Aarathanai Paadalgal

Neer Vanthaalthaan Viduthalai – நீர் வந்தால்தான் விடுதலை

Neer Vanthaalthaan Viduthalai – நீர் வந்தால்தான் விடுதலை நீர் வந்தால்தான் விடுதலை நீர் வந்தால்தான் மீட்பு நீர் வந்தால்தான் இரட்சிப்பு உம்மை வாருமென்றே அழைக்கிறோம் – 2 எங்கள் தேவன் வல்லவரே என்றும் விடுதலை தருபவரே விடுவித்தாலும் இல்லாமற் போனாலும் எங்கள் தேவனை ஆராதிப்போம் – 2 எரிகின்ற அக்கினியில் இறகிங்கிடுவார் ராஜாவின் கையிக்குதப்புவிப்பார் – 2 எங்களை மீட்க வந்தவரே எங்கள் அழுகுரல் கேட்டவறே – 2 எகிப்திலிருந்து மீட்டிரையா என்றென்றுமாய் உம்மை ஆராதிக்க […]

Neer Vanthaalthaan Viduthalai – நீர் வந்தால்தான் விடுதலை Read More »

Bayapadathey Nee Kalangidathey – பயப்படாதே நீ கலங்கிடாதே

Bayapadathey Nee Kalangidathey – பயப்படாதே நீ கலங்கிடாதே பயப்படாதே நீ கலங்கிடாதே திகைத்திடாதே கர்த்தர் உன்னோடு கர்ப்பத்தில் உன்னைத் தெரிந்து கொண்டார் பெயர்சொல்லி உன்னை அழைத்து விட்டார் உள்ளங்கையில் உன்னை வரைந்து கொண்டார் தமக்கு என்றும் சொந்தமாக்கிக் கொண்டார் ஆறுகளை நீ கடந்திடுவாய் குன்றுகளை நீ தகர்த்திடுவாய் அவைகள் உன்மேல் என்றும் புரள்வதில்லை மலைகள் என்றும் உன்னை அசைப்பதில்லை சிங்கங்களின் வாயை கிழித்திடுவாய் சர்ப்பங்களை நீயும் மிதித்திடுவாய் தீங்கு ஒன்றும் உன்னை அணுகாது சேதம் உன்னில்

Bayapadathey Nee Kalangidathey – பயப்படாதே நீ கலங்கிடாதே Read More »

Idaividamal Aarathikkum Un Devan – இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார்

Idaividamal Aarathikkum Un Devan – இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார் இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார் இமைப்பொழுதும் தூங்காமல் கண்மணிபோல் காப்பார் அல்லேலூயா… சிங்கத்தின் குகையில் போட்டாலும் சிங்கம் சேதப்படுத்தவில்லை அக்கினி நடுவில் நடந்தாலும் எரிந்து போவதில்லை சிங்கத்தின் வாயைக் கட்டினார் அக்கினி நடுவில் இறங்கினார் பவுலும் சீலாவும் துதித்த போது சிறையே அதிர்ந்தது சீறிடும் புயலில் சீடர்கள் படகில் சீற்றம் அடங்கியது சிறைத்தலைவனை இரட்சித்தார் சீறும் புயலினை அடக்கினார்

Idaividamal Aarathikkum Un Devan – இடைவிடாமல் ஆராதிக்கும் உன் தேவன் தப்புவிப்பார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version