csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Kaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள்

1. காயம் ரத்தங் குத்துகள் நிறைந்து கணக்கில்லா நிந்தையுற்று முள்ளால் பின்னும் தீய க்ரிடத்தாலே சூடுண்ட திருச்சிரசே முன்னமே, நீயுற்ற மேன்மை எங்கே, கொடும் லச்சை நீ காணக் காரணமேன், ஐயோ மிக நோயடைந்தே வதைந்த உன்பக்கமே நோக்கிப்பணிந்து நின்றேன் 2. மூலோகமும் பணியும் கதிரோன் முகத்தின் திருமேனியே ஏனுந்தனை பூலோகத்தாருமியும் தீழ்ப்பாயிற்று; பொற்புமிகுஞ் சோதியே, தீலோகந் தாங்காதென்றோ வேறுபட்டாய் ஜீவ பரவெளிச்சம் கண்ஜோதியிக் காலமே மா இக்கட்டால் இருள் மூடிக் கலங்கி மங்கினதோ? 3. அன்புள்ள […]

Kaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள் Read More »

Saranam saranm aanantha satchithanantha – சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா

பல்லவி சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா, தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா. சரணங்கள் 1. பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து, பேதக ஏரோதே பரி காசம்பண்ணினான். – சரணம்‌ 2. கற்றூணில் சேர்த்திறுகக் கட்டி, வலுவாய்க் காவலன் தன் சேர்வை எல்லாம் கூடி அளித்தார். – சரணம்‌ 3. முள்ளின் முடி செய்தழுத்தி, வள்ளல் எனவே, மூர்க்க முடனே தடிகொண் டார்க்க அடித்தார். – சரணம்‌ 4. கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு, காவலன்

Saranam saranm aanantha satchithanantha – சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா Read More »

Saranam Saranam Anantha – சரணம் சரணம் அனந்தா

சரணம் சரணம் அனந்தா – Saranam Saranam Anantha சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தாதாவீதின் மைந்தா ஓசன்னா! சரணபதந்தா சரணங்கள் 1.தேவசுதன் பொந்தியுப் பிலாத்தினிடமேசென்று பல பாடுபடவும் தயவானார் – சரணம் 2.தந்து செய்து பொந்தியுப் பிலாத்து துரைதான்தற்பரனை விட்டுவிடத் தன்னுள் எண்ணினான் – சரணம் 3.பரபாசோ டதிபதியைப் பணிய நிறுத்திபாதகனை யோ? இறையை யோ? விட என்றான் – சரணம், 4.ஜீவனுட அதிபதியைச் சிலுவையில் கொன்றுதிருடனையே விட்டுவிடத் தீயவர் கேட்டார் – சரணம் 5.தண்ணீர் தனை

Saranam Saranam Anantha – சரணம் சரணம் அனந்தா Read More »

Porpu Migum Vaanulagam – பொற்பு மிகும் வானுலகும்

பொற்பு மிகும் வானுலகும் – Porpu Migum Vaanulagam சீயோன் 1:பொற்பு மிகும் வானுலகும்பூவுலகும் படைத்த பரப்பொருளே, இங்கேபொந்திப்பிலாத் தரண்மனையில்வந்து நிற்கும் காரணமேன், கோவே? கிறிஸ்து:கற்பனை மீறிய பவத்தால்கடின நரகாக்கினைப் படாமல் உன்னைக்காப்பதற் கிங்கே ஞாய‌தீர்ப்பில் உற்றோம் சீயோனின் மாதே – பொற்பு சீயோன் 2: துய்ய திரு மேனி எல்லாம்நொய்ய உழுத நிலம்போல ஆகி கன‌சோரி சிந்த வாரதினால்நீர் அடிக்கப்பட்டதென்ன கோவே? – பொற்பு கிறிஸ்து: வையகத்தின் பாதகத்தால்பெய்யும் நடுதீர்வையெல்லாம் ஆற்ற இந்த‌வாதை எல்லாம் பட்டிறக்க‌போத

Porpu Migum Vaanulagam – பொற்பு மிகும் வானுலகும் Read More »

Appa Thayaala Gunaanantha – அப்பா தயாள குணாநந்த

அப்பா தயாள குணாநந்த – Appa Thayaala Gunaanantha 1. அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா,-பொல்லாஇப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ, ஏசுநாதா? 2. குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ?-அந்தச்செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ? 3. கன்னம் அதைத்ததோ? கண்கள் சிவந்ததோ? சுவாமி,-பொறிமின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ, நன் னேமி? 4. மெய்யான சாட்சி இட்டையனே, சொன்ன உம் மீதே-தீயர்பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே. 5. என் கட்டை நீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ?-உம்மைப்பின் கட்டாய்க் கட்டி, பிலாத்திடங்கொண்டு

Appa Thayaala Gunaanantha – அப்பா தயாள குணாநந்த Read More »

Aatham Purintha Paavathalae – ஆதம்புரிந்த பாவத்தாலே

ஆதம்புரிந்த பாவத்தாலே – Aatham Purintha Paavathalae 1. ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகிவேதம் புரிந்த சிறை விடுத்தீரோ பரனே. 2. ஏவை பறித்த கனியாலே விளைந்த எல்லாப்பாவத்துக்காகப் பழியானீரோ பரனே. 3. வேத கற்பனையனைத்தும் மீறி நரர் புரிந்தபாதகந் தீரப்பாடுபட்டீரோ பரனே. 4. தந்தைப் பிதாவுக் கும்மைத் தகனப்பலியளித்துமைந்தரை மீட்க மனம் வைத்தீரோ பரனே. 5. சிலுவைச் சுமைபெறாமல் தியங்கித் தரையில் விழக்கொலைஞர் அடர்ந்து கோட்டிகொண்டாரோ பரனே? 6. வலிய பவத்தை நீக்கி மனுடரை ஈடேற்றிச்சிலுவை சுமந்திறங்கித்

Aatham Purintha Paavathalae – ஆதம்புரிந்த பாவத்தாலே Read More »

Punniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ

பல்லவி புண்ணியர் இவர் யாரோ ? – வீழ்ந்து ஜெபிக்கும் புனிதர் சஞ்சலம் யாதோ ? அனுபல்லவி தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே , மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கி மன்றாடிக் கெஞ்சும் – புண் சரணங்கள் 1. வேளை நீங்காதோ வென்கிறார் ;- கொடுமரண வேதனை யுற்றே னென்கிறார் ஆளுதவியு மில்லை அடியார் துயிலுகின்றார் ; நீளுந் துயர் கடலில் நீந்தி தத்தளிக்கிறார் ,- 2.பாத்திரம் நீக்கு மென்கிறார் ; -பிதாவே ,இந்தப் பாடகலாதோ வென்கிறார்

Punniyar Ivar Yaaro – புண்ணியர் இவர் யாரோ Read More »

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்

ஏன் இந்தப் பாடுதான் – Yean Intha Paaduthan ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே 1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்கெழு மலர்க் காவிடை போகவும்அச்சயனே, மனம் நோகவும் – சொல்அளவில்லாத் துயரமாகவும் 2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்முறை முகம் தரைபட வீழவும்மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடுமரண வாதையினில் மூழ்கவும் 3. அப்பா, பிதாவே என்றழைக்கவும்,

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் Read More »

Jahanaatha Kurupara naatha – ஜகநாதா குருபரநாதா

ஜகநாதா, குருபரநாதா, திரு அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா! திகழுறுந் தாதா, புகழுறும் பாதா, தீதறும் வேத போதா! ஜக‌ 1.முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர‌ மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ? நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து நரதேவனாக வந்தாய் மொழியாலோ? ஜக‌ 2.எளிய வேஷந் தரித்தே இங் கவதிரித்தாலும் இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே ஒளி செய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி உடு வழி காட்டிடப் புரிந்தாயே – ஜக‌ 3.அருந்

Jahanaatha Kurupara naatha – ஜகநாதா குருபரநாதா Read More »

Deva Suthan Poouvlakor – தேவ சுதன் பூவுலகோர்

1.தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் – தேவ 2.வந்த பின் தந்தையர்க் குகந்தபடியே பர‌ மண்டலன் பூ மண்டலத்தோர் தொண்டன்போல் ஆனார் – தேவ 3.தொண்டனாகி, அண்டர் கோமான் விண்ட மறையே பரி சுத்தம், மகா சத்யம், மிகு புத்திக்கும் ஊற்றே – தேவ 4.புத்தி மிகு வித்தமறை யைத் துலக்கவே பல‌ போதகன்மார் பூதலத்தின் மீதில் தெரிந்தார் – தேவ 5.பூதலத்தில் வேதமறை ஓதி, நரர்க்குள் அற்

Deva Suthan Poouvlakor – தேவ சுதன் பூவுலகோர் Read More »

Paninthu Nadanthu Kondarae – பணிந்து நடந்து கொண்டாரே

பணிந்து நடந்து கொண்டாரே – Paninthu Nadanthu Kondarae பணிந்து நடந்து கொண்டாரே பரன் பாலனும்கனிந்து தாய் தந்தையருக்குஅணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடுஅவர்க்கு தணிந்து எதிர்முனைந்து சொல்லாதபடி – பணி 1.தந்தை தாய் தனை மதித்து அவருடைய‌தயவின் சித்தத்துக் கமைந்த‌மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்றுசிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்படி – பணி 2.தந்தைக் குகந்த வேளையில் அவருடனேவிந்தை யுடனே பயின்றார்;நிந்தை யிதுவென்றெண்ணிச் சிந்தைக் கலங்கிடாமல்எந்த விதமும் நரர் தன்னைப் பின்பற்றியேகப் – பணி 3.பாவம்

Paninthu Nadanthu Kondarae – பணிந்து நடந்து கொண்டாரே Read More »

Bethlehem Oororam – பெத்லேகம் ஊரோரம்

1. பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப் பக்தியுடன் இத்தினம் வாஓடிப் – பெத்லேகம் 2.காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து சீலகன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப் பாலனான யேசுதமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் – பெத்லேகம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ, வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ, ஆன பழங் கந்தை

Bethlehem Oororam – பெத்லேகம் ஊரோரம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version