Giftson Durai

Giftson Durai Music

Giftson Durai songs

Giftson Durai tamil christian songs

Giftson Durai tamil songs lyrics

Giftson Durai devotional songs

சிறந்ததை தருபவர் -Siranthathai tharubavar

Lyrics:சிறந்ததை தருபவர்தடைகளை உடைப்பவர்என்னை வளரச் செய்பவர் யாக்கோபின் கன்மலையேகைவிட தெரியாதவரே Stanza 1கலங்கும் நேரங்களில்கண்ணீர் துடைக்கிறீர்தடுமாறும்போது என்னைதாங்கி பிடிக்கிறீர் சாய்ந்திட தோளை எனக்கு தந்தவரேஉங்க வாக்கை நம்பி வந்த என்னைகடைசி வரைக்கும் நடத்த வல்லவரேஉங்க அன்புபோல எதுவும் இல்லப்பாஉங்க கிருபையை நான் பாடுவேன் அப்பாஉங்க அன்புபோல எதுவும் இல்லப்பாஉங்க கிருபையை கொண்டாடுவேன் அப்பா Stanza 2மனிதரின் வார்த்தையால்திடனற்று போகையில்அலைகடல் மீது உம் பாதங்கள் தோன்றுமே கடல்மேல் நடக்க சொல்லி தந்தவரேஎன் அடிமை வாழ்வின் துன்பம் நீக்கிஅரியணையில் அமரச் […]

சிறந்ததை தருபவர் -Siranthathai tharubavar Read More »

உம் சமூகமே எனது ஆனந்தம் – Um Samugame Enathu Aanandam

உம் சமூகமே எனது ஆனந்தம்உம் சமூகமே எனது பேரின்பம்உங்க அன்பு அது விலகாததுஉங்க அன்பு அது மாறாததுஉங்க அன்பு அது விலகாததுஉங்க அன்பு என்றும் மாறாததுஉங்க அன்பிலே நான் வாழ்கிறேன்உங்க அன்பிலே நான் நிற்கிறேன் 1உலகத்தின் மனிதர்கள்என்னை வெறுத்தாலும்உம் அன்பு மட்டும் என்னைதாங்கி தினம் வந்ததேஉங்க அன்பு போதும் என் வாழ்வில்தினம் ஆற்றி தேற்றி என்னை நடத்த– உங்க அன்பு2என் ஜீவ நாளெல்லாம்நன்மையும் கிருபையும்என்னை தொடருமென்று வாக்களித்தீர்நீர் சொன்ன வாக்குதத்தம் என்றும் அது தொடருமே என்னை என்றும்–

உம் சமூகமே எனது ஆனந்தம் – Um Samugame Enathu Aanandam Read More »

பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham

LYRICS:பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்ததுஉள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குதுபரலோக தந்தையின் செல்லம் வந்ததுமண்ணான என்னையும் தேடி வந்ததுஅகிலத்தைப் படைத்தவர் அணுவானதுஅறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2 எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜாகன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார் 1. எளியோனை நேசித்த மாமன்னவர்ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோஅறிஞரின் ஞானத்தை அவமாக்கியேபுல்லணை மீதினில் பிறந்தாரன்றோஉலகத்தின் பாவத்தை தாம் போக்கவேதேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம் 2. இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவேவிடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோமருளாலே கட்டுண்டோர்

பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham Read More »

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar

மறவாதவர் கைவிடாதவர்என்னை தம் உள்ளங்கையில்வரைந்து வைத்தவர்-2உம் அன்பொன்றே மாறாதையாஉம் அன்பொன்றே மறையாதையா-2 உங்க அன்பில் மூழ்கனும்உம் நிழலில் மறையனும்-2 1 தீங்கு நாளில் என்னைகூடார மறைவில்ஒளித்தென்னை பாதுகாத்துகன்மலையில் நிறுத்தினீர்-2ஆனந்த பலிகளை செலுத்திகர்த்தரை நான் பாடிடுவேன்-2எனக்காய் யாவும் செய்து முடிக்கும்அன்பை நான் துதித்திடுவேன்-2-உம் அன்பில் 2.கர்த்தாவே நீர் என்னைஆராய்ந்து அறிகிறீர்என் நினைவும் என் வழியும்உமக்கு மறைவாக இல்லையே-2உம்முடைய ஆவிக்கு மறைவாய்எங்கோ நான் போவேனோஉம்முடைய சமுகத்தை விட்டுஎங்கே நான் ஓடிடுவேன்எங்கும் நிறைந்த ஏலோஹிம் நீர்உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்-2-உம் அன்பில் Maravaathavar

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar Read More »

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழியும்கர்த்தரே மேய்ப்பராயிருப்பதால்நான் தாழ்ச்சியடையேன் -2ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மைகிருபையும் என்னைத் தொடருமே-2 சேலா…… 1.புல்லுள்ள இடங்களிலேஎன்னை அழைத்து செல்கின்றார்என் கால்கள் வழுவாமலேசுமந்து செல்கின்றார்அமர்ந்த தண்ணீர்கள் அலங்கத்தில் சமாதானம்ஆத்துமாவை தேற்றுகிறார்உமது நாமத்தின் நிமித்தம்நீதியின் பாதைகளில் நடத்துகிறீர் 2.மரண இருளின் பள்ளத்தாக்கிலேநான் நடந்து போனாலும்பொல்லாப்புக்கு நான்பயப்படவே மாட்டேன்அமர்ந்த தண்ணீர்கள் அலங்கத்தில் சமாதானம்ஆத்துமாவை தேற்றுகிறார்உமது கோலும் உமது தடியும் தேற்றி நடத்திடுமே 3.சத்துருக்களுக்கு முன்பாகபந்தியை ஏற்படுத்திஎண்ணெயால் என் தலையைஅபிஷேகம் பண்ணுகிறீர்அமர்ந்த தண்ணீர்கள் அலங்கத்தில்

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal Read More »

குறைவில்லப்பா -Kuraivillappa

குறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் குறையலப்பாகுறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் குறையலப்பா மாதந்தோறும் புதுக்கனிகள்தரச்செய்து மகிழ்கின்றீர்மாதந்தோறும் புதுக்கனிகள்தரச்செய்து மகிழ்கின்றீர்என் கனிகள் கெடுவதில்லைஇலைகள் உதிர்வதில்லைஎன் கனிகள் கெடுவதில்லைஇலைகள் உதிர்வதில்லை வெண்கலவில்லும் என் புயங்களால்வளையும்படி செய்கிறீர்வெண்கலவில்லும் என் புயங்களால்வளையும்படி செய்கிறீர்என்கைகளை யுத்தத்திற்காய்நன்றாய் பழக்குகின்றீர்என்கைகளை யுத்தத்திற்காய்நன்றாய் பழக்குகின்றீர் உம் இரட்சிப்பின் கேடகத்தைஎனக்குத் தந்தீரய்யாஉம் இரட்சிப்பின் கேடகத்தைஎனக்குத் தந்தீரய்யாஉம்முடைய வலதுகரம்என்னைத் தாங்குதைய்யாஉம்முடைய வலதுகரம்என்னைத் தாங்குதைய்யா குறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில்

குறைவில்லப்பா -Kuraivillappa Read More »

தாழ்வில் என்னை தாங்கின அன்பே -Thaalvil Ennai Thaangina Anbae

1.தாழ்வில் என்னை தாங்கின அன்பேசோர்வில் என்னை சுமந்த அன்பேஅலையில் என்னை அணைத்த அன்பேகடலில் கரம் அன்பே அன்பே தேவ அன்பேஎன்னை ஒருபோதும் விலகாதவரே 2.கஷ்டம் என்னை தாக்கியபோதுஇருள் என்னை சூழ்ந்தபோது உம் கரம் எந்தன் மறைவானதுஉம் பாசம் எந்தன் சுகமானது அன்பே இயேசுவின் அன்பே Lyrics Key: E | Time sig: 6/8 | BPM: 60 1. Thaalvil Ennai Thangina AnbaeSorvil Ennai Sumandha Anbae Alaiyil Ennai Anaitha AnbaeKadalil Karam-piditha

தாழ்வில் என்னை தாங்கின அன்பே -Thaalvil Ennai Thaangina Anbae Read More »

உலகத்திற்கு ஒளியாகவே- Ulagathirku Oli

உலகத்திற்கு ஒளியாகவே கிறிஸ்து இருக்கிறார்உன்னையுமே பிரகாசிக்கச் செய்திடுவாரே ஒளி வந்தது! எழும்பிப் பிரகாசிஉன்னில் கர்த்தரின் மகிமை உதித்ததால்தூங்குகின்ற நீ தூக்கத்தை விட்டுதுரிதமாகவே எழுந்திருப்பாயே அந்தகார மரண இருள் நீக்கிடும் நல்லஅருணோதய ஒளியும் நம்மை சந்தித்ததுவே எந்த மானிடனையும் பிரகாசிக்கச் செய்யும்இயேசு கிறிஸ்துவே அந்த மெய்யான ஒளியே! விடிவெள்ளியாம் கிறிஸ்து உன்னில் உதித்திடுவாரேவேத வெளிச்சத்தில் நித்தம் நிலைத்திருப்பாயே

உலகத்திற்கு ஒளியாகவே- Ulagathirku Oli Read More »

கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil Thondrum Mun

கருவறையில் தோன்றும் முன்உம் விழிகள் என்னை கண்டதுதேவ சித்தமே அது தேவ சித்தமே-2 காற்றில் ஆடும் நாணல் என்னைஅழிக்கவில்லையேமங்கி எரியும் தீபம் என்னைஅணைக்கவில்லையே அழைத்துக்கொண்டாரேஎன்னை தாசன் என்றாரேதெரிந்து கொண்டாரேஎன்னை தாசன் என்றாரே 1.உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்உம் சித்தம் ஒன்றே எந்தன் வாழ்வில்நிறைவேறினால் சந்தோஷம்வாழ்க்கை துணையாய் இயேசு இருந்தால்என்றும் இருக்கும் சந்தோஷம்-2 சந்தோஷம் சந்தோஷம்-2 2.உந்தன் சித்தம் செய்ய நினைத்தும்உலகம் பகைத்தால் சந்தோஷம்-2யோபை போல அணைத்தும் இழந்தால்மீண்டும் பெறுவேன் சந்தோஷம்-2 சந்தோஷம் சந்தோஷம்-2-கருவறையில் Karuvaraiyil Thondrum

கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil Thondrum Mun Read More »

தீராதே தேடல்கள் -Theerathae thedalgal

தீராதே தேடல்கள்மாறாதே மாற்றங்கள்போகும் என் உண்மைகள்நான் போகா தூரங்கள் என் ஏக்கம் என் கனவுநீரின்றி யார் உறவுஎன் ஆசை ஓர் வரியில்தேவன் நீர் என் இசையில் நீளும் சோகத்தில் தேடல்கள்தூங்கா இரவில்….ஓயாரும் ஏற்கா என் ராகங்கள்என் அழியா கனவில் ஓயாதே நாவுகள்போதாதே ராகங்கள்மாறா உம் வார்த்தையைஎன் வானில் கோர்த்திட என் ஏக்கம் என் கனவுநீரின்றி யார் உறவுஎன் ஆசை ஓர் வரியில்தேவன் நீர் என் இசையில் நீளும் சோகத்தில் தேடல்கள்தூங்கா இரவில்….ஓயாரும் ஏற்கா என் ராகங்கள்என் அழியா

தீராதே தேடல்கள் -Theerathae thedalgal Read More »

உன்னதங்களில் உம்மோடு -Unnathangalil ummodu

Lyrics:உன்னதங்களில் உம்மோடு கூட என்னை அமரசெய்த இயேசுவே என் இயேசுவேஅழியாவாழ்வை என்னக்காக சம்பாதித்து வைத்த என் இயேசுவே என் நேசரே தூக்கி எடுத்தீரேஎன்னை புது சிருஷ்டி ஆக்கினீரேஆழ படைத்தவரேகையில் அதிகாரம் தந்தவரே திருரத்தத்தினாலே மீட்டு தேவனோடு ஒப்புரவாக செய்தவரே என் இயேசுவேவெற்றி வாழ்வை இவுலகில் வாழ அனைத்தையும் செய்திட்ட இயேசுவே என் நேசரே தெரிந்து கொண்டீரே என்னை நீதிமான் ஆக்கினீரேவாழ வைப்பவரே என்னை வழுவாமல் காப்பவரே நானே வழி நானே சத்யம் நானே ஜீவன் உயிர்த்தெழுதல் என்றவரே

உன்னதங்களில் உம்மோடு -Unnathangalil ummodu Read More »

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்- Gnaaniyaai Sutri thirinthaalum

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்பேரோடு புகழை சேர்த்தாலும்அரண்மனைகள் கட்டினாலும்மனதில் ஏக்கம் தீராதேசாலொமோன் ராஜா ஆனாலும்சகலமும் உன் வசம் என்றாலும்கொஞ்சம் நீ உற்றுப்பார்த்தால் எதுவும் நிரந்தரம் கிடையாது வாழ்வு சாவு எது வந்தாலும்தேவனோடு மனம் கொண்டாடும்கொண்டு வந்ததில்லைகொண்டும் போவதில்லைசேர்த்து வைப்பதில் பயனில்லைஆசை நூறு நீ கொண்டாலும்தேவன் நினைத்தாலே கை கூடும்ஒன்றும் கூட்டவோ ஒன்றும் குறைக்கவோஉனக்கு வழி இல்லை எந்நாளும் ஞானி இங்கு தேவன் இல்லைசெல்வன் ஏழை வேறு இல்லைநாளை என்பது கையில் இல்லைஇங்கு எல்லாமே மாயை என்றும்வாழ்வில் அர்த்தம் சேர்க்கும் வரைஓட்டம்

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்- Gnaaniyaai Sutri thirinthaalum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version