J.F. SATHY VICTOR

Ennullame Endrendrumai – என்னுள்ளமே என்றென்றுமாய் Song lyrics

LYRICS:- என்னுள்ளமே என்றென்றுமாய்எந்நாளும் பாடியே போற்றுவாய்சார்ந்து அவரை ஏகுவாய்இயேசுவே உன் தஞ்சமே உந்தனின் தேவனே என்றுமாய்தாங்கியே காப்பவர்தாயினும் அன்புடன்தாங்கி ஏந்தி சுமப்பவர்– என்னுள்ளமே உன்பேரில் கண்களை வைத்துமேஉந்தனை நடத்துவார்ஆறுதல் அளிப்பவர்என்றும் அவரை நம்பிடுவாய்– என்னுள்ளமே உன் சத்தம் கேட்டதும் இயேசுவேஇரங்கியே பதில் செய்வார்தேவனில் அமர்ந்திருநம்பும் நன்மை வந்தடையும்– என்னுள்ளமே

Ennullame Endrendrumai – என்னுள்ளமே என்றென்றுமாய் Song lyrics Read More »

KALVARIYIL YEGASUTHAN – கல்வாரியில் ஏகசுதன் Song Lyrics

LYRICS:- கல்வாரியில் ஏகசுதன்தொங்கியே மாண்டனரேஅழகற்றோராய் தேவ மைந்தன்அந்தக்கேடடைந்தார் குற்றமில்லாத கர்த்தனாம் இயேசுபாவங்கள் ஏற்றவராய்என் தேவனே கைவிட்டீரோகதறும் காட்சியிதே மெய்யான பானம் மெய்யான போஜனம்நித்திய ஜீவன் இவர்என்றென்றுமாய் பிழைத்திடபந்தியில் பங்கடைவோம் சரீரமான சபையில் நம்மைஅன்புடன் இணைத்தாரேஇரத்தத்தினால் ஒப்பந்தம் செய்தஇயேசுவை பின்பற்றுவோம்

KALVARIYIL YEGASUTHAN – கல்வாரியில் ஏகசுதன் Song Lyrics Read More »

NAL MEIPPAN IVARE – நல் மேய்ப்பன் இவரே Song lyrics

LYRICS:- நல் மேய்ப்பன் இவரேஇயேசு நல் மேய்ப்பன் இவரேசொல்லொண்ணா அன்பினால்தன்னுயிர் ஈந்த நல் மேய்ப்பன் இவரே ஆடுகள் பெயரினை ஆயனே அறிவார்அழியாமை ஜீவன் அளித்திட வந்தார்ஆடுகள் முன்னே செல்லுகின்றார்அவரின் பின்னே சென்றிடுவோம் …நல் மேய்ப்பன் கள்வர் மந்தையை சாடிடும் போதும்கயவரின் வஞ்சக வலை வீசும் போதும்பிள்ளையைப் போல தோள்களிலேகள்ளமில்லா துயில் கொண்டிடுமே …நல் மேய்ப்பன் மேய்ப்பனின் குரலை அறிந்திடும் மந்தைமேய்ப்பனின் சித்தம் செய்திடும் ஆடுகள்குரலொலி கேட்டு தேடிடுமேகுயவனின் கையில் அடங்கிடுமே …நல் மேய்ப்பன்

NAL MEIPPAN IVARE – நல் மேய்ப்பன் இவரே Song lyrics Read More »

En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம் Song Lyrics

LYRICS:- என் இன்ப துன்ப நேரம் நான் உம்மைச் சேருவேன் நான் நம்பிடுவேன் பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே நான் என்றுமே நம்பிடுவேன் தேவனே! ராஜனே! தேற்றி என்னை தாங்கிடுவார் – என் இவரே நல்ல நேசர் – என்றுமே தாங்கி என்னை நடத்திடுவார் தீமைகள் சேதங்கள் சேரா என்னைக் காத்திடுவார் – என் ======================================== En Inba Thunba Neram Naan ummai seruven Naan nambiduven Paaril ummai

En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம் Song Lyrics Read More »

VANATHIL YESU – வானத்தில் இயேசு தோன்றிடும் Song lyrics

LYRICS:-வானத்தில் இயேசு தோன்றிடும்அந்த நாளும் என்று வந்திடுமோ கண்ணாரவே கண்டிடுவோம்தேவ ராஜன் இயேசுவையே நோவா காலம் போலவேபாவமே பெருகுதேதலையை உயர்த்தி விழிப்பாய் தினமேநிதம் நம் வாழ்வைக் காத்திடுவோம் தேவ பக்தி நிறைந்தோராய்நீதியை காத்தோமேஉலகை வெறுத்து ஜீவியம் செய்துமேஅவர் வருகைகாய் காத்திருபோம் வானம் பூமி மாறினும்வார்த்தையோ மாறாதேஅமைதி நிலவும் சுகமே துளிரும்புது மெய் வாழ்வு மலர்ந்திடும்**************************************** Vaanathil Yesu thondridumAntha naalum endru vanthidumoKannaarave kandiduvomDeva Raajan Yesuvaye Novah kaalam polave Paavame perugutheyThalaiyai uyarthi vizhippaai

VANATHIL YESU – வானத்தில் இயேசு தோன்றிடும் Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version