JOLLEE ABRAHAM

JOLLEE ABRAHAM

JOLLEE ABRAHAM songs

JOLLEE ABRAHAM tamil christian songs

JOLLEE ABRAHAM devotional songs

Senaigalin Karthare Nin – சேனைகளின் கர்த்தரே நின்

சேனைகளின் கர்த்தரே நின் – Seanaigalin Karthare Nin பல்லவி சேனைகளின் கர்த்தரே ! நின்திருவிலம் அளவற இனிதினிதே! அனுபல்லவிவானவானங்கள் கொள்ளாதஈன ஆன்மாவைத் தள்ளாத .-சேனை சரணங்கள் 1.திருவருளிலமே , கணுறும் உணரும்தெருளம்பகமே, இனிதுரும் நிமிசமிது -சேனை 2.ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமிதே , இனிதே !இகபர நலமொளிர் இதமிகு பெயருளஎமதரசெனும் நய .- சேனை 3.புவியோர் பதிவான் புகநிதியே !புனருயி ருறுமுழுக் கருளினிதே!புதுவிடமே ,புகுமனமே ,புதுமதியே !புரிவோடு இனிதருள் ! -சேனை 4.பேயொடே புவி பேதை மாமிசம்பேணிடாதடியாருனைப்பேறு […]

Senaigalin Karthare Nin – சேனைகளின் கர்த்தரே நின் Read More »

GUNAPADU PAAVI DEVA – குணப்படு பாவி தேவ

குணப்படு பாவி, தேவகோபம் வரும் மேவி – இப்போ அனுபல்லவி கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்காலமிருக்கையில் சீலமதாக நீ சரணங்கள் (New Version )வேதத்தில் உன் தனை பார் – அந்த வேத விதிப்படி நேர் நீதியை செய்தவனார்?- தூய நின்மலன் வாக்க தோ கூர்;தீதுறும் பாவியின் தீமையறிந்துகொள்;நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார். 1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர்கற்பனையைத் துறந்தாய்,பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்பாவ வழி திரிந்தாய்,புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,உத்தம மேய்ப்பனார் கத்தி

GUNAPADU PAAVI DEVA – குணப்படு பாவி தேவ Read More »

வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai

வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai 1.வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் ,சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் . 2.திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம் ,திரிந்து சொல்வோம் ,அதை அறிந்து சொல்வோம் . 3.அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம்அதமாக்குவோம் ;ஞானமதால் தாக்குவோம் . 4.சிலுவை கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம்தேடிப் பிடிப்போம் ,அன்பு கூர்ந்து பிடிப்போம் . 5.ரட்சண்ய சீராவுடன் நீதிக் கவசம்நீதிக் கவசம் கையாடுவோம் வாசம்.

வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai Read More »

Rajathi Rajan Yesu Maha Rajan – இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன்

பல்லவி ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! – அவர்ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்கஅவர் திருநாமமே விளங்க, – அவர் திருநாமமே விளங்க,அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலுயாவே!அல்பா, ஒமேகா, அவர்க்கே அல்லேலுயாவே! சரணங்கள் 1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள்! 2. நாலாதேசத் திலுள்ளோரே, நடந்து வாருங்கள்,மேலோனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்! 3. நல்மனதோடு சொல்கிறேன், நாட்டார்களே, நீங்கள்புன்னகையொடு நிற்பானேன்? பூமுடி சூட்டுங்கள்! 4. இந்தநல் தேசத்தார்களே, ஏகமாய்க் கூடுங்கள்,சிந்தையில் மகிழ்வடைந்தே

Rajathi Rajan Yesu Maha Rajan – இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன் Read More »

Megameedhil Thoodharodidho Idho – மேகமீதில் தூதரோடிதோ இதோ

1. மேகமீதில் தூதரோடிதோ இதோ -2மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா -2வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் -2 2. மணவாளன் இயேசு வருகிறார் இதோ இதோ -2மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமை ஓங்கவே -2மாதேவதூதன் முழங்கவே -2 3. ஆரவாரம் கேட்குதே அதோ அதோ -2ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே -2அல்லேலூயா வென்றார்பரிப்போமே -2 4. ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே -2தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே -2ராஜராஜராக ஆள்வோமே -2 1. Megameedhil Thoodharodidho Idho

Megameedhil Thoodharodidho Idho – மேகமீதில் தூதரோடிதோ இதோ Read More »

YESUVIN NAAMAM INITHANA – இயேசுவின் நாமம் இனிதான நாமம்

இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம் இன்ப நாமம் 1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் – இயேசுவின் 2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் – இயேசுவின் 3. வானிலும் பூவிலும் மேலான நாமம்வானாதி வானவர் இயேசுவின் நாமம் – இயேசுவின் 4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்நம்பினோரை என்றும் கைவிடா நாமம் – இயேசுவின் 5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர்

YESUVIN NAAMAM INITHANA – இயேசுவின் நாமம் இனிதான நாமம் Read More »

ஆசீர்வதியும் கர்த்தரே – Aasirvathiyum karthare

ஆசீர்வதியும் கர்த்தரே – Aasirvathiyum karthare 1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவேநேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே பல்லவி வீசீரோ வானஜோதி கதிரிங்கேமேசியா எம் மணவாளனேஆசாரியரும் வான் ராஜனும்ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரேஉம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்இம்மணமக்கள் மீதிறங்கிடவேஇவ்விரு பேரையுங் காக்கவேவிண் மக்களாக நடக்கவேவேந்தா நடத்துமே 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்இம்மையே மோட்சமாக்கும் வல்லவரேஇன்பத்தோடென் பாக்கி சூட்சமேஉம்மிலே தங்கித்தரிக்கஊக்கம் அருளுமே 4.

ஆசீர்வதியும் கர்த்தரே – Aasirvathiyum karthare Read More »

Balibeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே

பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே (2) கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன் (2)கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை (2) 1. நீரன்றி என்னாலே பாரில்ஏதும் நான் செய்திட இயலேன்சேர்ப்பீரே வழுவாது என்னைக்காத்துமக்காய் நிறுத்தி (2) – கல்வாரியின் 2. ஆவியோடாத்மா சரீரம்அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்ஆலய மாக்கியே இப்போஆசீர்வதித்தருளும் (2) – கல்வாரியின் 3. சுயமென்னில் சாம்பலாய் மாறசுத்தாவியே அனல் மூட்டும்ஜெயம் பெற்று மாமிசம் சாகதேவா அருள் செய்குவீர் (2)

Balibeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே Read More »

Neenga Mattum Ellena – நீங்க மட்டும் இல்லேன்னா song lyrics

நீங்க மட்டும் இல்லேன்னா எங்கோ நான் சென்றிருப்பேன், எப்படியோ வாழ்திருப்பேன், மண்ணுக்குளே போயிருப்பேன், மரந்தும் போயிருப்பார் – 2. 1. நான் பிறந்த நாள் முதல்இந்த நாள் வரையிலும்ஆதரித்து வந்தீரேஆறுதல் தந்தீரே – 2எப்படி சொல்வேன் என்னன்னு சொல்வேன் நீர் செய்ததை, ஒன்று, இரண்டு, மூன்று என்று என்ன முடியாதே… – நீங்க மட்டும் 2. எத்தனையோ கேள்விகள்ஏதேதோ ஏக்கங்கள்சொல்லவும் முடியல சொல்லியழ யாருமில்லை… -2 எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றிநீர் நிம்மதி தந்து, நித்தம்

Neenga Mattum Ellena – நீங்க மட்டும் இல்லேன்னா song lyrics Read More »

Urakkam Thelivom – உறக்கம் தெளிவோம் Tamil Christian Kerthanaigal song lyrics

உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்உலகத்தின் இறுதி வரைகல்வாரி தொனி தான் மழைமாரி பொழியும்நாள் வரை உழைத்திடுவோம் அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்ஆவியில் அனலும் கொள்வோம்அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்துவேற்றுமையின்றி வாழ்வோம் அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்சரித்திரம் சாட்சி கூறும்இரத்த சாட்சிகள் நம்மிடை தோன்றிநாதனுக்காய் மடிவோம் கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும்தரித்திரர் ஆனதில்லை – ராஜ்யமேன்மைக்காய் கஷ்டமடைந்தோர்நஷ்டப் பட்டதில்லை உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்உலர்ந்த எலும்புகளேநீங்கள் அறியா ஒருவர் உங்கள்நடுவில் வந்து விட்டார்

Urakkam Thelivom – உறக்கம் தெளிவோம் Tamil Christian Kerthanaigal song lyrics Read More »

Ennullame Endrendrumai – என்னுள்ளமே என்றென்றுமாய் Song lyrics

LYRICS:- என்னுள்ளமே என்றென்றுமாய்எந்நாளும் பாடியே போற்றுவாய்சார்ந்து அவரை ஏகுவாய்இயேசுவே உன் தஞ்சமே உந்தனின் தேவனே என்றுமாய்தாங்கியே காப்பவர்தாயினும் அன்புடன்தாங்கி ஏந்தி சுமப்பவர்– என்னுள்ளமே உன்பேரில் கண்களை வைத்துமேஉந்தனை நடத்துவார்ஆறுதல் அளிப்பவர்என்றும் அவரை நம்பிடுவாய்– என்னுள்ளமே உன் சத்தம் கேட்டதும் இயேசுவேஇரங்கியே பதில் செய்வார்தேவனில் அமர்ந்திருநம்பும் நன்மை வந்தடையும்– என்னுள்ளமே

Ennullame Endrendrumai – என்னுள்ளமே என்றென்றுமாய் Song lyrics Read More »

NAL MEIPPAN IVARE – நல் மேய்ப்பன் இவரே Song lyrics

LYRICS:- நல் மேய்ப்பன் இவரேஇயேசு நல் மேய்ப்பன் இவரேசொல்லொண்ணா அன்பினால்தன்னுயிர் ஈந்த நல் மேய்ப்பன் இவரே ஆடுகள் பெயரினை ஆயனே அறிவார்அழியாமை ஜீவன் அளித்திட வந்தார்ஆடுகள் முன்னே செல்லுகின்றார்அவரின் பின்னே சென்றிடுவோம் …நல் மேய்ப்பன் கள்வர் மந்தையை சாடிடும் போதும்கயவரின் வஞ்சக வலை வீசும் போதும்பிள்ளையைப் போல தோள்களிலேகள்ளமில்லா துயில் கொண்டிடுமே …நல் மேய்ப்பன் மேய்ப்பனின் குரலை அறிந்திடும் மந்தைமேய்ப்பனின் சித்தம் செய்திடும் ஆடுகள்குரலொலி கேட்டு தேடிடுமேகுயவனின் கையில் அடங்கிடுமே …நல் மேய்ப்பன்

NAL MEIPPAN IVARE – நல் மேய்ப்பன் இவரே Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version