TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Enthan Anbulla Aandavar – எந்தன் அன்புள்ள ஆண்டவர்

1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்உயிர் தந்த தெய்வம் நீரே பல்லவி ஆ! ஆனந்தம் ஆனந்தமேஅல்லும் பகலிலும் பாடிடுவேன்இயேசுவே எந்தன் ஆருயிரே 2. பெற்ற தாயும் என் தந்தையுமானவரேமற்றும் எல்லாம் எனக்கு நீரேவானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோவாக்கு மாறாதவரே 3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரேஉந்தன் நாமத்தை நம்பிடுவேன்உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்உயிருள்ள தெய்வம் நீரே 4. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவேதந்த வாலிப […]

Enthan Anbulla Aandavar – எந்தன் அன்புள்ள ஆண்டவர் Read More »

Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போகிறீர் – Engae Sumanthu Pogireer எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதுஅங்கம் முழுவதும் நோக ஐயா , என் யேசு நாதா -எங்கே 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல்தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் -எங்கே 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர

Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர் Read More »

Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே

உருகாயோ நெஞ்சமே – Urugayo Nenjamae 1.உருகாயோ நெஞ்சமேகுருசினில் அந்தோ பார்!கரங் கால்கள் ஆணி யேறித்திரு மேனி நையுதே! 2.மன்னுயிர்க்காய்த் தன்னுயிரைமாய்க்க வந்த மன்னவனாம்,இந்நிலமெல் லாம் புரக்கஈன குரு சேறினார். 3.தாக மிஞ்சி நாவறண்டுதங்க மேனி மங்குதே.ஏகபரன் கண்ணயர்ந்துஎத்தனையாய் ஏங்குறார். 4.மூவுலகைத் தாங்கும் தேவன்மூன்றாணி தாங்கிடவோ?சாவு வேளை வந்த போதுசிலுவையில் தொங்கினார். 5.வல்ல பேயை வெல்ல வானம்விட்டு வந்த தெய்வம் பாராய்புல்லர் இதோ நன்றி கெட்டுப்புறம் பாக்கினார் அன்றோ? 1.Urugayo NenjamaeKurusinil Antho PaarKarang Kaalkal Aani

Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே Read More »

Eraththathaal Jeyam – இரத்தத்தால் ஜெயம்

Eraththathaal Jeyam – இரத்தத்தால் ஜெயம் 1. இரத்தத்தால் ஜெயம்இரத்தத்தால் ஜெயம்இரத்தத்தால் ஜெயம் இயேசுவேஅல்லேலூயா ! அல்லேலூயா !இரத்தத்தால் ஜெயம் , இயேசுவே 2. இயேசு ஜெயித்தார்இயேசு ஜெயித்தார்இயேசு ஜெயித்தார் சாத்தானைஅல்லேலூயா ! அல்லேலூயா !இயேசு ஜெயித்தார் சாத்தானை 3. நாமும் ஜெயிப்போம்நாமும் ஜெயிப்போம்நாமும் ஜெயிப்போம் சாத்தானைஅல்லேலூயா ! அல்லேலூயா !நாமும் ஜெயிப்போம் சாத்தானை 4. சாத்தான் தோல்வியுற்றான்சாத்தான் தோல்வியுற்றான்சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்அல்லேலூயா ! அல்லேலூயா !சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்

Eraththathaal Jeyam – இரத்தத்தால் ஜெயம் Read More »

ஆயிரம் ஆயிரம் பாடல்களை – Aayiram Aayiram Paadalgalai

ஆயிரம் ஆயிரம் பாடல்களை – Aayiram Aayiram Paadalgalai 1. ஆயிரம் ஆயிரம் பாடல்களைஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்யாவரும் தேன்மொழிப் பாடல்களால்இயேசுவைப் பாடிடவாருங்களேன் அல்லேலூயா! அல்லேலூயா!என்றெல்லாரும் பாடிடுவோம்அல்லலில்லை! அல்லலில்லை!ஆனந்தமாய் பாடிடுவோம் 2. புதிய புதிய பாடல்களைப்புனைந்தே பண்களும் சேருங்களேன்துதிகள் நிறையும் கானங்களால்தொழுதே இறைவனைக் காணுங்களேன் – அல்லேலூயா 3. நெஞ்சின் நாவின் நாதங்களேநன்றி கூறும் கீதங்களால்மிஞ்சும் ஓசைத் தாளங்களால்மேலும் பரவசம் கூடுங்களேன் – அல்லேலூயா 4. எந்த நாளும் காலங்களும்இறைவனைப் போற்றும் நேரங்களேசிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்சீயோனில் கீதம் பாடுங்களேன்

ஆயிரம் ஆயிரம் பாடல்களை – Aayiram Aayiram Paadalgalai Read More »

ELLA GANATHIRKUM PATHIRARAE LYRICS -எல்லா கனத்திற்கும் பாத்திரரே

எல்லா கனத்திற்கும் பாத்திரரேஎல்லா மகிமைக்கும் பாத்திரரே-2பரலோகத்தில் நீர் உயர்ந்தவர்பூலோகத்தில் நீர் பெரியவர் வானம் உமக்கு சிங்காசனம் பூமி உமக்கு பாதபடிஎல்லா முழங்கால் முடங்குமேஎல்லா நாவும் உயர்த்துமேபரிசுத்தமுள்ள நாமமேபரலோக தேவனின் நாமமே அல்லேலூயா அல்லேலூயா-2-வானம் உமக்கு ELLA GANATHIRKUM PATHIRARAE LYRICS -எல்லா கனத்திற்கும் பாத்திரரே DOWNLOAD PPT 

ELLA GANATHIRKUM PATHIRARAE LYRICS -எல்லா கனத்திற்கும் பாத்திரரே Read More »

Varu Paaviyai Oru Pothilum – வரு பாவியை ஒரு போதிலும்

வரு பாவியை ஒரு போதிலும் – Varu Paaviyai Oru Pothilum 1. வரு பாவியை ஒரு போதிலும்வெறுக்கார் கிறிஸ்தேசுதிருவானவர் அருளால் உந்தன்கறை நீங்கிட மீட்பார் 2. பாவி உந்தன் மீட்பரண்டைதாவி ஓடி வருவாய்;கூவி அவர் பாதம் வந்துதாவி மீட்பைப் பெறுவாய் 3. நாடி வரும் பாவிகளைஓடு என முடுக்கார்பாடி மகிழ் கொள்ள மனமாறுதலை அளிப்பார் 4. உந்தன் நீதி யாவும் மெய்யாய்கந்தை யென்றுணரேன்எந்தன் இயேசு மீட்பர் பாதம்வந்து மனம் மாறேன் Varu Paaviyai Oru PothilumVerukkaar

Varu Paaviyai Oru Pothilum – வரு பாவியை ஒரு போதிலும் Read More »

Maandaarae Ratchakar Unakaga – மாண்டாரே இரட்சகர் உனக்காக

மாண்டாரே இரட்சகர் உனக்காக – Maandaarae Ratchakar Unakaga பல்லவி மாண்டாரே இரட்சகர் உனக்காகப் பாவிஎத்தனை பாடுகள் பட்டாருனக்காய் சரணங்கள் 1. லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமக்கும்கோலமதைச் சிலுவையிலே பாராய்! – மாண் 2. மா பாவத்தண்டனை மாய்ப்பதற்காகமா பாடுபட்டு மரித்ததைப் பாராய்! – மாண் 3. மன்னிப்புண்டாகவே மத்தியஸ்தராகவாதைக்குள்ளானாரே தாமே நீ பாராய் – மாண் 4. பாவியான உன்னைப் பாதுகாப்பாரேபாவத்தை விட்டிவர் பாதத்தைத் தேடு – மாண் Maandaarae Ratchakar Unakaga PaaviEththanai Paadukal

Maandaarae Ratchakar Unakaga – மாண்டாரே இரட்சகர் உனக்காக Read More »

Paavam Pokka Vagai Paarum – பாவம் போக்க வகை பாரும்

பாவம் போக்க வகை பாரும் – Paavam Pokka Vagai Paarum பல்லவி பாவம் போக்க வகை பாரும்; ஐயாதாவி உன் மெய் மீட்பர் யாரென்று தேடும் சரணங்கள் 1. ஆவி இருக்கின்ற கூடு என்றும்அழியாதிருக்கும் மேல் வீட்டையே நாடு – பாவம் 2. வாழ்வைச் சதமென்றிராதே, கெட்டமாய்மாலக்காரர் வலையில் விழாதே – பாவம் 3. சாக்குபோக்கு நீ சொல்லாதே வீணாய்வாக்கு வாதங்களால் மனதைத் தேற்றாதே – பாவம் 4. பாவத்தின் நோயை நானுணர்ந்து, தேவஆவியால் இரட்சிப்பைக்

Paavam Pokka Vagai Paarum – பாவம் போக்க வகை பாரும் Read More »

Ulagam Un sathamentru -உலகம் உன் சதமென்று எண்ணியிராதே

உலகம் உன் சதமென்று – Ulagam Un sathamentru பல்லவி உலகம் உன் சதமென்று எண்ணியிராதே!பலவித பாவத்தின் வலையிற் சிக்காதே சரணங்கள் 1. மாதா பிதா மற்றும் செல்வமிருந்தாலும்மரணம் வந்து உந்தன் வாழ்வைக் குலைக்கும் – உல 2. சாவின் கோரக்காட்சி நெருங்கையில்பாவி நானென் செய்வேனென்று திகைப்பாய் – உல 3. நரகத்தின் புழுக்களும் நெருப்பு மட்டுமல்லபரலோகக் கீதங்களுன்னை வதைக்கும் – உல 4. பாவ விமோசனம் இப்போதே பெறுவாய்தாவியுன் மீட்பரின் பாதத்தைத் தேடு – உல

Ulagam Un sathamentru -உலகம் உன் சதமென்று எண்ணியிராதே Read More »

Ratham Vallathae – இரத்தம் வல்லதே

இரத்தம் இரத்தம் இரத்தம் வல்லதே – Raththam Raththam Raththam Vallathae பல்லவி இரத்தம் இரத்தம் இரத்தம் வல்லதேசுத்தம் சுத்தம் சுத்தம் செய்யுமேதத்தம் தத்தம் செய்திடுமேன்முற்றிலும் மாற்றிடுவார் சரணங்கள் 1. பாவியுன்னிருதயம்தனிலே பார்தேவனின் கிருபையை எண்ணி இப்போபாவத்தை முற்றிலும் எறிந்துவிட்டுஇயேசுவின் பாதமே எழுந்து செல்லு – இர 2. உன் நிர்ப்பந்த ஜீவியம் மாறிடுமே,அவர் அற்புத ஆனந்த மளிப்பாரே;இப்போ முழுவதும் தாழ்த்துவதேதெய்வத்துக் குகந்திட்ட பலியாமே – இர 3. சூரியன் முன்னே பனி போலும்காற்றுக்கு முன்னே புகை

Ratham Vallathae – இரத்தம் வல்லதே Read More »

Aavalaai Meetparandai Vaa- ஆவலாய் மீட்பரண்டை வா

ஆவலாய் மீட்பரண்டை வா – Aavalaai Meetparandai Vaa பல்லவி ஆவலாய் மீட்பரண்டை வா – நீ வா – நீ வா சரணங்கள் 1. இரட்சகர் தானமதாம் – இரட்சை நீ சொந்தமாக்கவிரைவுடன் இயேசு பாதம் வா – நீ வா – நீ வா! – ஆவலாய் 2. எத்தனை நாளாக நீ எத்தனை இகழுவாய்?கர்த்தர் அழைக்கும் சத்தம் கேள் – நீ கேள் – நீ கேள் – ஆவலாய் 3. பாவத்தாலழுந்தும்

Aavalaai Meetparandai Vaa- ஆவலாய் மீட்பரண்டை வா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version