Arjun Vasanthan

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத நாம் கிரகிக்ககூடாத காரியங்கள் செய்திடுவார் – 2நாம் நினைத்து பார்க்காத அளவில் நம்மை உயர்த்திடுவார் – 2 பெரியவர் எனக்குள் இருப்பதனால்பெரிய காரியங்கள் செய்திடுவார் – 2 ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்திடுவார் – 2எண்ணி முடியாத அற்புதங்கள் செய்திடுவார் – 2 1 ) எவரையும் மேன்மைப்படுத்த உம் கரத்தினால் ஆகுமே – 2எவரையும் பெலப்படுத்த உம் கரத்தினால் ஆகுமே – 2மனிதனால் கூடாதது தேவனால் இது […]

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத Read More »

VARANDA NILANGAL NEERUTTRAAHUM – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும்

VARANDA NILANGAL NEERUTTRAAHUM – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல்வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால்தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை – 2 மேய்ப்பனே நல் மேய்ப்பனேநீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே – 2 நெரிந்த நாணலை முறித்து போடாதவர்மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் – 2இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர்ஆத்துமா தொய்ந்து போகையில்காயம் கட்டி குணமாக்கினீர் — மேய்ப்பனே கால்கள் இடறுகையில் நீர்

VARANDA NILANGAL NEERUTTRAAHUM – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் Read More »

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal இஸ்ரவேலின் துதிகள் மத்தியிலேவாசம் செய்யும் பரிசுத்த தேவன் நீரே (2) உம்மைப் போல் யாரும் இல்லையேஉம்மைப் போல் தெய்வம் இல்லையே (2) ஆராதனை ஆராதனைஆராதனை தேவனுக்கேஆராதனை ஆராதனைஆராதனை இயேசுவுக்கே (2) 1. கேரூபீன்கள், சேராபீன்கள்பரிசுத்தர் என்று உம்மைப் பாடும் (2) ஒருவரும் சேரா ஒளியினிலேவாசம் செய்பவரே (2) 2. பரிசுத்தமும், சத்தியமும்சாவாமையுள்ள தெய்வம் நீரே (2) மகிமையை உடையாய் அணிந்தவரேமரணத்தை ஜெயித்தவரே (2)

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal Read More »

ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLA -இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்லஅவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்விட்டு விலகாதிருக்கிறார் – 2 சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்லசொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2அவர் சொன்னால் எல்லாம் ஆகும்கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2 இஸ்ரவேலின் நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2அதில் நடக்கவும் அவரால் கூடும்அதை பிளக்கவும் அவரால் கூடும் – 2 இஸ்ரவேலின் கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிடதடைகள் ஏதும் வந்தாலும் பயமே

ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLA -இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல Read More »

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen

உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் – Ummai Allaal Ondrum seiyaen உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்உதவிடும் என் தெய்வமேஉந்தன் கையில் ஆயுதமாகஉபயோகியும் ஏசையா நேசரே உம் நேசம் போதும்இயேசுவே உம் பாசம் போதும்அன்பரே உம் மகிமை காணஆண்டவா நான் ஓடி வந்தேன் நீரே திராட்சை செடி நாங்கள் உம் கொடிகள்உம்மில் நிலைத்திருந்துமிகுந்த கனி கொடுப்போம் – நேசரே உம் நீரே நல்ல மேய்ப்பன் நான் உந்தன் ஆட்டு குட்டி உம் தோளில் தான் இருப்பேன் எங்கும்

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen Read More »

Thought I knew who I was until I heard a voice – Rise and Shine

Lyrics:Thought I knew who I was until I heard a voiceIn the midst of all my chaos You called me outI didn’t I was lost until Your love found meYour Grace gives life and that’s all I need It’s Your breath in my lungsIt’s Your voice inside my headIt’s Your Glory and not mineSo I’m

Thought I knew who I was until I heard a voice – Rise and Shine Read More »

காற்றாக அசைவாடி -Kaatraga Asaivaadi

காற்றாக அசைவாடி என் சுவாசத்திலே உறவாடி மகிழ்ச்சிலே நான் பாடி துதிக்க செய்பவரே உம்மை பாட வைப்பவரே ஆவியானவரே ஆளுகை செய்பவரே -2ஆவியானவரே என்னை ஆளுகை செய்பவரே -2 சேற்றில் இருந்த என்னை தூக்கி அரவணைத்தீரே உள்ளங்கையில் என்னை அழகாய் வரைந்துருப்பீரே -2என் மேலை நினைவுகூர்ந்து உம் கிருபையை எனக்கு தந்தீர் -2 ஆதரிக்கின்ற சுகந்திர வாளர் நீரேஎன்னை என்றுமே தேற்றி நடத்துகின்றீரே -2எனக்காக சிலுவையில் மரித்து மரணத்தை ஜெய்தீரே எனக்காக சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்தீரே

காற்றாக அசைவாடி -Kaatraga Asaivaadi Read More »

வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer

C Majவாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்முதிர் வயது வரை என்னை தாங்குவீர்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய் போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் 1.வாழ்க்கையில் கசப்புகள் கலந்தாலும்உம் நேசம் மதுரமாக மாற்றும்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் 2.தேவைகள் அதிகம் இருந்தாலும்அன்றன்று உம் அன்பு தாங்கும்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் Vaazhnalellam Ennai NadathuveerMuthir Vayathu Varai Ennai Thaanguveer-2Nalla

வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer Read More »

உங்க கைய பிடிச்சு நடக்கணும்-Unga Kaiya Pidichu Nadakanum

Lyrics உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவே உங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே எனக்கொன்றும் குறையில்லப்பா உம்ம விட்டா யாரும் இல்லபா 1)மோசமான இவ்வுலகில் துணையென்றால் நீர் அல்லவோ நான் நடக்கும் போதும் கூடவே உறங்கும் போதும் கூடவே எந்நாளும் காக்குறீங்களே! 2) நேசித்தோர் என்னை வெறுத்தாலும் தோன்றும் முன்னே தெரிந்தவரே நான் உன் நிழலாய் இருக்கிறேன் உன்னை என்றும் நேசிப்பேன் என்று சொல்லி உயர்த்துறிங்களே

உங்க கைய பிடிச்சு நடக்கணும்-Unga Kaiya Pidichu Nadakanum Read More »

தேற்றரவாளனே என்னைத் தேடி -Thaetraravaalanae Ennai Thaedi

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரேதேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே 1) காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரேகீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே 2) அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரேஉம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே நீர் நெருப்பாய்

தேற்றரவாளனே என்னைத் தேடி -Thaetraravaalanae Ennai Thaedi Read More »

அவர் நாமத்த சொல்லு – AVAR NAMATHA SOLLU

அவர் நாமத்த சொல்லு பாவத்தை வெல்லு இயேசுவிடம் வந்து நில்லு சாபத்த உடச்சு தள்ளு தருவார் தருவார் வெற்றி நிச்சயம் தருவார் வெற்றிஒரு வழியாய் வந்தவேன் ஏழு வழியா ஓடுவான் அவர் நாமம் சொல்லும்போது இயேசு நாமம் சொல்லும் போது யோசேப்பு போல பாவத்திற்கு விழகி ஓடு ஓடு நீக்காம ஓடு தருவார் தருவார் வெற்றி நிச்சயம் தருவார் வெற்றிஒரு வழியாய் வந்தவேன் ஏழு வழியா ஓடுவான்அவர் நாமம் சொல்லும்போது இயேசு நாமம் சொல்லும் போது தாவீத

அவர் நாமத்த சொல்லு – AVAR NAMATHA SOLLU Read More »

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye

என் மேல் பாயும் நதி அலையேஎன்னை தொடரும் முழு மதியேஎன்னுள் இறங்கும் வெண்பனியேஎனக்குள் இருக்கும் விண்ணொளியே உம் வார்த்தை என் வழியாகும்பாதைக்கு வெளிச்சமாகும்உம் சித்தம் என் வாழ்வாகும்மகிமையில் சேர்க்கும் அடோனாய் என்னவரேஎன்னை ஆளுகை செய்பவரேஆதாரமே என் இயேசுவேஎன்னை தாங்கிடும் தகப்பனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மையேஆராதிப்பேன் ஆராதிப்பேன் 1.வானத்தை திரையை போலஅழகாய் விரித்தவரேவாஞ்சையாய் என்னை அணைத்துஆறுதல் தருபவரே-2-அடோனாய் 2.மேகத்தை இரதமாக்கிகாற்றில் செல்பவரேஉம் கையை நீர் திறக்கநன்மைகள் வசமாகுமே-2 உம் வல்ல செயல்கள் அதிசயமேமழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமேஉங்க கிருபை மட்டும்

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version