Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Aa Yesuvae Pooviyilae – ஆ இயேசுவே புவியிலே

1. ஆ, இயேசுவே, புவியிலே இருந்திரக்கமாக அடியாரை அங்கும்மண்டை இழுத்துக்கொள்வீராக. 2. இழும், இழும், அடியார்க்கும் பரகதி அளியும்; அப்போதெல்லா உபத்ரவ வருத்தமும் முடியும். 3. நீர் எங்களை சேர்த்தும்மண்டை போம் பாதையில் நடத்தும்; அடியார் கால் தப்பாய்ப் போனால் நீர் மோசத்தை அகற்றும். 4. இவ்வுலகம் ஆகா இடம் இழும்; அடியார் தேடும் இடம் பரம்; அங்கும்மிடம் நீர் கொண்ட பேரைச் சேரும். 5. நீர் ரட்சகர், நீர் மீட்டவர் நீரே இம்மானுவேலும், இரட்சியும், இழும், […]

Aa Yesuvae Pooviyilae – ஆ இயேசுவே புவியிலே Read More »

Vaikarai Irukaiyil – வைகறை இருக்கையில்

வைகறை இருக்கையில் – Vaikarai Irukaiyil 1.வைகறை இருக்கையில்ஓடி வந்த மரியாள்கல்லறையின் அருகில்கண்ணீர் விட்டு அழுதாள்என்தன் நாதர் எங்கேயோஅவர் தேகம் இல்லையேகொண்டுபோனவர் யாரோஎன்று ஏங்கி நின்றாள் 2. இவ்வாறேங்கி நிற்கையில்இயேசு மரியாள் என்றார்துக்கம் கொண்டாட நெஞ்சத்தில்பூரிப்பை உண்டாக்கினார்தெய்வ வாக்கு ஜீவனாம்தெய்வ நேசம் மோட்சமேதூய சிந்தையோர் எல்லாம்காட்சி பெற்று வாழவே 1.Vaikarai IrukaiyilOodi Vantha MariyaalKallaraiyin ArugilKanneer Vittu AluthaalEnthan Naathar EngaeyoAvar Degam IllaiyaeKonduponavar YaaroEntru Yeangi Nintraal 2.Evvaareangi NirkaiyilYeasu Mariyaal EntraarThukkam Kondaada NenjaththilPoorippai

Vaikarai Irukaiyil – வைகறை இருக்கையில் Read More »

Valka Paakkiya Kaalai – வாழ்க பாக்கிய காலை

1.”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார் இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்; மாண்டோர் ஜீவன் பெற்றீர், நித்திய தெய்வமாம் உம்மை சிஷ்டி யாவும் தாழ்ந்து சேவிக்கும். ”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார் இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்; 2. துளிர் காலம் பூண்டு பூமி மகிழ்ந்தே மீளும் ராயர் பின்செல் நற்பேறெனவே; பசும் புல் வயல் பூவும் துளிர் இலையும் துக்கம் அற்றார், வெற்றி கொண்டார் என்குதே. 3. மாதங்கள்

Valka Paakkiya Kaalai – வாழ்க பாக்கிய காலை Read More »

Pandikai Naal Magil – பண்டிகை நாள் மகிழ்

பண்டிகை நாள் மகிழ் – Pandikai Naal Magil 1.பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம்வென்றுயிர்த்தோரைப் போற்றிப் பாடுவோம்பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம் 2.அருளாம் நாதர் உயிர்த்தெழும் காலம்மரம் துளிர் விடும் நல் வசந்தம் 3.பூலோகெங்கும் நறுமலர் மணம்மேலோகெங்கும் மின் ஜோதியின் மயம் 4.முளைத்துப் பூக்கும் பூண்டு புல்களும்களிப்பாய் கர்த்தர் ஜெயித்தார் என்னும் 5.சாத்தான் தொலைந்ததால் விண் மண், ஜலம்கீர்த்தனம் பாடிக் களி கூர்ந்திடும் 6.குருசினில் தொங்கினோர் நம் கடவுள்சிருஷ்டி நாம் தொழுவோம் வாருங்கள் 7.அநாதி நித்திய தெய்வ

Pandikai Naal Magil – பண்டிகை நாள் மகிழ் Read More »

Nalla Jeyam Poor -நல்ல ஜெயம் போர்

Nalla Jeyam Poor -நல்ல ஜெயம் போர் 1. நல்ல ஜெயம், போர் செய்தின்றேவரும் மகாராஜாவுக்கே;அவரைச் சேர்ந்தோர்யாவரும்இந்த ஜெயத்தைப் பாடவும்.நல்ல ஜெயம், நல்ல ஜெயம்,முடிவில்லாப்பூரிப்புமாம், அல்லேலூயா. 2. மீட்பர் அடைந்த வெற்றியால்சிஷ்டி மலரும் களிப்பால்;சீர்கெட்ட பூமிக்குள்ளதாம்சாபம் அத்தால் நிவர்த்தியாம்.நல்ல ஜெயம், நல்ல ஜெயம்,முடிவில்லாப்பூரிப்புமாம், அல்லேலூயா. 3. கர்த்தர் மரிக்கும் நாளிலேஇருண்ட சூரியன் இன்றேஅவர் உயிர்த்தவெற்றிக்குப்ரகாசமாய் விளங்கிற்று.நல்ல ஜெயம், நல்ல ஜெயம்,முடிவில்லாப்பூரிப்புமாம், அல்லேலூயா. 4. மா சாந்த ஆட்டிக்குட்டியாய்இருந்தோர் வல்ல சிங்கமாய்வந்தார், பகைஞருடையபத்திரக் காவல் விருதா.நல்ல ஜெயம், நல்ல

Nalla Jeyam Poor -நல்ல ஜெயம் போர் Read More »

Sabaiyorae KoodiPaadi – சபையாரே கூடிப்பாடி

சபையாரே கூடிப்பாடி – Sabaiyorae KoodiPaadi 1. சபையாரே கூடிப்பாடிகர்த்தரை நாம் போற்றுவோம்பூரிப்பாய் மகிழ் கொண்டாடி,களிகூரக் கடவோம்இந்நாள் கிறிஸ்து சாவை வென்றுஎழுந்தார் ஆர்ப்பரிப்போம். 2. சிலுவையில் ஜீவன் விட்டுபின்பு கல்லறையிலேதாழ்மையாக வைக்கப்பட்டுமூன்றாம் நாள் எழுந்தாரே!லோக மீட்பர், வல்லநாதர்வெற்றிவேந்தர் ஆனாரே. 3. மீட்பரே, நீர் மாட்சியாகசாவின் கூரை முறித்தீர்நாங்கள் நீதிமான்களாகபிதாமுன்னே நிற்கிறீர்என்றென்றைக்கும் விண் மண்ணோரும்உம்மை வாழ்த்தப் பெறுவீர். 4. சாவின் ஜெயம் ஜெயமல்லதேகம் மண்ணாய்ப் போயினும்எல்லாம் கீழ்ப்படுத்த வல்லகர்த்தராலே மீளவும்ஜீவன் பெற்று, மேன்மை கொண்டுமறு ரூபமாகிடும். 1.Sabaiyorae KoodiPaadiKarththarai

Sabaiyorae KoodiPaadi – சபையாரே கூடிப்பாடி Read More »

Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார்

கிறிஸ்தெழுந்தார் சாவின் – Kiristhelundhaar Saavin 1.கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்சாவின் கூரை முறித்தார்கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்அல்லேலூயா பாடுங்கள் நம்மை மீட்க சகித்தார்தெய்வ சித்தத்தால்சிலுவையில் மரித்தார்அவர் ஸ்வாமியாம் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்சாவின் கூரை முறித்தார்கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்அல்லேலூயா பாடுங்கள் 2.நாதன் சாவை ஜெயங்கொண்டார்விண்ணோர் மண்ணோர் மகிழ்ந்தார்நேசக் கர்த்தர் எழுந்தததோமா அதிசயமன்றோ? தந்தை வலப்பக்கத்தில்என்றும் ஆளுவார்மீண்டும் நடுத்தீர்ப்பினில்நம்மை அழைப்பார் 3.வான தூதர் சேனை வந்து விண் பதியை வாழ்த்தவேவார்த்தை அவதாரர்க்கே விண்வாஞ்சித்தக மகிழ்ந்தே வான ஜோதி இலங்கபூமி மகிழகிறிஸ்துவே சர்வாதிபர்ஏங்குதே சிஷ்டி 1.Kiristhelundhaar KiristhelundhaarSaavin Koorai

Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் Read More »

Yeasu Uyirthealunthathaal – இயேசு உயிர்த்தெழுந்ததால்

இயேசு உயிர்த்தெழுந்ததால் – Yeasu Uyirthealunthathaal 1. இயேசு உயிர்த்தெழுந்ததால்,சாவின் பயம் அணுகாதுஉயிர்த்தெழுந்தார் ஆதலால்சாவு நம்மை மேற்கொள்ளாதுஅல்லேலூயா! 2. உயிர்த்தெழுந்தார்! மரணம்நித்திய ஜீவ வாசல் ஆகும்இதினால் பயங்கரம்சாவில் முற்றும் நீங்கிப்போகும்அல்லேலூயா! 3. உயிர்த்தெழுந்தார்! மாந்தர்க்காய்ஜீவன் ஈந்து மாண்டதாலேஇயேசுவை மா நேசமாய்சேவிப்போம் மெய் பக்தியோடேஅல்லேலூயா! 4. உயிர்த்தெழுந்தார்! பேரன்பைநீக்கமுடியாது ஏதும்ஜீவன் சாவிலும் நம்மைஅது கைவிடாது காக்கும்அல்லேலூயா! 5. உயிர்த்தெழுந்தார்! வேந்தராய்சர்வ லோகம் அரசாள்வார்அவரோடானந்தமாய்பக்தர் இளைப்பாறி வாழ்வார்அல்லேலூயா! 1.Yeasu UyirthealunthathaalSaavin Bayam AnukaathuYuriththelunthaar AathalaalSaavu Nammai MearkollaathuAlleluya ! 2.Yuriththelunthaar

Yeasu Uyirthealunthathaal – இயேசு உயிர்த்தெழுந்ததால் Read More »

Innaalae Kiristhu Vettriyai – இந்நாளே கிறிஸ்துவெற்றியை

இந்நாளே கிறிஸ்துவெற்றியை – Innaalae Kiristhu Vettriyai 1.இந்நாளே கிறிஸ்துவெற்றியைஅடைந்து தம் பகைஞரைச்சிறைப்பிடித்துக் கொண்டுபோம்ஜெய நாளேன்று பாடுவோம்.அல்லேலூயா. 2.பேய் பாவம் சாவு நரகம்எக்கேடும் இன்றையத்தினம்எழுந்த கிறிஸ்தின் காலுக்குக்கீழாய் விழுந்து கெட்டது.அல்லேலூயா. 3.இரண்டு சீஷரோடன்றேவழியில் கர்த்தர் பேசவே,பேரின்பம் மூண்டு, பிறகுஆரென்ற்றியலாயிற்று.அல்லேலூயா. 4.அந்நாளில் சீஷர் கர்த்தரின்அற்புத காட்சி கண்டபின் துக்கித்தவர்கள் நெஞ்சுக்குக்சந்தோஷப் பூரிப்பாயிற்று.அல்லேலூயா. 5.புளிப்பில்லாத அப்பமாம்சன்மார்க்க போதகத்தை நாம்,வழங்கிக் கொண்டிருக்கின்றோம்புளித்த மாவைத் தள்ளுவோம்.அல்லேலூயா. 6.கர்த்தாவே எங்கள் நீதிக்காய் நீர் எழுந்தீர் கெம்பீரமாய் வெற்றி சிறந்த உமக்கே மா ஸ்தோத்திரம் உண்டாகவும்.அல்லேலூயா.

Innaalae Kiristhu Vettriyai – இந்நாளே கிறிஸ்துவெற்றியை Read More »

Alleluya Ippothu Poor – அல்லேலூயா இப்போது போர்

அல்லேலூயா இப்போது போர் – Alleluya Ippothu Poar 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!இப்போது போர் முடிந்ததே;சிறந்த வெற்றி ஆயிற்றே;கெம்பீர ஸ்துதி செய்வோமே அல்லேலூயா! 2. கொடூர சாவை மேற்கொண்டார்பாதாள சேனையை வென்றார்நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்அல்லேலூயா! 3. இந்நாள் எழுந்த வேந்தரே,என்றைக்கும் அரசாள்வீரே!களித்து ஆர்ப்பரிப்போமே!அல்லேலூயா! 4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்மரித்துயிர்த்திருக்கிறீர்;சாகாத ஜீவன் அருள்வீர்அல்லேலூயா! 1.Alleluya Alleluya AlleluyaIppothu Poar MudinthathaeSirantha Vettri AayittraeKembeera Sthuthi SeivomaeAlleluya 2.Kodoora Saavai MearkondaarPaathaala Seanaiyai VentraarNam Sthosthora Paattai

Alleluya Ippothu Poor – அல்லேலூயா இப்போது போர் Read More »

Alleluya Aa Maantharae – அல்லேலூயா ஆ மாந்தரே

அல்லேலூயா அல்லேலூயா – Alleluya Alleluya 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,இந்நாளில் சாவை வென்றோராம்விண்மாட்சி வேந்தர் போற்றுவோம்.அல்லேலூயா! 2.அஞ்ஞாயிறு அதிகாலைநல் மாதர் மூவர் கல்லறைசென்றாரே காண தேகத்தை. 3.அம்மூவர் பார்த்தார் தூதன்தான்;வெண் ஆடை தூதன் செல்லுவான்;நாதர் கலிலேயா செல்வார், 4.பயந்த சீஷர் ராவிலேகண்டார் கேட்டார் தம் நாதரே!என் சமாதானம் உமக்கே! 5.உயிர்த்த நாதர் கண்டோமேஎன்றோரைத் தோமா கேட்டானே;நம்பான், சந்தேகங்கொண்டானே. 6.வா, தோமா, என் விலாவைப் பார்;இதோ, என் கைகள் கால்கள் பார்;நம்பு, சந்தேகம் தீர்

Alleluya Aa Maantharae – அல்லேலூயா ஆ மாந்தரே Read More »

Ippothu Neasa Naatha – இப்போது நேச நாதா

இப்போது நேச நாதா – Ippothu Neasa Naatha 1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்துதெளிந்த அறிவோடு ஆவியைஒப்புவித்தீர் பிதாவின் கரமீதுபொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே. 2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம்நீர் தாங்கி, மனதார மரித்தீர்;உம் சாவில் பெலன் உற்றே, ஆவியையும்அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர். 3. நல் மீட்பரே, சாவிருள் என்னைச் சூழ்ந்து,மரண அவஸ்தை உண்டாகையில்,தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து,ஒளி உண்டாக்கும் அச்சராவினில். 4. நான் மாளும்போதும் சிலுவையைக் காட்டும்;என் தலையை உம் மார்பில்

Ippothu Neasa Naatha – இப்போது நேச நாதா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version