K

Kaattru Thisai Nangilum – காற்றுத் திசை நான்கிலும்

காற்றுத் திசை நான்கிலும் – Kaattru Thisai Nangilum 1.காற்றுத் திசை நான்கிலும்நின்றுலர்ந்த எலும்பும்ஜீவன் பெறச் செய்யுமேவல்ல தேவ ஆவியே 2.ஈரமற்ற நெஞ்சத்தில்பனிபோல் இந்நேரத்தில்இறங்கும், நல்லாவியேபுது ஜீவன் தாருமே 3.சத்துவத்தின் ஆவியேபேயை நித்தம் வெல்லவேதுணை செய்து வாருமேன்போந்த சக்தி தாருமேன் 4.ஞானம் பெலன் உணர்வும்அறிவும் விவேகமும்தெய்வ பக்தி பயமும்ஏழும் தந்து தேற்றிடும் 5.தந்தை மைந்தன் ஆவியேஎங்கள் பாவம் நீங்கவேகிருபை கடாட்சியும்சுத்தமாக்கியருளும் 1.Kaattru Thisai NangilumNintrularntha ElumbumJeevan peara SeiyumaeValla Deva Aaviyae 2.Eeramattra NenjaththilPanipoal InnearaththilErangum NallaaviyaePuthu […]

Kaattru Thisai Nangilum – காற்றுத் திசை நான்கிலும் Read More »

Kalipudan kooduvoom – களிப்புடன் கூடுவோம்

1. களிப்புடன் கூடுவோம் கர்த்தரை நாம் போற்றுவோம் அவர் தயை என்றைக்கும் தாசரோடு நிலைக்கும். 2. ஆதிமுதல் அவரே நன்மை யாவும் செய்தாரே அவர் தயை என்றைக்கும் மாந்தர்மேலே சொரியும். 3. இஸ்ரவேலைப் போஷித்தார் நித்தம் வழி காட்டினார்; அவர் தயை என்றைக்கும் மன்னாபோலே சொரியும். 4. வானம் பூமி புதிதாய் சிஷ்டிப்பாரோ ஞானமாய் அவர் தயை என்றைக்கும் அதால் காணும் யாருக்கும்.

Kalipudan kooduvoom – களிப்புடன் கூடுவோம் Read More »

Karthavae yugayugamaai – கர்த்தாவே யுகயுகமாய்

1.கர்த்தாவே, யுகயுகமாய் எம் துணை ஆயினீர், நீர் இன்னும் வரும் காலமாய் எம் நம்பிக்கை ஆவீர். 2. உம் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம் உம் வன்மையுள்ள புயமே நிச்சய கேடகம். 3. பூலோகம் உருவாகியே மலைகள் தோன்றுமுன் சுயம்புவாய் என்றும் நீரே மாறா பராபரன். 4. ஆயிரம் ஆண்டு உமக்கு ஓர் நாளைப் போலாமே, யுகங்கள் தேவரீருக்கு ஓர் இமைக்கொப்பாமே. 5. சாவுக்குள்ளான மானிடர் நிலைக்கவே மாட்டார் உலர்ந்த பூவைப்போல் அவர் உதிர்ந்து போகிறார். 6.

Karthavae yugayugamaai – கர்த்தாவே யுகயுகமாய் Read More »

Kiristhuvin Veerar Naam – கிறிஸ்துவின் வீரர் நாம்

1. கிறிஸ்துவின் வீரர் நாம்; ரத்தத்தால் மீட்டாராம் இப்போது சேனை சேர்ந்து நாம் அவர்க்காய்ப் போர் செய்வோம் அபாயத்தினூடும் மகிழ்ந்து பாடுவோம் தம் வீரரை நடத்துவோர் நெஞ்சில் திடன் ஈவார். கிறிஸ்துவின் வீரர் நாம் புகழ்ந்து போற்றுவோம் நம் மேன்மையுள்ள ராஜனை எக்காலும் சேவிப்போம். 2. கிறிஸ்துவின் வீரர் நாம் அவரின் பேர் நாமம் சிலுவை மேலாய் நின்றதாம் மாண்போடு தாங்குவோம் நஷ்டமும் லாபமே எந்நோவும் இன்பமே, அவரின் நாமம் ஏற்றிடும் கிறிஸ்துவின் வீரர்க்கே 3. கிறிஸ்துவின்

Kiristhuvin Veerar Naam – கிறிஸ்துவின் வீரர் நாம் Read More »

Kaalanthorum Thayavaaga – காலந்தோறும் தயவாக

1. காலந்தோறும் தயவாக தேவரீர் அளித்திடும் பலவித நன்மைக்காக என்ன ஈடுதான் தகும்? எங்கள் வாயும் உள்ளமும் என்றும் உம்மைப் போற்றிடும். 2. மாந்தர் பண்படுத்தி வித்தை பூமியில் விதைக்கிறார் கர்த்தரே அன்பாக அதை முளைத்தோங்கச் செய்கிறார் ஏற்ற காலம் மழையும் பெய்து பூண்டை நனைக்கும். 3. உம்முடைய சித்தத்தாலே காற்று வெயில் வீசுமே கால மழை பனியாலே பயிர்கள் செழிக்குமே உழுவோர் பிரயாசம் நீர் சித்தியாகச் செய்கிறீர். 4. ஆதலால் மகிழ்ந்து நாங்கள் உம்மை அன்பாய்த்

Kaalanthorum Thayavaaga – காலந்தோறும் தயவாக Read More »

Kazhlithu Paadu – களித்துப் பாடு

களித்துப் பாடு தெய்வ இரக்கத்தை நன்றாய் கொண்டாடு மெய்ச்சபையே உன்னை வரவழைத்துத் தயவாக தேடினோர் அன்பைத் துதிப்பாயாக கர்த்தர் பலத்த கையினால் ஆளுவர் புகழப்பட அவரே தக்கவர் விண் சேனை பக்திப் பணிவாக அவரைச் சூழ்ந்து துதிப்பதாக நிர்பந்தமான அஞ்ஞான கூட்டமே வெளிச்சம் காண விழிக்க வேண்டுமே உம் மீட்பராலே எந்தத் தீங்கும் பாவத்தின் தோஷமும் எல்லாம் நீங்கும் ஆகாரம் தாறார் தகப்பன் வண்ணமாய் காப்பாற்றி வாறார் தினமும் திரளாய் அவர் கை எவ்விடத்திலேயும் பூரணமான இரக்கம்

Kazhlithu Paadu – களித்துப் பாடு Read More »

Kartha Um Maatchi Karathaal – கர்த்தா உம் மாட்சி கரத்தால்

1. கர்த்தா உம் மாட்சி கரத்தால் நோய் சாவும் நீங்கிற்றே சுத்தாங்க சுகம் ஜீவனும் உம் வார்த்தை நல்கிற்றே அந்தகர் ஊமை செவிடர் நிர்ப்பந்தராம் குஷ்டர், நொந்த பல்வேறு ரோகஸ்தர் நாடோறும் வந்தனர். 2. மா வல்ல கரம் தொடவே ஆரோக்கியம் பெற்றனர் பார்வை நற்செவி பேச்சுமே பெற்றே திரும்பினர்; மா வல்ல நாதா, இன்றுமே மறுகும் ரோகியும் சாவோரும் தங்கும் சாலையில் ஆரோக்கியம் அளியும். 3. ஆரோக்கிய ஜீவ நாதரே நீரே எம் மீட்பராய் ஆரோக்கியம்

Kartha Um Maatchi Karathaal – கர்த்தா உம் மாட்சி கரத்தால் Read More »

Karthaa Neer Vasikum – கர்த்தா நீர் வசிக்கும்

கர்த்தா நீர் வசிக்கும் – Karthaa Neer Vasikum 1. கர்த்தா, நீர் வசிக்கும்ஸ்தலத்தை நேசிப்போம்;பாரின்பம் யாவிலும்உம் வீட்டை வாஞ்சிப்போம். 2. உம் ஜெப வீட்டினில்அடியார் கூட, நீர்பிரசன்னமாகியேஉம் மந்தை வாழ்த்துவீர். 3. மெய் ஞானஸ்நானத்தின்ஸ்தானத்தை நேசிப்போம்விண் புறாவாம் ஆவியால்பேரருள் பெறுவோம் 4. மா தூய பந்தியாம்உம் பீடம் நேசிப்போம்விஸ்வாசத்தால் அதில்சமுகம் பணிவோம். 5. மெய் ஜீவனுள்ளதாம்உம் வார்த்தை நேசிப்போம்சந்தோஷம், ஆறுதல்அதில் கண்டடைவோம். 6. உன் அன்பின் பெருக்கைஇங்கெண்ணிப் போற்றுவோம்விண் ஜெய கீதமோஎப்போது பாடுவோம்? 7. கர்த்தா,

Karthaa Neer Vasikum – கர்த்தா நீர் வசிக்கும் Read More »

Kiristhu em raayarae – கிறிஸ்து எம் ராயரே

கிறிஸ்து எம் ராயரே – Kiristhu Em Raayarae 1. கிறிஸ்து எம் ராயரே,வந்தாளுகை செய்யும்வெம் பாவம் நீங்கவேசெங்கோலைச் செலுத்தும். 2. விரோதம் நீங்கியேவிண்போல மண்ணிலும்தூய்மையும் அன்புமேஎப்போது செழிக்கும்? 3. உம் வாக்குக்கேற்றதாய்வீண் போரும் பகையும்சீர் கேடும் முற்றுமாய்எப்போது ஒழியும்? 4. எழும்பும், கர்த்தாவே,வல்லராய் வாருமேன்,தாசர் தவித்தோமே,வந்தாற்றித் தேற்றுமேன். 5. உம் மார்க்கம் நாமமும்பலர் பழிக்கின்றார்துர் கிரியை பலரும்நாணாமல் செய்கின்றார். 6. தேசங்கள் யாவிலும்மெய் பக்தி மங்கிற்றேவிண் ஜோதி வீசிடும்மா விடி வெள்ளியே. 1.Kiristhu Em RaayaraeVanthaalugai

Kiristhu em raayarae – கிறிஸ்து எம் ராயரே Read More »

Kaarirulaal Moodapatta – காரிருளால் மூடப்பட்ட

1. காரிருளால் மூடப்பட்ட பர்வதங்கள் மேலே பார் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஜோதி தோன்றச் செய்கிறார் அதற்காக நெஞ்சமே, மகிழ்ச்சி கொள். 2. அதைத் தேசத்தார் எல்லாரும் காணச் செய்யும் கர்த்தரே அந்தகாரமுள்ள யாரும் அதால் சீராவார்களே; நீர் சகித்த சாவின் பலன் அதுவே. 3. இப்போ லட்ச லட்சமான பேர்கள் அருள் பெற்றது உம்முடைய உண்மையான அன்பினாலே ஆயிற்று; அதற்காக உமக்கே மா ஸ்தோத்திரம்.

Kaarirulaal Moodapatta – காரிருளால் மூடப்பட்ட Read More »

Karthavin Thaasarae – கர்த்தாவின் தாசரே

கர்த்தாவின் தாசரே – Karthavin Thaasarae 1. கர்த்தாவின் தாசரேஎக்காளம் ஊதுங்கள்;சந்தோஷ செய்தியைஎங்கெங்கும் கூறுங்கள்சிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 2. எல்லார் முன்பாகவும்இயேசுவை உயர்த்துங்கள்அவரே யாவர்க்கும்ரட்சகர் என்னுங்கள்சிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 3. மோட்சத்தைப் பாவத்தால்இழந்த மாந்தரேகிறிஸ்துவின் ரத்தத்தால்மோட்சம் கிடைக்குமேசிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 4. பாவம் பிசாசுக்கும்சிறைப்பட்டோர்களேஉங்களை ரட்சிக்கும்மீட்பர் நல் இயேசுவேசிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 5. சந்தோஷ செய்தியைஎல்லாரும் கேளுங்கள்அன்போடு இயேசுவைஇப்போதே சேருங்கள்சிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 1.Karthavin ThaasaraeEkkaalam OothungalSanthosha SeithiyaiEngengum KoodungalSiraipattorin

Karthavin Thaasarae – கர்த்தாவின் தாசரே Read More »

Karthar Thaam Engal Thurkamaum – கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்

1. கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும் அரண் பலமுமாமே; உண்டாம் இக்கட்டனைத்தையும் போக்குவார் அவர்தாமே பொல்லாங்கனின் சினம் இப்போது மா விஷம் துஷ்டமும் சூதையும் அணிந்து உறுமும் – நிகர் புவியில் இல்லை. 2. எதற்கு நாங்கள் வல்லவர்? இந்நீசர் சக்தியற்றோர்; எங்களுக்காய் வேறொருவர் போர் செய்வதற்கேற்பட்டோர் ஆர்? இயேசு கிறிஸ்துதான்; ஆ இந்தப் பலவான் ஆம் எங்கள் ரட்சகர்; சேனாபதி அவர் ஜெயிப்பார் அவர்தாமே. 3. விழுங்க வரும் பேய்களால் புவி நிரம்பினாலும் பயப்படோம்; கர்த்தாவினால் எதிர்த்து

Karthar Thaam Engal Thurkamaum – கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version