Salvation Army Tamil Songs

நெஞ்சே கேள் உன் ஆண்டவர் – Neanjae Keal Un Aandavar

நெஞ்சே கேள் உன் ஆண்டவர் – Neanjae Keal Un Aandavar 1. நெஞ்சே கேள்! உன் ஆண்டவர் அறையுண்ட இரட்சகர்! கேட்கிறார் என் மகனே! அன்புண்டோ என் பேரிலே? 2. நீக்கினேன் உன் குற்றத்தை கட்டினேன் உன் காயத்தை தேடிப் பார்த்து இரட்சித்தேன்! ஒளி வீசப் பண்ணினேன்! 3. தாயின் மிக்கப் பாசமும் ஆபத்தாலே குன்றினும் குன்ற மாட்டா தென்றுமே ஒப்பில்லா என் நேசமே 4. என தன்பின் பெருக்கும் ஆழம் நீளம் உயரமும் சொல்லி […]

நெஞ்சே கேள் உன் ஆண்டவர் – Neanjae Keal Un Aandavar Read More »

ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே – Oh Yesuvae En Paavam Sumanthaarae

ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே – Oh Yesuvae En Paavam Sumanthaarae 1. ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே!உம்மைத் தேடி ஆத்மம் தவிக்குதே;மான் நீரோடை தேடி அலையுமாப்போல்என் உள்ளமும் உம்மைத் தேடுதே தேவனே! பல்லவி பாதம் பணிகிறேன்யாவையும் தாறேன்நிலைத்துப் போர் செய்யஎன் நேச மீட்பர்க்காய் 2. தேவாவியே! உம் வல்லமையினாலேபாவம் சுயம் அகந்தையும் கொல்லும்!என்னுள்ளத்தின் துர் ஆசைகளை நீக்கும்உமதாலயமாய் என்னுள்ளம் நீர் ஆளும்! – பாதம் 3. உம்மினின்று என்னைப் பிரித்த பாவம்துக்கத்துடன்

ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே – Oh Yesuvae En Paavam Sumanthaarae Read More »

Ullangal Aaraayum Karthar Mun- உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன்

உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன் – Ullangal Aaraayum Karthar Mun 1. உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன்சுத்தமாய் ஜீவிப்ப தெப்படி?உள் வினையைப் போக்கத் தேடும் நான்விடுதலை பெறல் எப்படி?தீவினை என்னுள்ளிருப்பதால்சிற்றின்பம் மதி மயக்குதேதெய்வமே! உம் வல்லமையால்அருள் புரியாயோ அப்பனே! பல்லவி பாலிலும் வெண்மை! வெண்மையாக்குமேன்பாலிலும் வெண்மையாக்குமேன்என் உள்ளம் மீட்பர் இரத்தத்தால் 2. இரட்சகா! கிட்டி சேரீரோ?அடியேன் குற்றத்தைக் காட்டிட!ஏழை என் ஜெபம் கேளீரோ?இப்போதே என் உள்ளத்தை மாற்ற!ஓர் போதும் மாறாத தேவனே!என்றும் உந்தன் சக்தி குன்றாதே!ஏழையின்

Ullangal Aaraayum Karthar Mun- உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன் Read More »

En Meetpar Raththam Sinthinaar – என் மீட்பர் இரத்தம் சிந்தினார்

1. என் மீட்பர் இரத்தம் சிந்தினார் மா நீதியும் சம்பாதித்தார் என் சொந்த நீதி வெறுத்தேன் இயேசுவின் நாமம் நம்புவேன் நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான் வேறஸ்திபாரம் மணல் தான் 2. கார் மேகம் அவர் முகத்தை மறைக்கும் காலம் அவரை எப்போதும் போல நம்புவேன் மாறாதவர் என்றறிவேன் -நான் 3. மரணம் வெள்ளம் பொங்கினும் என் மாம்சம் சோர்ந்து போயினும் உம் வாக்குத் தத்தம் ஆணையும் என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும் -நான் 4.

En Meetpar Raththam Sinthinaar – என் மீட்பர் இரத்தம் சிந்தினார் Read More »

Vaarum Devaa Vaarum -வாரும் தேவா வாரும்

வாரும் தேவா வாரும் – Vaarum Devaa Vaarum 1. வாரும் தேவா! வாரும்உள்ளம் உம் வீடாகும்!என்னாத்தும பாவம் நீக்கும்என்னுடன் தங்கிடும்கருணைக் கடலே!இம்மைச் செல்வம் குப்பை!ஆனால் நீரே நிலைப்பவர்!உம்மையே தந்திடும்! 2. வாரும் தேவா வாரும்உம் பலம் காட்டிடும்!பாவம் போக்கி சுத்தமாக்கும்!இப்போ விடுவியும்!நல் வாக்குத் தந்தீரே!நம்பினேன் கைதூக்கும்!வல்ல இம்மானுவேலரேஉம்மிலென் நம்பிக்கை 3. தேவா! எனில் வந்தீர்உணர்ந்தேன் நான் அதை!உன் குறை நீக்கினேன் என்றஉம் சத்தம் கேட்கிறேன்!உமக்கே மகிமை!வான் புவி கூறட்டும்!உயிர்த்தெழுந்த நேசர் நீர்என்னில் வசிக்கிறீர்! 1.Vaarum Devaa

Vaarum Devaa Vaarum -வாரும் தேவா வாரும் Read More »

Vaal Naal Jeevan Ooduthae – வாழ் நாள் ஜீவன் ஓடுதே

வாழ் நாள் ஜீவன் ஓடுதே – Vaal Naal Jeevan Ooduthae 1. வாழ் நாள் ஜீவன் ஓடுதேஇரத்தத்தால் சுத்தி செய்யுமேன்அங்க மேனி வாடுதேஇரத்தத்தால் சுத்தி செய்யுமேன் பல்லவி ஆம்! ஆம்! தேவ சுதனே!பாவம் போக்க மாண்டீர்!பாவம் போக்கும் இரட்சகாஇரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! 2. வீண் பக்தனாய் அலைந்தேன்இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்!நாவினால் தான் பூசித்தேன்இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! – ஆம் 3. மனம் மாற்ற வல்லவா!இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்!என் உள்ளத்தை வெல்பவா!இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! – ஆம்

Vaal Naal Jeevan Ooduthae – வாழ் நாள் ஜீவன் ஓடுதே Read More »

Siluvaiyil Searuvean – சிலுவையில் சேருவேன்

சிலுவையில் சேருவேன் – Siluvaiyil Searuvean 1. சிலுவையில் சேருவேன்ஏழை ஈனன் குருடன்லோகம் குப்பை என்கிறேன்பூர்ண மீட்பு பெறுவேன் பல்லவி கர்த்தா! உம்மை நம்புவேன்கல்வாரி பலியே நீர்!சிலுவை யண்டை தாழ்வேன்இப்போ இயேசே இரட்சிப்பீர்! 2. நெடும் வாஞ்சை உமக்காய்ஆயின் ஆண்டது தீமைஇயேசு சொல்வார் இன்பமாய்தீர்ப்பேன் முற்றாய் பாவத்தை – கர்த்தா 3. முற்றுமாய் படைக்கிறேன்அன்பர் ஆஸ்தி சமயம்ஆத்மா தேகம் அனைத்தும்உமக்கே என்றைக்குமாய் – கர்த்தா 4. வாக்குத்தத்தம் நம்புவேன்உணர்வேன் திரு இரத்தம்மண்ணில் தாழ்ந்து விழுவேன்அறையுண்டேன் கிறிஸ்தோடும் –

Siluvaiyil Searuvean – சிலுவையில் சேருவேன் Read More »

Ummun Nirka Devae – உம்முன் நிற்க தேவே

உம்முன் நிற்க தேவே – Ummun Nirka Devae 1. உம்முன் நிற்க தேவே!எந் நிலை காட்டுமேன்!நான் பாடிடும் எக் கேள்விக்கும்விடை யளிப்பேனே பல்லவி கெஞ்சும் வேளையில் உம் கிருபையால்நெஞ்சின் குறை யாவையும் நேரில் காட்டும் மீட்பா! 2. முன் போல் நானிப்போதும்சன்மார்க்க ஜீவியா?உம் ஆவி நிறைந்தவனாய்பின்பற்றி வாறேனா? – கெஞ்சும் 3. எண்ணம் செய்கையிலும்என்னுள்ளம் சுத்தமா?எந்த நாளும் என் இரட்சிப்பைநான் காத்துக் கொண்டேனா? – கெஞ்சும் 4. முன்னுள்ள வைராக்கியம்இந்நாளிலுமுண்டா?உம் ஊழியத்தில் இன்னும் நான்இன்பம் காண்கிறேனா?

Ummun Nirka Devae – உம்முன் நிற்க தேவே Read More »

Thaarum Devaa Unthan – தாரும் தேவா உந்தன்

தாரும் தேவா உந்தன் – Thaarum Devaa Unthan 1. தாரும் தேவா உந்தன்பூரண இரட்சிப்புகாரும் என் ஆத்மா தேகமும்மாறாது சுத்தமாய் பல்லவி தூய ஆடை நான் தரித்துநேயரோடுலாவுதற்குஆக்கு தவர் இரத்தம் 2. பூரண இரட்சிப்பின்தீரம் எனக்கீயும்தீங் ககற்றி நன்மை செய்யதாங்கிடும் வல்லவா! 3. அன்பு சமாதானம்உன்னத ஆறுதல்கல்வாரி ஜீவன் ஆவியும்என் பங்காகச் செய்யும்! 4. முற்றாய்ப் பாவம் விட்டுவற்றா கிருபை கொண்டுபுறம் அகம் யாவும் உம்மைப் போல்கறை யற்றிருப்பேன்! 1.Thaarum Devaa UnthanPoorana RatchippuKaarum En

Thaarum Devaa Unthan – தாரும் தேவா உந்தன் Read More »

Yesu Arul Naathanae – இயேசு அருள் நாதனே

இயேசு அருள் நாதனே – Yesu Arul Naathanae பல்லவி இயேசு அருள் நாதனே!தாசன் மேலுன்னாவி யூற்றத் தாள் பணிந்தேனே! கண்ணிகள் 1. மாசற்ற உம் இரத்தத்தாலென் மனம் சுத்திசெய்யுமேன்!நேசரே உம் நிஜரூபம் நேரில் காணச் செய்யுமேன்!நீசன் மனம் மாறினதால் பாசமென்னில் கூருமேன்! – இயேசு 2. உம்மோடு சிலுவையி லொன்றாயறையப்பட்டேனே!இம்மையிலுமைப் பிரிந்து இருக்கவுமாட்டேனே!தம்மையல்லாமல் ஒன்று மிந்தத் தாரணியில் வேண்டேனே! – இயேசு 3. தணிந்திடாத் தாகமெனில் தாமெழுப்பி வையீரோ?பணிந்த என்னுள்ளத்தில் நீர் வந்து பள்ளி கொள்ளீரோதுணிந்து

Yesu Arul Naathanae – இயேசு அருள் நாதனே Read More »

Thooyanaai Nee Vaazha Kartharidam – தூயனாய் நீ வாழ கர்த்தரிடம்

தூயனாய் நீ வாழ கர்த்தரிடம் – Thooyanaai Nee Vaazha Kartharidam 1. தூயனாய் நீ வாழ கர்த்தரிடம் கேள்;அவருடன் சேர்ந்து வேதத்தைப்படிசான்றோருடன் ஒன்றாய் ஏழையைத் தாங்கு;யாவையும் மறந்து தேவ ஆசீர் தேடு 2. தூயனாய் நீ வாழ லோகத்தைத் தள்ளு;இயேசுவோடிருந்து தனி தியானம் செய்;இயேசை நோக்கிப்பார்த்தால் அவர்போல் ஆவாய்;அவர்தம் அழகைக்காண்பார் நண்பர் உன்னில் 3. தூயனாய் நீ வாழ தேவனைத் தேடு;என்ன நேரிட்டாலும் அவரைப் பின்செல்துன்ப துக்கமேனும் இன்னும் அவர்பின்செல்;இயேசுவை நோக்கி அவர் வாக்கை நம்பு

Thooyanaai Nee Vaazha Kartharidam – தூயனாய் நீ வாழ கர்த்தரிடம் Read More »

Nambum Yesu Naathan Nirkiraaraam – நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம்

நம்பும் இயேசு நாதன் நிற்கிறாராம் – Nambum Yesu Naathan Nirkiraaraam பல்லவி நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம் – உம்மை அன்பாய் தேடிஇன்பமா யழைத்துக் கூறுகிறாராம் அனுபல்லவி வந்தா லென் கிருபை முற்றுமே நான் தந்துசொந்த மாக்குவேன் முழு இரட்சை ஈந்தென்று சரணங்கள் 1. ஒப்புவித்திடும் உமையவருக் கென்றே அவர் வழியை விட்டு நீர்தப்பிப்போகாமல் தாங்கிக்கொள்ளுமென்றே!அப்பா உன் சித்தம் ஆகக்கடவதென்றுசெப்பினால் முற்றுஞ் செய்வாரே நன்று! – நம்பும் 2. பாவ மகற்றி மா பெந்தம் அறுத்தாரென்றும்

Nambum Yesu Naathan Nirkiraaraam – நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version