Poorana Vaazhkkaiyae – பூரண வாழ்க்கையே
பூரண வாழ்க்கையே – Poorana Vaazhkkaiyae 1. பூரண வாழ்க்கையே!தெய்வாசனம் விட்டு,தாம் வந்த நோக்கம் யாவுமேஇதோ முடிந்தது! 2. பிதாவின் சித்தத்தைகோதற முடித்தார்;தொல் வேத உரைப்படியேகஸ்தியைச் சகித்தார். 3. அவர் படாத் துக்கம்நரர்க்கு இல்லையே;உருகும் அவர் நெஞ்சிலும்நம் துன்பம் பாய்ந்ததே. 4. முள் தைத்த சிரசில்நம் பாவம் சுமந்தார்;நாம் தூயோராகத் தம் நெஞ்சில்நம் ஆக்கினை ஏற்றார். 5. எங்களை நேசித்தே,எங்களுக்காய் மாண்டீர்;ஆ, சர்வ பாவப் பலியே,எங்கள் சகாயர் நீர். 6. எத்துன்ப நாளுமே,மா நியாயத்தீர்ப்பிலும்உம் புண்ணியம், தூய […]
Poorana Vaazhkkaiyae – பூரண வாழ்க்கையே Read More »