K

Kaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள்

1. காயம் ரத்தங் குத்துகள் நிறைந்து கணக்கில்லா நிந்தையுற்று முள்ளால் பின்னும் தீய க்ரிடத்தாலே சூடுண்ட திருச்சிரசே முன்னமே, நீயுற்ற மேன்மை எங்கே, கொடும் லச்சை நீ காணக் காரணமேன், ஐயோ மிக நோயடைந்தே வதைந்த உன்பக்கமே நோக்கிப்பணிந்து நின்றேன் 2. மூலோகமும் பணியும் கதிரோன் முகத்தின் திருமேனியே ஏனுந்தனை பூலோகத்தாருமியும் தீழ்ப்பாயிற்று; பொற்புமிகுஞ் சோதியே, தீலோகந் தாங்காதென்றோ வேறுபட்டாய் ஜீவ பரவெளிச்சம் கண்ஜோதியிக் காலமே மா இக்கட்டால் இருள் மூடிக் கலங்கி மங்கினதோ? 3. அன்புள்ள […]

Kaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள் Read More »

Karunaa Karanae Paramae – கருணா கரனே பரமே

கருணா கரனே பரமே சுரனே கனிவினை தீர்க்க வந்த தனிமுதல் ஏசுநாதா பரன் ஆதியிலே திருவாய்மையிலே பகுத்து விந்தையினோடு மகத்வ சந்தோடநீடு பரிவுடனே அறுதின மதிலே உயர் பரம் உலகியாவையும் அருளிய நேரமே பாருலகந் தனில் ஓர் மனுடன் தனை ஏவையர் என்றொரு பாவையுடன் செய்து படர்ந்த காவிடை இரண்டு மரந் தர அடர்ந்த ஜீவியம் நன்றறி வென்றொரு பழத்திலே புசியாமல் விலக்கின வழிப் படாது பசாசுட சொற்படி பாவையர் ஆர்ந்தின தீவினையால் நர தாவீது சேயென

Karunaa Karanae Paramae – கருணா கரனே பரமே Read More »

Kartharai Entrumae Pin – கர்த்தரை என்றுமே பின்

கர்த்தரை என்றுமே பின் செல்லும் சீஷன் எத்தோல்வி தீங்குமே மேற்கொள்ளும் வீரன் எப்பயமுமின்றியே தான் கொண்ட எண்ணமே விடானே என்றுமே மோட்சம் செல்லுவோன் திகில் உண்டாக்குவார் கோர கதையால் தாமே தத்தளிப்பார் வீரன் ஊற்றத்தால் மாற்றாரை மடக்கி ராட்சதர் அடக்கி காட்டிடுவான் சக்தி மோட்சம் செல்லுவோன் கர்த்தா நீர் காத்திட தூய ஆவியால் பெறுவேன் நித்திய ஜீவன் முடிவில் வீண் எண்ணம் ஓடிடும் வீண் பயம் நீங்கிடும் முயற்சிப்பேன் என்றும் மோட்சம் செல்லுவேன்

Kartharai Entrumae Pin – கர்த்தரை என்றுமே பின் Read More »

Karthavae ummai thotharipean -கர்த்தாவே உம்மைத் தோத்தரிப்பேன்

1. கர்த்தாவே, உம்மைத் தோத்தரிப்பேன், நீர் ஒருவர் பராபரனாமே, நான் உம்மையே நமஸ்கரிப்பேன். என் வேண்டுதல் உம்மண்டை ஏறவே; நான் இயேசுவை முன்னிட்டுக் கூப்பிட நீர் உமதாவியைத் தந்தருள. 2. நான் இயேசு நாமத்தில் மன்றாட அவரண்டைக் கடியேனை இழும்; நான் மண்ணை அல்ல விண்ணை நாட தேவாவி என்னைப் போதிவிக்கவும், நான் உமதன்பை ஆத்துமாத்திலே ருசித்தும்மைத் துதிக்க, கர்த்தரே. 3. இத்தயவை என் மேலே வையும், அப்போ நான் பாடுங்கீதம் உத்தமம், அப்போது இன்பமாய் இசையும்,

Karthavae ummai thotharipean -கர்த்தாவே உம்மைத் தோத்தரிப்பேன் Read More »

Karthaavin Arputha seikai – கர்த்தாவின் அற்புதச் செய்கை

கர்த்தாவின் அற்புதச் செய்கை புத்திக்கெட்டாததாம் பொங்கு கடல் கடுங்காற்றை அடக்கி ஆள்வோராம் தம் வல்ல ஞான நோக்கத்தை மா ஆழமாகவே மறைத்து வைத்தும், தம் வேளை முடியச் செய்வாரே திகில் அடைந்த தாசரே மெய் வீரம் கொண்டிடும் மின் இடியாய்க் கார் மேகமே விண்மாரி சொரியும் உம் அற்ப புத்தி தள்ளிடும் நம்பிக்கை கொள்வீரே கோபமுள்ளேராய்த் தோன்றினும் உருக்க அன்பரே மூடர் நம்பிக்கையின்றியே விண்ஞானம் உணரார் தெய்வத்தின் ஞானம் தெய்வமே வெளிப்படுத்துவார்

Karthaavin Arputha seikai – கர்த்தாவின் அற்புதச் செய்கை Read More »

Kiristhoorgalae Nam Kartharin- கிறிஸ்தோர்களே நாம் கர்த்தரின்

1.கிறிஸ்தோர்களே, நாம் கர்த்தரின் மா ஆச்சரியமான பெரிய உபகாரத்தின் உயர்த்திக் கேற்றதான மன மகிழ்ச்சியுடனே இருந்து, அதின்பேரிலே சங்கீதம் பாட வேண்டும். 2.நான் செய்த புண்ணியங்களை பார்த்தால், அது செல்லாது; என் சுயமாய்த் துர்க் கிரியை ஒழிய நன்றிராது. மகாதிகில் எடுத்தது நான் செத்து நரகத்துக்கு தள்ளுண்பேனென்று தீர்த்தேன். 3.இதோ அநாதியாய்ப் பிதா என்மேலே அன்பை வைத்து, என் கேட்டை நீக்கத் தம்முட இரக்கத்தை நினைத்து, யாவற்றிலும் உகந்ததை பாராமல், இந்தப் பாவியை ரட்சிப்பதற்குத் தந்தார். 4.ஒன்றான

Kiristhoorgalae Nam Kartharin- கிறிஸ்தோர்களே நாம் கர்த்தரின் Read More »

Kiristhuvin Ratham Neethiyum – கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்

1.கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் என் அலங்காரம் சால்வையும்; அதை உடுத்திட்டடியேன் தெய்வாசனத்தின்முன் நிற்பேன். 2.என் ஆத்துமத்தை ரட்சிக்க மரத்தில் ரத்தம் சிந்தின தெய்வாட்டுக் குட்டியானவர் என் கர்த்தர். என் இரட்சகர். 3.அவரின் ரத்தம் யாவிலும் உயர்ந்த செல்வம் ஆஸ்தியும்; அதென்றைக்கும் பரத்திலே செல்லும் மெய் மீட்புப் பொருளே. 4.அவர் ரட்சிப்பின் பலனாய், அவர்க்கு நான் மா உண்மையாய் உழைத்தெப்பாவங்களுக்கும் முற்றும் மரித்துத் தேறினும், 5.நான் அவரண்டை செல்லவே, இதை எல்லாம் நான் எண்ணாதே, “மா ஏழைப்பாவி அடியேன்,

Kiristhuvin Ratham Neethiyum – கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் Read More »

kula dhievam – Ala Ala alaya veesanaiumaiiya – என் குல தெய்வம் அல அல அலையா

அல அல அலையா வீசணும் வாழ்க்க பள பள பளன்னு மாறிடுச்சு பார்க -2 ஒருத்தர் வந்தாரு என்ன வாழ வச்சாரு நீ எனக்கு வேணும்னு காதில் சொன்னாரு ஒருத்தர் வந்தாரு என்ன தேடி வந்தாரு மொத்தமாக விலை குடுத்து வாங்கி போனாரு என் குல தெய்வம் அவரு எங்க குல தெய்வம் அவரு இயேசு தாங்க அவரு பேரு என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு என் குல தெய்வம் அவரு அட எங்க குல தெய்வம்

kula dhievam – Ala Ala alaya veesanaiumaiiya – என் குல தெய்வம் அல அல அலையா Read More »

Karthar En pakkamaagil – கர்த்தர் என் பக்கமாகில்

1. கர்த்தர் என் பக்கமாகில் எனக்குப் பயம் ஏன் உபத்திரவம் உண்டாகில் மன்றாடிக் கெஞ்சுவேன் அப்போதென்மேலே வந்த பொல்லாவினை எல்லாம் பலத்த காற்றடித்த துரும்பு போலே ஆம். 2. என் நெஞ்சின் அஸ்திபாரம் மேலான கர்த்தரே அதாலே பக்தர் யாரும் திடன் கொள்வார்களே நான் ஏழை பலவீனன் வியாதிப்பட்டோனே அவரில் சொஸ்தம் ஜீவன் சமஸ்தமும் உண்டே 3. என் நீதி இயேசுதானே அவர் இல்லாவிட்டால் பிதாவுக்குமுன் நானே மா பாவியானதால் விழிக்கவும் கூடாதே என் இயேசுவன்றியே ரட்சிப்புக்

Karthar En pakkamaagil – கர்த்தர் என் பக்கமாகில் Read More »

karthaavae Nall Bakthiyaalae – கர்த்தாவை நல்ல பக்தியாலே

1.கர்த்தாவை நல்ல பக்தியாலே எப்போதும் நம்பும் நீதிமான் எத்தீங்கிலும் அவராலே அன்பைக் காப்பற்றப்படுவான் ; உன்னதமான கர்த்தரை சார்ந்தோர்க்கவர் கன்மலை . 2.அழுத்தும் கவலைகளாலே பலன் ஏதாகிலும் உண்டோ? நாம் நித்தம் சஞ்சலத்தினாலே தவிப்பது உதவுமோ ? விசாரத்தாலே நமக்கு இக்கட்டதிகரிக்கது . 3.உன் காரியத்தை நலமாக திருப்ப வல்லவர்க்கு நீ அதை ஒப்புவிப்பாயாக ; விசாரிப்பார் ,அமர்ந்திரு , மா திட்டமாய்த் தயாபரர் உன் தாழ்ச்சியை அறிந்தவர் . 4.சந்தோஷிப்பிக்கிறதான நாள் எதென்றவர் அறிவார் ;

karthaavae Nall Bakthiyaalae – கர்த்தாவை நல்ல பக்தியாலே Read More »

Karthaavai Nambuvorai – கர்த்தாவை நம்புவோரை

1.கர்த்தாவை நம்புவோரை ஓர்க்காலும் கைவிடார், பொல்லாரின் சீறுமாற்றை வீணாக்கிப் போடுவார்; சன்மார்க்கரைப் பலத்த கையால் தயாபரர் ரட்சித்துத் தாழ்ச்சியற்ற அன்பாய் விசாரிப்பார். 2.கர்த்தாவின் சித்தத்துக்கு கீழ்ப்பட்டடங்குவேன்; அப்போ நான் ஜீவனுக்கு நேரே நடக்கிறேன்; லௌகீக வாழ்வின் பாதை வேண்டாம், நான் இயேசுவை பின்பற்றி, இங்கே வாதை சகித்தால், மாநன்மை. 3. என்மேலே பாரமாக வரும் இக்கட்டிலே பராபரன் அன்பாக என்னோடிருப்பாரே; பொறுக்கிற வரத்தை அவரிடம் கேட்பேன், அவ்விதமாய் இக்கட்டை சகித்து வெல்லுவென். 4. கசப்பும் கர்த்தராலே வரும்,

Karthaavai Nambuvorai – கர்த்தாவை நம்புவோரை Read More »

Kudikka Yaavarum Aazhaippu – குடிக்க யாவரும் அழைப்பு

1.குடிக்க யாவரும் அழைப்பு பெற்றதான தெய்வீகத் தயவின் ஊற்றின்னம் ஓட்டமான இப்போதென் ஆவியே, நீ இயேசுவண்டை போ, வேறு யாராகிலும் ரட்சிக்கக் கூடுமோ. 2.சீர் கெட்ட உன்னை நீ ரட்சிப்பது வீணாமே, நீ பற்ற வேண்டிய சகாயர் கிறிஸ்து தாமே; பிதாவை இவரே ஒப்புரவாக்கினார், இவர்நிமித்தமே பிதா இரங்கினார். 3.உன் பாவக் குற்றங்கள் உன்னால் நீங்காத கேடு; மெய் விசுவாசத்தால் நீ இயேசு வண்டை சேரு; உன் சுய புத்தியை நீ பின்பற்றாதே போ, வழிகாட்டுபவர் தெய்வாவி

Kudikka Yaavarum Aazhaippu – குடிக்க யாவரும் அழைப்பு Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version