Shruthi

உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku

உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு – 2என் இயேசைய்யா அல்லேலூயா – 4 1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே – 2எவ்வேளையும் ஐயா நீர் தானே – 2 2. என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே – 2என் எல்லாமே ஐயா நீர் தானே – 2 3. இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே – 2எந்நாளுமே ஐயா நீர் தானே – […]

உம்மை அல்லாமல் எனக்கு – Ummai Allamal Enakku Read More »

வையகந்தனை நடுத் தீர்க்கவே – Vaiyakanthanai Naduth Theerkkavae

வையகந்தனை நடுத் தீர்க்கவே – Vaiyakanthanai Naduth Theerkkavae பல்லவி வையகந்தனை நடுத் தீர்க்கவே இயேசுவல்லவர் வருகிறார் திருமறைக் கேற்க! அனுபல்லவி பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்கபொற்பதி தனில் பரன் சேயரைச் சேர்க்க! சரணங்கள் 1. வானங்கள் மட மடவென றகன்றிடவே,(வானங்கள் மடமடப்போ டொழிந்திடவே)மாநிலம் எரிந்து மாய்ந்தழிந்திடவே,(மாகிதலம் அதிர்ச்சியாய்த் தானடுங்கிடவே;)பானுடன் மதியுடு பஸ்பமாகிடவே, (பானுவுன் மதி யுடு அனைத்தும் மங்கிடவே,)பஞ்ச பூதங்களும் வெந்துருகிடவே -வைய (பஞ்சபூதியங்களுந் தானழிந்திடவே.) 2. முக்கிய தூதனெக்காளமே தொனிக்க,முதல்(முன்) மரிததோரெல்லாந் தாமெழுந்திருக்க,ஆட்சணம் உயிருள்ளோர் மறுவுரு

வையகந்தனை நடுத் தீர்க்கவே – Vaiyakanthanai Naduth Theerkkavae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version