உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு – Ummaiyallamal Enakku Yaarundu
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு? ஆசையெல்லாம் நீர்தானையாதேவையெல்லாம் நீர்தானையாஇரட்சகரே… இயேசுநாதா…தேவையெல்லாம் நீர்தானய்யா 1. இதயக்கன்மலை நீர்தானய்யாஉரிய பங்கும் நீர்தானய்யாஎப்போதும் உம்மோடு இருக்கின்றேன்வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் 2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்நீரே எனது உயிர்த்துடிப்புஉமது விருப்பம்போல் நடத்துகிறீர்முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் 3. உலகில் வாழும் நாட்களெல்லாம்உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் Ummai Allamal Enakku Yaar UnduUmmai Thavire Viruppum Yeathe Unde-2xஉம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?உம்மைத்தவிர விருப்பம் எதுண்டு? Aasaiellam […]
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு – Ummaiyallamal Enakku Yaarundu Read More »