Paamalaigal

Ennai Deiva saayalaana – என்னைத் தெய்வ சாயலான

1. என்னைத் தெய்வ சாயலான சிஷ்டியாக்கிப் பின்பு நான் கெட்டபோதென் மீட்பரான கர்த்தரே, நீர் நேசந்தான் நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். 2. என்னை முன்னமே தெரிந்து, காலம் நிறைவேறின போதென் ரூபையே அணிந்து நர ஜென்மமாகிய நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். 3. எனக்காகப் பாடுபட்டு, நிந்தையுள்ளதாகிய சாவால் பரமண்டலத்து பாக்கியத்தைத் தேடின நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். 4. எனக்கொளியும் வழியும் சத்தியமும் நித்திய ஜீவனும் பரகதியும் சகலமுமாகிய நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். […]

Ennai Deiva saayalaana – என்னைத் தெய்வ சாயலான Read More »

En Aandavaa En Paakamae – என் ஆண்டவா என் பாகமே

1. என் ஆண்டவா என் பாகமே நீர் நித்த மாட்சிமை விஸ்தார வையகத்திலே நீரே என் வாஞ்சனை. 2. இவ்வானமும் இப்பூமியும் மிகுந்த அற்பமே இவைகளில் ஏதாகிலும் உமக்கொப்பாகாதே. 3. பூலோக ஆஸ்திகள் எல்லாம் எனக்கிருந்துமே, என் நெஞ்சில், கர்த்தரே நீர்தாம் தங்காவிட்டால் வீணே. 4. சிநேகம், சுகம், செல்வமும் உம் ஈவாய்ப் பெறுவேன் நன்மைக்கு ஊற்றாம் உம்மையும் நான் நாடித்தேடுவேன். 5. நீர் நிறைவான ஆஸ்தியே, நீரே சமஸ்தமும் என் ஏழை நெஞ்சை கர்த்தரே, உம்மாலே

En Aandavaa En Paakamae – என் ஆண்டவா என் பாகமே Read More »

Ummai Raja Visuvaasa – உம்மை ராஜா விசுவாச

1. உம்மை ராஜா விசுவாச பக்தியாய்ப் பணிகிறேன் தாழ்மையோடும் கண்ணீரோடும் தேவரீரை அண்டினேன் நீர் மண்ணான பாண்டமான என்னை அன்பாய்ப் பாருமேன். 2. என்னைச் சுத்த சீர்ப்படுத்த அருள் செய்யும், கர்த்தரே; என்னைச் சொந்த ஆடாய்க் கொண்ட மேய்ப்பரான உம்மையே சேர்வேனாக, நீர் அன்பாக என்னைப் பாரும், இயேசுவே. 3. தயவோடே நீர் உம்மோடே ஐக்கியமாம் எல்லாருக்கும் ஈவதான இன்பமான அருள் என்மேல் வரவும்; யாவும் நீரே, தேவரீரே என்னைப் பார்த்து ரட்சியும். 4. ஆ, என்

Ummai Raja Visuvaasa – உம்மை ராஜா விசுவாச Read More »

Ummandai Kartharae – உம்மண்டை கர்த்தரே

1. உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்; சிலுவை சுமந்து நடப்பினும், என் ஆவல் என்றுமே உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வதே. 2. தாசன் யாக்கோபைப் போல் ராக் காலத்தில் திக்கற்றுக் கல்லின் மேல் தூங்குகையில், என்தன் கனாவிலே உம்மண்டை, கர்த்தரே, இருப்பேனே. 3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம் விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம். தூதர் அழைப்பாரே உம்மண்டை, கர்த்தரே, நான் சேரவே. 4. விழித்து உம்மையே நான் துதிப்பேன். என் துயர்க் கல்லை உம்

Ummandai Kartharae – உம்மண்டை கர்த்தரே Read More »

Ivvealaikaaga Baliyana – இவ்வேழைக்காக பலியான

1. இவ்வேழைக்காக பலியான என் இயேசுவினுட தயை நான் என்றும் நிற்கத்தக்கதான உறுதியான கன்மலை விண் மண் ஒழிந்தும் இதுவே அசைவில்லாமல் நிற்குமே. 2. ரட்சிக்கப்படுவதற்காக இரக்கமாய்த் தயாபரர் நரரின் மனதை நன்றாக தட்டிக்கொண்டேயிருப்பவர் அதேனென்றால் இரட்சகர் அனைவரையும் மீட்டவர். 3. அவர் அனைவருக்குமாக மீட்கும் பொருளைத் தந்தாரே குணப்படும் எல்லார்க்குமாக பாவமன்னிப்புண்டாகுமே ஆ, இயேசுவால் உண்டானது அளவில்லாத தயவு. 4. ஆ, அவருக்குப் பக்தியாக நான் என்னை ஒப்புவிக்கிறேன் திகில் என் பாவங்களுக்காக வந்தால், அவரை

Ivvealaikaaga Baliyana – இவ்வேழைக்காக பலியான Read More »

Yesuvae Neer Ennai – இயேசுவே நீர் என்னை

1. இயேசுவே, நீர் என்னை விட்டால் கெட்டழிந்து போவேனே பாவ சோதனைக்குட்பட்டால் மோசத்திற்குள்ளாவேனே இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 2. நேசரால் கைவிடப்பட்டு நொந்து போய்த் தவிக்கையில் ஆபத்தால் நெருக்கப்பட்டு ஏங்கி அங்கலாய்க்கையில் இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 3. பாதை எங்கும் அந்தகாரம் சூழ்ந்து நிற்கும் வேளையில் கொடிதாம் என் பாவ பாரம் வேதனை கொடுக்கையில் இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 4. தந்தை தாயும் மக்கள்

Yesuvae Neer Ennai – இயேசுவே நீர் என்னை Read More »

Yesuvae Kalvaariyil – இயேசுவே கல்வாரியில்

1. இயேசுவே! கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்; பாவம் போக்கும் ரத்தமாம் திவ்விய ஊற்றைக் காட்டும். மீட்பரே! மீட்பரே! எந்தன் மேன்மை நீரே; விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே. 2. பாவியேன் கல்வாரியில் ரட்சிப்பைப் பெற்றேனே; ஞான ஜோதி தோன்றவும் கண்டு பூரித்தேனே. 3. ரட்சகா! கல்வாரியின் காட்சி கண்டோனாக பக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக. 4. இன்னமும் கல்வாரியில் ஆவலாய் நிற்பேனே; பின்பு மோட்ச லோகத்தில் என்றும் வாழுவேனே.

Yesuvae Kalvaariyil – இயேசுவே கல்வாரியில் Read More »

Yesuvae Paavi Neasar thaam – இயேசு பாவி நேசர்தாம்

1.இயேசு பாவி நேசர்தாம், வழிதப்பிப்போன யாரும் அவரால் திரும்பலாம், அவரால் எக்கேடும் மாறும். அவரால் ரட்சிப்புண்டாம்; இயேசு பாவி நேசர்தாம். 2.நாம் மகா அபாத்திர்ர், அவர் கிருபை புரிந்தோர், ரட்சிப்போம் என்றாண்டவர் சத்தியமிட்டே மொழிந்தார் அவர் கிருபாசம்; இயேசு பாவி நேசர்தாம். 3.மந்தையில் காணாதது மேய்ப்பன் கவையால் திரும்பும் பாவத்தில் விழுந்தது அவர் கையினால் எழும்பும் கெட்டுப்போக மாட்டோம் நாம்; இயேசு பாவி நேசர்தாம். 4.அழும் பாவகிளையே தம்மண்டைக் கழைக்கிறாரே, வரும் பாவியைத் தாமே தேவப் பிள்ளையாக்குவாரே;

Yesuvae Paavi Neasar thaam – இயேசு பாவி நேசர்தாம் Read More »

Aa Yesuvae Neer – ஆ இயேசுவே நீர்

1.ஆ இயேசுவே, நீர் என் பலியானீர்; பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்; மன்றாடிடுவீர் இப்பாவிக்காய் நீர்; என்னைக் கொன்றோருக்காய் உயிர் ஈந்தேன் என்பீர். 2.இறங்கிடுமேன், அகற்றிடுமேன் உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை; சிலுவை அன்பால் என்னை இழுத்தால் ஆவேன் விடுதலை பாவியாம் அடிமை. 3.கோபம் பெருமை போக்கும் சிலுவை; அகற்றுமே தூய ரத்தமும் தோஷத்தை; தீய மனத்தை பாவ பாரத்தை அகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும் உம்மண்டை. 4.தூய வெண்மையே இப்போ இப்போதே; உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன்

Aa Yesuvae Neer – ஆ இயேசுவே நீர் Read More »

Arul Naatha Nambi Vanthean – அருள் நாதா நம்பி வந்தேன்

Arul Naatha Nambi Vanthean – அருள் நாதா நம்பி வந்தேன் 1. அருள் நாதா நம்பி வந்தேன்நோக்கக் கடவீர்கைமாறின்றி என்னை முற்றும்ரக்ஷிப்பீர். 2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்திருப் பாதத்தில்;பாவ மன்னிப்பருள்வீர் இந்நேரத்தில். 3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்உந்தன் ஆவியால்;சுத்தி செய்வீர் மாசில்லாதரத்தத்தால். 4. துணை வேண்டி நம்பி வந்தேன்பாதை காட்டுவீர்;திருப்தி செய்து நித்தம் நன்மைநல்குவீர். 5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்ஞானம் பெலனும்அக்னி நாவும் வல்ல வாக்கும்ஈந்திடும். 6. இயேசு நாதா, நம்பி

Arul Naatha Nambi Vanthean – அருள் நாதா நம்பி வந்தேன் Read More »

வாழ்நாளில் யாது நேரிட்டும்-Vaal Naalil Yaathu Nearittum

1. வாழ்நாளில் யாது நேரிட்டும், எவ்வின்ப துன்பத்தில் நான் போற்றுவேன் என் ஸ்வாமியை சிந்தித்து ஆன்மாவில். 2. சேர்ந்தே ஒன்றாய் நாம் போற்றுவோம் அவர் மா நாமமே என் தீங்கில் கேட்டார் வேண்டலே தந்தார் சகாயமே. 3. சன்மார்க்கர் ஸ்தலம் சூந்துமே விண் சேனை காத்திடும் கர்த்தாவைச் சாரும் யாவர்க்கும் சகாயம் கிட்டிடும். 4. அவர் மா அன்பை ருசிப்பின் பக்தர் நீர் காண்பீராம் பக்தரே பக்தர் மட்டுமே மெய்ப் பேறு பெற்றோராம். 5. கர்த்தாவுக்கஞ்சும் பக்தர்காள்

வாழ்நாளில் யாது நேரிட்டும்-Vaal Naalil Yaathu Nearittum Read More »

Mayangum Dhasanai – மயங்கும் தாசனை

1.மயங்கும் தாசனை நாதா, நீர் நடத்தும்; என் பாதைகாட்டியாய் சகாயம் புரியும். 2.நீர் காட்டும் பாதைதான் எப்போதும் நல்லதே; சுற்று, நேர் ஆயினும் விண் வீடு சேர்க்குமே. 3.என் சித்தம் ஆபத்தாம், உம் சித்தம் நாடுவேன்; நான் செல்லும் பாதையை நீர் காட்டக் கெஞ்சுவேன். 4.நான் தேடும் ராஜியம் உம் சொந்தமானதே; அங்கென்னைச் சேர்த்திடும் பாதையும் உம்மதே. 5.உம் சித்தம்போல நீர் என் பாத்திரம் எடுத்தும் சந்தோஷம், சஞ்சலம், ஏதாலும் நிரப்பும். 6.வியாதி, சுகமோ, இஷ்டர், பகைஞரோ,

Mayangum Dhasanai – மயங்கும் தாசனை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version