Atho oor Jeeva vaasalae – அதோ ஓர் ஜீவ வாசலே
அதோ ஓர் ஜீவ வாசலே – Atho Oor Jeeva Vaasalae 1.அதோ! ஓர் ஜீவ வாசலே!அவ்வாசலில் ஓர் ஜோதிஎப்போதும் வீசுகின்றதே,மங்காத அருள் ஜோதி, ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!அவ்வாசல் திறவுண்டதே!பாரேன்! பாரேன்!பார்! திறவுண்டதே. 2. அவ்வாசலுள் பிரவேசிப்போர்கண்டடைவார் மெய்வாழ்வும்கீழோர், மேலோர், இல்லோர், உள்ளோர்எத்தேச ஜாதியாரும். 3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம்அவ்வாசலில் உட்செல்வோம்எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்கர்த்தாவைத் துதி செய்வோம். 1.Atho Oor Jeeva VaasalaeAvvaasalil Oor JothiEppothum VeesukintratheMangaatha Arul Jothi Aa Aaalntha Anbu IthuvaeAvvaasal […]
Atho oor Jeeva vaasalae – அதோ ஓர் ஜீவ வாசலே Read More »