Yezhaigalin Belanae Lyrics – ஏழைகளின் பெலனே

ஏழைகளின் பெலனேஎளியோரின் திடனே-2பெருவெள்ளத்தில் புகலிடமேபெரும் கன்மலையின் நிழல் நீரே-2 எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனேஉங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனேஎந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம் உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம்-ஏழைகளின் 1.வறண்ட வாழ்விலே நீரூற்று நீரேகசந்த வாழ்விலே மதுரமும் நீரே-2திசை தெரியாமல் அலைந்த வாழ்க்கையில்இனிய இசையாக வந்தவர் நீரே-2இனிய இசையாக வந்தவர் நீரே-எங்கள் கர்த்தாவே 2.முகத்தின் கண்ணீரை துடைத்துவிட்டீரேமனதின் காயங்கள் ஆற்றிவிட்டீரே-2எந்தன் கடந்த நாட்கள் மறக்க செய்தீரேஇன்று புதிய வாழ்வு […]

Yezhaigalin Belanae Lyrics – ஏழைகளின் பெலனே Read More »