Kadaisikala Abishekham – கடைசிகால அபிஷேகம் song lyrics
கடைசி கால அபிஷேகம் மாம்சமான யாவர் மேலும்அறுவடையின் காலமிதேதூய ஆவியால் நிரப்பிடுமே அக்கினியாய் இறங்கிடுமேஅக்கினி நாவாக அமர்ந்திடுமேபெரும் காற்றாக வீசிடுமேஜுவ நதியாக பாய்திடுமே எலும்புகளின் பள்ளத்தாக்கில்ஒரு சேனையை நான் காண்கிறேன்அதிகாரம் தந்திடுமேதீர்கதரிசனம் உரைத்திடவே கர்மேல் மலை ஜெப வேளையில்ஒரு கையளவு மேகம் காண்கிறேன்ஆகாப் நடுங்கின போல்அக்கினி மழையாக பொழிந்திடுமே சீனாய் மலை மேலேஅக்கினி ஜூவாலையை நான் காண்கிறேன்இஸ்ரவேலின் தேவனேஎன்னில் அக்கினியாய் ஊற்றிடுமே
Kadaisikala Abishekham – கடைசிகால அபிஷேகம் song lyrics Read More »