Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal songs

Jebathotta Jeyageethangal lyrics

Jebathotta Jeyageethangal songs lyrics

Jebathotta Jeyageethangal lyrics in tamil

Jebathotta Jeyageethangal tamil songs lyrics

கறைகள் நீங்கிட-Karaigal neengida

கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என்)கர்த்தரைத் துதிக்கின்றேன்பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றிநான் வலம் வருகின்றேன் 1.கர்த்தாவே உம் பேரன்புஎப்போதும் என் கண் முன்னேவார்த்தையின் வெளிச்சத்தில் வாழஅர்ப்பணித்தேன் ஆராதனை ஆராதனைஆயுள் எல்லாம் ஆராதனைஅன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் 2.அறுவடையின் எஜமானனே,அரணான (என்) அடைக்கலமேஅல்பாவும் ஒமேகாவும்,தொடக்கமும் முடிவும் நீரே 3.இரக்கங்களின் தகப்பனே,இளவயதின் வழிகாட்டியேஜீவிக்கின்ற மெய்தேவனே,ஜீவனின் அதிபதியே 4.நித்தியானந்த சக்ராதிபதிநீர் ஒருவரே மாவேந்தர்அரசர்க்கெல்லாம் அரசர் நீர்பேரின்பக் கடவுள் நீரே 5.எல்லாருக்கும் நீதிபதி,சர்வத்தையும் உருவாக்கினீர்சகல கிருபையும் நிறைந்தவர்சத்தியமானவரே 6.உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தர்,நன்மைகளின் பிறப்பிடமேயோனாவிலும் பெரியவரே,பிரதான […]

கறைகள் நீங்கிட-Karaigal neengida Read More »

உந்தன் நாமத்தில் எல்லாம் – Unthan Naamathil ellam

உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்எல்லாம் கூடுமேஉந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும்எல்லாம் கூடுமே உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால் 1.உந்தன் வார்த்தையால்,புயல் காற்று ஓய்ந்ததுஉந்தன் பார்வையால்திருந்தினார் பேதுரு – கூடாதது 2.தபித்தாள் மரித்தாள்ஜெபத்தால் உயிர்த்தாள்திமிர்வாத ஐனேயா,சுகமாகி நடந்தான் 3. மீனின் வாயிலே, காசு வந்ததேகழுதையின் வாயிலே, பேச்சு வந்ததே 4.வாலிபன் ஐத்திகு தூக்கத்தால் விழுந்தான்இறந்தும் எழுந்தான்,பவுல் அன்று ஜெபித்ததால் 5. காலூன்றி நில்லென்றுகத்தினார் பவுல் அன்றுமுடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே 6. எலிசாவின் சால்வையால்யோர்தான்

உந்தன் நாமத்தில் எல்லாம் – Unthan Naamathil ellam Read More »

உறைவிடமாய் தெரிந்து – Uraividamaai Therinthu

உறைவிடமாய் தெரிந்து கொண்டுஉலவுகிறீர் என் உள்ளத்திலேபிள்ளையாக ஏற்றுக்கொண்டுபேசுகிறீர் என் இதயத்திலே அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன்ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் 1. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது ?ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது ? விட்டு விட்டேன் பிரிந்து விட்டேன்தீட்டானதைத் தொடமாட்டேன் 2. உலக போக்கோடு உறவு எனக்கில்லைசாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை 3. தூய்மையாக்கினேன் ஆவி ஆத்மாவைதெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன் 4. பயனற்ற இருளின் செயல்களை வெறுக்கிறேன் – அதைசெய்யும் மனிதனை கடிந்து கொள்கிறேன் 5.

உறைவிடமாய் தெரிந்து – Uraividamaai Therinthu Read More »

இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum

இதயங்கள் மகிழட்டும்முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்) மனமகிழ்ச்சி நல்ல மருந்து 1. மன்னித்து அணைத்துக்கொண்டார்மகனாய் சேர்த்துக்கொண்டார்கிருபையின் முத்தங்களால்புது உயிர் தருகின்றார் கோடி நன்றிபாடிக் கொண்டாடுவோம் 2. அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே 3. தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார் 4. தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம் 5. உண்டாக்கினார் நம்மை, அவரில் மகிழ்ந்திருப்போம்ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம் 6. தமது ஜனத்தின்மேல் பிரியம்

இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum Read More »

உம் சித்தம் செய்வதில் – Um Sitham Seivathil

உம் சித்தம் செய்வதில் தான்மகிழ்ச்சி அடைகின்றேன்உம் வசனம் இதயத்திலேதினம் தியானமாய்க்கொண்டுள்ளேன் அல்லேலூயா மகிமை உமக்குத்தான்அல்லேலூயா மாட்சிமை உமக்குத்தான் 1.காத்திருந்தேன் பொறுமையுடன்கேட்டீரே என் வேண்டுதலைகுழியிலிருந்து தூக்கிமலையில் நிறுத்தினீரே– அல்லேலூயா 2.துதிக்கும் புதியபாடல் – என்நாவில் எழச்செய்தீரே – உம்மைத்பலரும் இதைப் பார்த்துப் பார்த்துநம்புவார்கள் உம்மையே 3.எத்தனை எத்தனை நன்மைகளோஎன் வாழ்வில் நீர் செய்தீர்எண்ண இயலாதையாவிவரிக்க முடியாதையா 4.மாபெரும் சபை நடுவில்உம் புகழை நான் அறிவிப்பேன்மௌனமாய் இருக்கமாட்டேன்மனக்கண்கள் திறந்தீரே

உம் சித்தம் செய்வதில் – Um Sitham Seivathil Read More »

இயேசு ராஜனே நேசிக்கிறேன் – Yesu Rajanae

இயேசு ராஜனே | Yesu Rajanae இயேசு ராஜனேநேசிக்கிறேன் உம்மையேஉயிருள்ள நாளெல்லாம்உம்மைத்தான் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் -(4) – உயிருள்ள 1.அதிசயமானவரே ஆறுதல் நாயகரேசந்தோஷமே சமாதானமே உம்மைத்தான் நேசிக்கிறேன் – நேசிக் 2.இம்மானுவேல் நீர்தானேஎப்போதும் இருப்பவரேஜீவன் தரும் திருவார்த்தையே – உம்மை 3.திராட்சைச் செடி நீரேதாவீதின் வேர் நீரேவிடிவெள்ளியே நட்சத்திரமே 4.யோனாவிலும் பெரியவரேசாலமோனிலும் பெரியவரேரபூனியே போதகரே 5.பாவங்கள் நிவர்த்தி செய்யும்,கிருபாதார பலி நீரேபரிந்து பேசும் ஆசாரியரே

இயேசு ராஜனே நேசிக்கிறேன் – Yesu Rajanae Read More »

கர்த்தரை தேடின – Kartharai Thedina Natkal

கர்த்தரை தேடின நாட்களெல்லாம்காரியம் வாய்க்கச் செய்தாரேஎத்தனை எத்தனை நன்மைகளோஇயேசப்பா செய்தாரே – நான் இறுதிவரை என் வாழ்வுஇயேசப்பா உமக்குத்தானே 1.கால்கள் தள்ளாட விடமாட்டார்காக்கும் தேவன் உறங்க மாட்டார்இஸ்ராயேலைக் காக்கிறவர்எந்நாளும் தூங்க மாட்டார் – இறுதி 2.கர்த்தர் என்னைக் காக்கின்றார்எனது நிழலாய் இருக்கின்றார்பகலினிலும், இரவினிலும்பாதுகாக்கின்றார் 3.போகும் போதும் காக்கின்றார்திரும்பும் போதும் காக்கின்றார்இப்போதும், எப்போதும்எந்நாளும் காத்திடுவார்

கர்த்தரை தேடின – Kartharai Thedina Natkal Read More »

உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா – Ullathin Magilchi Neerthanaiya

உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையாஇல்லத்தில் எல்லாமே நீர்தானையா -என் என் தேவையெல்லாம் நீர்தானேஜீவனுள்ள நாளெல்லாம் 1.வழிகள் அனைத்தையும்உம்மிடம் ஒப்படைத்தேன்என் சார்பில் செயலாற்றுகிறீர்எல்லாமே செய்து முடிப்பீர் 2. பட்டப்பகல்போல, (என்)நீதியை விளங்கச் செய்வீர்நோக்கி அமர்ந்திருப்பேன்,உமக்காய்க் காத்திருப்பேன் 3.கோபங்கள், ஏரிச்சல்கள்அகற்றி ஏறிந்து விட்டேன்நம்பியுள்ளேன் உம்மையே,நன்மைகள் செய்திடுவேன் 4.பாதத்தில் வைத்து விட்டேன்,பாரங்கள், கவலைகள் – உம்தள்ளாட விடமாட்டீர்தாங்கியே நடத்திச் செல்வீர்

உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா – Ullathin Magilchi Neerthanaiya Read More »

இராஜா உம்மைப் பார்க்கணும் – Raja Ummai parkanum

இராஜா உம்மைப் பார்க்கணும்இராப்பகலாய் துதிக்கணும்வருகைக்காய் காத்திருக்கின்றேன்எப்போது வருவீர் ஐயா 1.இறுதிக்காலம் இதுவே எனஅறிந்து கொண்டேன் நிச்சயமாய்உறக்கத்தில் இருந்து நான்உமைக்காண விழித்துக் கொண்டேன் வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவேவழிமேலே விழி வைத்துக் காத்திருக்கின்றேன் 2.மணமகனை வரவேற்கும்,மதி உடைய கன்னிகை போலவிளக்கோடு ஆயில் ஏந்தி,உமக்காக வெளிச்சமானேன் – வரவேண்டும் 3.உண்மையுள்ள ஊழியனாய்,நீர் கொடுத்த தாலந்தை – உம்பயன்படுத்தி பெருக்கிடுவேன்மகிழ்ச்சியில் பங்கடைவேன் 4.தாரளமாய்க் கொடுத்திடுவேன்,தாங்கிடுவேன் ஊழியங்கள்அனாதை ஆதரவற்றோர்கண்ணீரைத் துடைத்திடுவேன் 5.ஊழியத்தில் உதவிடுவேன்புத்தி சொல்வேன் போதிப்பேன்இறைவாக்கு உரைத்திடுவேன்எப்போதும் துதித்திடுவேன் 6.அந்தகார கிரியைகளைஅகற்றிவிட்டேன் எறிந்துவிட்டேன்இச்சைக்கு இடங்கொடாமல்இயேசுவையே

இராஜா உம்மைப் பார்க்கணும் – Raja Ummai parkanum Read More »

இரக்கங்களின் தகப்பன் – Irakkankalin thankappan

இரக்கங்களின் தகப்பன் இயேசுஇன்றே உனக்கற்புதம் செய்வார் நீ கலங்காதே நீ திகையாதேஉன் கண்ணீர்கள் துடைக்கப்படும் 1.திரளான ஜனங்களைக் கண்டார்மனதுருகி நோய்கள் நீக்கினார்ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார்அனைவரையும் போஷித்து அனுப்பினர் வாழ்கிறார் இயேசு வாழ்கிறார்எல்லாம் செய்ய வல்லவர் 2.விதவையின் கண்ணீரைக் கண்டார்மனதுருகி அழாதே என்றார்கிட்ட வந்து பாடையைத் தொட்டார்மரித்தவன் உட்கார்ந்து பேசினான் – வாழ் 3.முப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகேபடுத்திருந்த மகளைத் தேடிச் சென்றார்படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கச் செய்தார்(இனி) பாவஞ்செய்யாதே என்று எச்சரித்தார் 4.தொலைவில் வந்த தன் மகனைக்

இரக்கங்களின் தகப்பன் – Irakkankalin thankappan Read More »

பகல்நேரப் பாடல் நீரே – Pagal Nera Paadal

பகல்நேரப் பாடல் நீரேஇரவெல்லாம் கனவு நீரேமேலான சந்தோஷம் நீரேநாளெல்லாம் உமைப் பாடுவேன் – என் 1. எருசலேமே உனை மறந்தால்வலக்கரம் செயல் இழக்கும்மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்நாவு ஒட்டிக் கொள்ளும் – என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யாஎன் மணவாளரே உமை மறவேன் 2.கவலைகள் பெருகி கலங்கும்போதுமகிழ்வித்தீர் உம் அன்பினால்கால்கள் சறுக்கி தடுமாறும் போதுதாங்கினீர் கிருபையினால் என் 3.தாய்மடி தவழும் குழந்தைபோலமகிழ்ச்சியாய் இருக்கின்றேன்இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி 4.பார்வையில் செருக்கு எனக்கில்லைஇறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லைபயனற்ற உலகத்தின் செயல்களிலேபங்கு பெறுவதில்லை

பகல்நேரப் பாடல் நீரே – Pagal Nera Paadal Read More »

மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி- Magale Siyone Magilchiyale

மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரிஇஸ்ராயேலே ஆரவாரம் செய்திடுமுழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூருகெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு அகமகிழ்ந்து களிகூருஆரவாரம் செய்திடு (2) 1.தள்ளிவிட்டார் உன் தண்டனையைஅகற்றிவிட்டார் உன் பகைவர்களைவந்துவிட்டார் அவர் உன் நடுவில்இனி நீ தீங்கைக் காணமாட்டாய் அகமகிழ் 2.உன் பொருட்டு அவர் மகிழ்கின்றார்உன்னைக் குறித்து அவர் பாடுகின்றார்அனுதினமும் அவர் அன்பினாலேபுது உயிர் உனக்குத் தருகின்றார் 3.தளரவிடாதே உன் கைகளைபயப்படாதே நீ அஞ்சாதேஇனி நீ இழிவு அடையமாட்டாய்உனது துன்பம் நீக்கிவிட்டார் 4.உலகெங்கும் பெயர் புகழ்பெறச் செய்வேன்அவமானம் நீக்கி

மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி- Magale Siyone Magilchiyale Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version