Yeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான்

ஏங்குதே என்னகந்தான் – Yeanguthae Ennakanthaan பல்லவி ஏங்குதே என்னகந்தான், துயர்தாங்குதில்லை முகந்தான். அனுபல்லவி பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட‌ஓங்கியே உதிரங்கள்நீங்கியே துயர் கண்டு – ஏங்குதே சரணங்கள் 1. மேசியாவென்றுரைத்து, யூத‌ராஜனென்றே நகைத்து,தூஷணித்தே அடித்து, நினைக்குட்டிமாசுகளே சுமத்தி,ஆசாரமின்றியே ஆசாரியனிடம்நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு – ஏங்குதே 2. யூதாஸ் காட்டிக்கொடுக்க, சீமோன்பேதுரு மறுதலிக்க‌,சூதா யெரோதே மெய்க்க, வெகுதீதாயுடை தரிக்க‌,நாதனே, இவ்விதம் நீதமொன்றில்லாமல்சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு – ஏங்குதே 3. நீண்ட குரு செடுத்து, […]

Yeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான் Read More »

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்

ஏன் இந்தப் பாடுதான் – Yean Intha Paaduthan ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே 1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்கெழு மலர்க் காவிடை போகவும்அச்சயனே, மனம் நோகவும் – சொல்அளவில்லாத் துயரமாகவும் 2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்முறை முகம் தரைபட வீழவும்மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடுமரண வாதையினில் மூழ்கவும் 3. அப்பா, பிதாவே என்றழைக்கவும்,

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் Read More »

Yezhaigalin Belanae Lyrics – ஏழைகளின் பெலனே

ஏழைகளின் பெலனேஎளியோரின் திடனே-2பெருவெள்ளத்தில் புகலிடமேபெரும் கன்மலையின் நிழல் நீரே-2 எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனேஉங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனேஎந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம் உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம்-ஏழைகளின் 1.வறண்ட வாழ்விலே நீரூற்று நீரேகசந்த வாழ்விலே மதுரமும் நீரே-2திசை தெரியாமல் அலைந்த வாழ்க்கையில்இனிய இசையாக வந்தவர் நீரே-2இனிய இசையாக வந்தவர் நீரே-எங்கள் கர்த்தாவே 2.முகத்தின் கண்ணீரை துடைத்துவிட்டீரேமனதின் காயங்கள் ஆற்றிவிட்டீரே-2எந்தன் கடந்த நாட்கள் மறக்க செய்தீரேஇன்று புதிய வாழ்வு

Yezhaigalin Belanae Lyrics – ஏழைகளின் பெலனே Read More »

Yesuva Kondaaduven – ஏசுவை கொண்டாடுவேன் -Mass Sammy Thangiah song lyrics

ஏசுவை கொண்டாடுவேன் அவர் சிலுவையை கொண்டாடுவேன் மரிச்சாரே எனக்காகதான் நான் வாழுறேன் அவரால தான் மாஸ் மாஸ் சிலுவை தான் மாஸ் இயேசு இயேசு என் உயிர் மூச்சு சாத்தான் கையில இருந்த என்னை ரத்தம் சிந்தி மீட்டாரு பாவங்களை சாபங்களை சுமந்தாரு எல்லாத்தையும் முடிச்சாருசிலுவையிலே முடிச்சாரு பாவத்தை வேரோட அழிச்சாரே மாஸ் மாஸ் மாஸ் மாஸ் சர்பங்களையும் தேள்களையும் சாத்தானின் வல்லமையும் மிதித்து போடா அதிகாரம் தந்தாரே அவர் ஜீவன் எனக்குள்ளேஅவர் ஆவி எனக்குள்ள எனக்குள்ள

Yesuva Kondaaduven – ஏசுவை கொண்டாடுவேன் -Mass Sammy Thangiah song lyrics Read More »

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகிறான் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை இரத்தம் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய் சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version