குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே – நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,
கொள்ளாய் கண் கொண்டுசிரசினில் முள்முடி உறுத்திட, ...
கல்வாரி மா மாலையோரம் - Kalvari Ma Malai Ooramகல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ
...
ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து - Yerukindrar Thalladi thavaznthuஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
களைப்போடே என்
இயேசு குருசை சுமந்தே
என்நேசர் கொல்கொதா ...
உம் குருசண்டை இயேசுவே - Um kurusandai yesuvae
1. உம் குருசண்டை இயேசுவேவைத்தென்னைக் காத்திடும்கல்வாரி ஊற்றினின்றுபாயுது ஜீவாறு
சிலுவை சிலுவை என்றும் ...
siluvai sumanthoraai shesanaakuvom - சிலுவை சுமந்தோராய்
சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்நிந்தை சுமப்பினும் சந்தோஷம் ...
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை - Kalvaari anbai ennidum vaelai
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதேகர்த்தா உம் பாடுகள் இப்போதும் ...
எங்கு போகறீர் இயேசு தெய்வமே - Engu Pogireer Yesu Deivamae song lyrics
எங்கு போகறீர் இயேசு தெய்வமேஎனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே
1. ...
Siluvai Sumantha Uruvam lyrics - சிலுவை சுமந்த உருவம்
சிலுவை சுமந்த உருவம்சிந்தின ரத்தம் புரண்டோடியே
நதி போலவே போகின்றதேநம்பியே இயேசுவண்டை வா
1. ...
கல்வாரி மா மாலையோரம் - kalvaari Maamalai Oram Kodungora Kaatchi Kanden lyricsகல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே ...
கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ
எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் ...
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன
1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் ...
சிலுவை நாதர் இயேசுவின் - Siluvai naadhar yaesuvin
சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களை பார்க்கின்றன ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!