christianmedias

Tamil Christian Songs Lyrics

Tamil Christians songs lyrics

#christianmedias @christianmedias

Karthare Velicham Enakku lyrics

கர்த்தரே வெளிச்சம் எனக்கு (4)துக்க நாட்கள் முடிந்து போகும்என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2) இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமேவெளிச்சம் உதித்ததுஇனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமேஇருளும் விலகியதுஇனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2) இருளிலே வெளிச்சம் உதித்ததுஎன்னில் இயேசுவின் வெளிச்சம் உதித்தது (2)பாவ இருள் நீங்கினது என்னில்பரிசுத்த வாழ்வு மலர்ந்தது (2) இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)கர்த்தரே […]

Karthare Velicham Enakku lyrics Read More »

Vinthai Kiristhu Yesu Raajaa lyrics – விந்தை கிறிஸ்தேசு ராஜா

விந்தை கிறிஸ்தேசு ராஜா!உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில்எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்விசெல்வாக்குகள் எனக்கிருப்பினும்குருசை நோக்கிப் பார்க்க எனக்குஉரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை 2. உம் குருசே ஆசிக்கெல்லாம்ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை 3. சென்னி, விலா, கை, கானின்றுசிந்துதோ துயரோடன்பு,மன்னா இதைப் போன்ற காட்சிஎந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை 4. இந்த

Vinthai Kiristhu Yesu Raajaa lyrics – விந்தை கிறிஸ்தேசு ராஜா Read More »

Enthan ullam puthu kaviyaale ponga – எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க

Enthan ullam puthu kaviyaale ponga – எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்கஇயேசுவை பாடிடுவேன்அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்அவரையே நேசிக்கிறேன் அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்இத்தனை கிருபைகள் நித்தமும் அருளியகர்த்தரைக் கொண்டாடுவேன் சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்சேதமும் அணுகாமல்சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தைசிருஷ்டிகர் மறைத்தாரேகடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்கிருபையும்

Enthan ullam puthu kaviyaale ponga – எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க Read More »

அருள் ஏராளமாய்ப் பெய்யும் – Arul Yearalamai peiyum

அருள் ஏராளமாய்ப் பெய்யும் – Arul Yearalamai peiyum அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவேஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே அருள் ஏராளம் அருள் அவசியமேஅற்பமாய் சொற்பமாயல்ல திரளாய் பெய்யட்டுமே 1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள் 2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன்இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன் – அருள் 3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமேஅருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே –

அருள் ஏராளமாய்ப் பெய்யும் – Arul Yearalamai peiyum Read More »

Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya lyrics

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யாஉங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யாநான் நிற்பதும் உங்க கிருபைதான்நான் நிலைப்பதும் உங்க கிருபைதான்நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யாமுடியாதப்பா வாழ தெரியாதப்பாமுடியாதப்பா வாழ தெரியாதப்பாஉங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யாஉங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா 1.காலை எழுந்தவுடன் புது கிருபை தாங்குதுவாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது-2நிர்மூலம் ஆகாமலே இதுவரை காத்தீரைய்யாபெலவீன நேரங்களில் உம் கிருபை தாங்கீனதைய்யாஎன் அரணும் என் கோட்டைஉயர்ந்த

Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya lyrics Read More »

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM

வானங்களையும்அதின் சேனைகளையும்உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் – 2பூமியையும் அதில் உள்ளவைகளும்உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர்நீர் ஒருவரே கர்த்தர்நீர் ஒருவரே கர்த்தர்நீர் ஒருவரே – 2 தண்ணீர்களையும் தம் கையால் அளந்துபூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி – 2மலைகளை பிடித்து தம் கையில் எடுத்துபர்வதங்களை தராசில் நிறுத்தும் – 2 – நீர் ஒருவரே சாவாமை உள்ளவர் அவர் ஒருவரேசர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM Read More »

Naan nirkum boomi Nilakkulaindhu azhindhaalum Nambuven en Yeasu Oruvarai lyrics

நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும்என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்-2நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரை-4 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும்-2என்னை தேற்றுவதற்க்கு யாரும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 – நம்புவேன் Naan nirkum boomiNilakkulaindhu azhindhaalumEn nambikaiyin asthibaaram asaindhaalumNaan nambuvadharkku ondrum illai endraalumNambuven en Yeasu Oruvarai -2 Nambuven en

Naan nirkum boomi Nilakkulaindhu azhindhaalum Nambuven en Yeasu Oruvarai lyrics Read More »

Tholanja enna theadi vandha allai lyrics John Jebaraj

தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லைஎன் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லைஎன்னை தோளில் சுமக்கும் அல்லைக்கில்லை எல்லை மந்தைவிட்டு போனேன்கந்தையோடு நின்னேன்அகற்சி கொண்ட கூட்டத்தாலஅவ்வியம் கொண்டேன் உலகம் தந்த தீர்ப்புஇறுதியல்ல என்றுபழகின ஒரு சத்தம் கேட்டுகண்கள திறந்தேன் என்னை தேடித்திரிஞ்ச காலில்முட்கள் தையக் கண்டேன்என்னை தூக்கி சுமக்கும் கைகள்பறந்து விரியக் கண்டேன் அவர் வயின் விதும்பல்போல உமது அல்லை Tholanja enna theadi vandha allaiYen Oruthanukkai thaandi vandhadhu ellaiEnai Tholil sumakkumAllai killa ellai

Tholanja enna theadi vandha allai lyrics John Jebaraj Read More »

UMMAI NESIPPEN NEERAE 6 by GERSSON EDINBARO -Lyrics

UMMAI NESIPPEN NEERAE 6 by GERSSON EDINBARO -Lyrics உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)ஆராதனை ஆராதனை (2)உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) மாறாதவர் நீர் மாறாதவர்என் இயேசு நீர் மாறாதவர் உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)ஆராதனை ஆராதனை (2)உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே

UMMAI NESIPPEN NEERAE 6 by GERSSON EDINBARO -Lyrics Read More »

UM SITHTHAM NIRAIVERA Bro : Ben Samuel

உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர் – இயேசுவே உம் சித்தம் செய்திட என்ன படைக்கிறேன் – இயேசுவே உங்க முகத்தைப் பார்க்கனும் இன்னும் உமக்காய் எழும்பனும் உங்க கூட பேசணும் என்னைத் தருகிறேன் இயேசுவே பாவம் செய்தேன் பரிசுத்தம் வெறுத்தேன் உம்மை விட்டு தூரப் போனேன் உம் அன்பை எனக்கு தந்தீரே உம் மகனாய் என்னை மாற்றினீரே உலகின் அன்பு எல்லாம் மாறின போதும் மாறாது ஒருபோதும் உம் அன்பு சிலுவையில் பலியானீரே என்னை உயர்த்தி

UM SITHTHAM NIRAIVERA Bro : Ben Samuel Read More »

Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha

Naan Ummidathil vantha pothellam –  நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம் நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்பயம் என்னை விட்டுப் போனதேநீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்உம்மைத்தான் பின் தொடர்வேன் உண்மையான அன்பை நான் கண்டதேயில்லைஉற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லைஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்ஏக்கத்தோடு வாழ்ந்தேன்அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலேஉண்மையான அன்பை நான் கண்டேனையாதூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)தாங்கியே நடத்தினீர்உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா அன்புக்காக ஏங்குகின்ற

Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha Read More »

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே enna NIRAPPIDUNGA by Pastor Gersson Edinbaro

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க ஆவியினாலே நிரப்பிடுங்க நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க வல்லமையாலே நிரப்பிடுங்க நிழலை தொடுவோர் சுகத்தை பெறணும் கச்சயை தொடுவோர் அற்புதம் பெறணும் பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க பவுலை போல் பயன் படுத்திடுங்க – நிரப்பிடுங்க காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை முடிவுக்கு வரணும் – நான் மூழ்கணுமே நான் மூழ்கணுமே ஆவியின் நதியிலே மூழ்கணுமே நிரம்பணுமே நான் நிரம்பணுமே பரிசுத்த ஆவியால்

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே enna NIRAPPIDUNGA by Pastor Gersson Edinbaro Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version