (2) என் ஜனங்கள் அழிகின்றதேவாதையினால் மடிகின்றதே (2)தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் (2) எல்லாராலும் கைவிடப்பட்டுஉறவுகளை இழந்தார்கள் (2)தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் (2) வீடுகளிலே அடைக்கப்பட்டுவார்தைகளினால் மனமுடைந்தார்கள் (2)தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் (2) உம் வார்த்தையை அனுப்பிடுமேஉம் தழும்புகளாலே சுகம் தாருமே (2)தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் (2) Kaneerodu JebikirenKaram Virithu jebikirenKarthave manamirangum En Janangal AzhikintratheVaathaiyinaal MadikintratheDevane

கண்ணீரோடு ஜெபிக்கிறேன்- Kaneerodu Jebikiren Read More »

காலங்கள் கடந்து போனதே-Kalangal kadandhu ponathe

காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யாஉம்மைத் தெரிந்து கொள்ளாமல் நேரம் வீணானதே -(2)உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்வு வீணானதேபரலோக ராஜனே பார்போற்றும் தேவனே – (2)இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யாஇனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து 1) நான் செய்த பாவங்கள் கொஞ்சமல்லவேநான் செய்த துரோகங்கள் கொஞ்சமல்லவே – (2)ஒப்புக்கொடுத்தேன் உம்மிடத்திலேகண்ணீர் வடித்தேன் நான் உம்மிடத்திலே – (2)நீர் சிந்திய இரத்தத்தினால்

காலங்கள் கடந்து போனதே-Kalangal kadandhu ponathe Read More »

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum Irakkamum Nirainthorai

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்உம் அன்பால் என்னைக்கவர்ந்தவரேஉந்தன் முகம் தரிசிக்க ஏங்குகிறேன்என்றும் உம்மோடு வாழ்ந்திடஎந்தன் உள்ளம் கவர்ந்தவர் அன்பின் உருவே எனக்கெல்லாம் நீரேஅன்பின் உருவே பரிசுத்தர் நீரேமகிமை மாட்சிமைக்குப் பாத்திரரேஎந்தன் உள்ளம் கவர்ந்தவரே மங்கா வெளிச்சம் நீரே விடிவெள்ளியேஉந்தன் அழகிற்கீடில்லயேவானம் பூமி அனைத்தையும் படைத்தீரேஎனக்காக யாவும் செய்தீரேஎந்தன் உள்ளம் கவர்ந்தவரே இணையில்லா உம் நாமம் உயர்த்திடுவோம்உந்தன் மகத்துவம் போற்றுவோம்நீர் செய்த நன்மைகள் என்றும் பாடிடுவோம்நன்றியாலே ஆராதிப்போம்எந்தன் உள்ளம் கவர்ந்தவரே Kirubaiyum Irakkamum NirainthoraiUm Anbal Ennai KavarnthavareUnthan Mugam

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum Irakkamum Nirainthorai Read More »

கிருபையின் தேவனே தயவின்- Kirubayin Dhaevane Thayavin Devane

கிருபையின் தேவனே நான் உம்மை பார்க்கனும்மகிமையின் தேவனே நான் உம்மை ரசிக்கனும் (2)உம்மை பார்த்ததால் உயிர் கொண்டேனேஉம்மை பார்ப்பதால் மகிழ்ந்தேனே (2) கிருபையின் தேவனே தயவின் தேவனேமாறா தேவனே என்னை மறவா தேவனே (2)விண்ணை விட்டு மண்ணில் வந்துஎந்தன் பாவங்களை சுமந்து என்னை மீட்டாரேஅவர் கண்ணுக்குள்ள என்ன வச்சுகரத்துல ஏந்திக் கொண்டு தாங்கி சுமந்தாரே தயவின் தேவனே நான் உம்மை பார்க்கனும்வல்லமையின் தேவனே உம் நிழலில் நிற்கனும் (2)அபிஷேகத்தால் நிரப்புமேஉம் வல்லமை ஊற்றுமே (2) கிருபையின் தேவனே

கிருபையின் தேவனே தயவின்- Kirubayin Dhaevane Thayavin Devane Read More »

கலங்கின நேரங்களில் – Kalangina Nearangalil

கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரேகண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரேஉறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லைகாலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை நீங்க தான்பா என் நம்பிக்கைஉம்மை அன்றி வேறு துணை இல்லை தேவைகள் ஆயிரம் என்னுள் இருப்பினும்சோர்ந்து போவதில்லை என்னோடு நீர் இருக்கதேவையைக் காட்டிலும் பெரியவர் நீரோல்லோநினைப்பதைக் காட்டிலும் செய்பவர் நீரோல்லோ மனிதனின் தூஷணை மனமடிவடைவதில்லைநீர் எந்தன் பக்கம் உண்டு தோல்விகள் எனக்கு இல்லைநாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்வாதாட நீர் உண்டு ஒரு போதும் கலக்கம்

கலங்கின நேரங்களில் – Kalangina Nearangalil Read More »

கர்த்தர் என் வலப்பக்கம் -Karthar En Valapakkam

கர்த்தர் என் வலப்பக்கம் இருப்பதால் மகிழுவேன் அவர் என்னோடு இருப்பதால் யார் என்னை அசைக்கமுடியும் அசைக்கப்படுவதில்லை அசைக்கப்படுவதில்லை நான் அசைக்கப்படுவதில்லை ஆபத்து நாளில் கூப்பிடும் எந்தன் குரலினை கேட்பவர் கூடவே வருபவர் செட்டையின் மறைவிலே சிறகினால் மூடிடும் இயேசு என்னோடிருக்கயார் என்னை அசைக்கமுடியும் பலவீனம் மாற்றி பெலனாக மாறி புது வாழ்வு தருபவர் புகலிடமானவர் இருளினை அகற்றியேஒளியாக வந்திடும் இயேசு என்னோடிருக்கயார் என்னை அசைக்கமுடியும் கேடான இதயத்தை ஆராய்ந்து அறிந்து செந்நீரால் சுத்தம் செய்து செம்மையாய் மாற்றுபவர்

கர்த்தர் என் வலப்பக்கம் -Karthar En Valapakkam Read More »

கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Gembeeramaai paadi

கர்த்தரை கெம்பீரமாய் பாடி போற்றுவோம்மேலான நாமத்தை பாடி போற்றுவோம்மகா சத்தத்தோட அவரைத் துதித்திடுவோம்நல்லவர் வல்லவர் பெரியவரே வேண்டுதல் கேட்பார் அவர் வேண்டியதை செய்வார்நன்மைகள் பெருகிட ஆசீர்களும் தொடர்ந்திடகலங்கிடாதே திகைத்திடாதேமேலான காரியங்கள் செய்திடுவார் புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்வறட்சியான உந்தன் பாதையைவற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார் சத்துருவின் தந்திரங்கள் அழித்திடுவார்பந்தியை உனக்காக ஆயத்தம் செய்வார்எண்ணெயினால் உன்னை அபிஷேகித்துபாத்திரம் நிரம்பி வழியச் செய்வார் VENDUTHAL KETPAAR |Tamil Christian Song HD | CBLJC(official)

கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Gembeeramaai paadi Read More »

கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin mani Kanninmani

கண்ணின் மணி கண்ணின் மணி என்றுஎன்னை அழைத்தவரேகண்கள் என்றும் கலங்காமல்காத்துக் கொள்ளுபவரே (2)கண்ணீரை சேர்த்துக் கொண்டுதுருத்தியில் வைத்துக் கொண்டுபதிலுக்கு சந்தோஷத்தைஅள்ளித் தருபவவரே (2) கண்ணின் மணி கண்ணின் மணி என்றுஎன்னை அழைத்தவரேகண்கள் என்றும் கலங்காமல்காத்துக் கொள்ளுபவரேநீ அழாதே நீ அழாதேநீ அழாதே செல்வமே அழாதே தனிமையில் நடக்கும் போதெல்லாம்என் அப்பா கரம் உன்னோடு கூட வருமே (2)பாதைகள் மறையும் போதுதிசைகள் மாறும்போது வேகமாய்இறங்கி வருவாரேபாதைக்கு ஒளியாய் இருப்பாரே (2)கண்ணின் மணி கண்ணின் மணிஎன்னை அழைத்தவரேகண்கள் என்றும் கலங்காமல்காத்துக்

கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin mani Kanninmani Read More »

கோழி தன் குஞ்சுகளை -Kozhi Than Kunjukalai

1.கோழி தன் குஞ்சுகளைகூட்டி சேர்ப்பது போல-2கூவி அழைக்கிறாரேஜீவன் தந்த இரட்சகர்-2-கோழி 2.சாக்கு போக்கு சொல்லாமல்ஜல்தியாய் ஓடி வந்து-2காக்கும் செட்டைகளின் கீழ்கண்டடைவாய் இரட்சிப்பை-2-கோழி 3.தினமும் ஜெபிப்பதாலும்வேதம் வாசிப்பதாலும்-2திட்டமாய் இயேசு நாதர்செட்டையின் கீழ் இருப்பாய்-2-கோழி Kozhi Than KunjukalaiKootti serpathu polaKoovi AlazikirareJeevan thantha Ratchakar Saakku pokku sollamalJalthiyaai oodi vanthuKaakum settaikalin keezhKandadaivaai Ratchippai Dhinamum JebipathumVedham vaasipathalumThittamaai Yesu NadharSettaiyin keezh Iruppai கோழி தன் குஞ்சுகளை -Kozhi Than Kunjukalai

கோழி தன் குஞ்சுகளை -Kozhi Than Kunjukalai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version