TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

யோர்தான் விட்டேறி மனுஷ – Yorthaan Vittaeri Manusha

யோர்தான் விட்டேறி மனுஷ – Yorthaan Vittaeri Manusha 1.யோர்தான் விட்டேறி, மனுஷகுமாரன் ஜெபித்தார்;வானின்றப்போதிறங்கினபுறா உருக் கண்டார். 2.நல்லாவி அபிஷேகமாய்அவர்மேல் தங்கினார்என் நேச மைந்தன்’ என்பதாய்பிதா விளம்பினார். 3.அவ்வாறு, ஸ்நானத்தால் புதுபிறப்பை அடைந்தார்மெய்த் தெய்வ புத்திரர் என்றுவிஸ்வாசத்தால் காண்பார். 4.கபடில்லாப் புறாத் தன்மைதரிக்கப்படுவார்நல்லாவி தங்கள் உள்ளத்தைநடத்தப் பெறுவார். 5.உம் ரத்த ஊற்றால் பாவத்தைநீக்கின கிறிஸ்துவேதூய்மையோரான தாசரைதற்காத்துக் கொள்ளுமே. 6.சீர்கெட்ட, லோகம் மீட்டோரே,பிதா, ஆவியையும்உம்மோடு ஏகராகவேஎன்றென்றும் துதிப்போம். 1.Yorthaan Vittaeri ManushaKumaaran JebiththaarVaanintra PothiranginaPuraa Uru kandaar 2.Nallaavi […]

யோர்தான் விட்டேறி மனுஷ – Yorthaan Vittaeri Manusha Read More »

Nee Kurusil Maanda – நீ குருசில் மாண்ட

நீ குருசில் மாண்ட – Nee Kurusil Maanda 1.நீ குருசில் மாண்ட கிறிஸ்துவைஅறிக்கை பண்ணவும்அஞ்சாவண்ணம், உன் நெற்றிமேல்சிலுவை வரைந்தோம் 2.கிறிஸ்துவின் மாண்பைக் கூறவேவெட்காத படிக்கும்அவரின் நிந்தைக் குறிப்பைஉன்பேரில் தீட்டினோம் 3.நீ கிறிஸ்துவின் செங்கொடிக்கீழ்துணிந்து நிற்கவும்சாமட்டும் நற்போராட்டத்தைநடத்தும் படிக்கும் 4.நீ கிறிஸ்து சென்ற பாதையில்நேராகச் செல்லவும்நிந்தை எண்ணாமல் சிலுவைசகித்தீடேறவும் 5.கிறிஸ்துவின் அடையாளத்தைசபைமுன்னே பெற்றாய்நீ அவர் குருசைச் சுமந்ததால்பொற்கீரிடம் பூணுவாய் 1.Nee Kurusil Maanda KiristhuvaiArikkai PannavumAnjaa Vannam Un Nettri MaelSiluvai Varainthom 2.Kiristhuvin Maanmai KooravaeVetkaatha

Nee Kurusil Maanda – நீ குருசில் மாண்ட Read More »

Thammandai Vantha Paalarai – தம்மண்டை வந்த பாலரை

தம்மண்டை வந்த பாலரை – Thammandai Vantha Paalarai 1. தம்மண்டை வந்த பாலரைஆசீர்வதித்த ரட்சகர்,இப்போதும் சிறுவர்களைஅணைக்கத் தயையுள்ளவர். 2. குழந்தைகளுக்காகவும்மரித்துயிர்த்த ஆண்டவர்சிறந்த நன்மை வரமும்தரக் காருணியமுள்ளவர். 3. ஆ, இயேசுவே, இப்பிள்ளையைஅணைத்து ஏந்தியருளும்அளவில்லாசீர்வாதத்தைஅன்பாகத் தந்திரட்சியும். 1.Thammandai Vantha PaalaraiAaseervathitha RatchakarIppothum SiruvarkalaiAnaikka Thayai Ullavar 2.KulanthaikalukkaavumMariththu Uyirththa AandavarSirantha Nanmai VaramumThara Kaaruniyam Ullavar 3.Aa Yeausvae IppillaiyaiAnanithu YeanthiyarulumAlavillaatha AaseervathathaiAnbaaga Thanthiratchiyum

Thammandai Vantha Paalarai – தம்மண்டை வந்த பாலரை Read More »

Naathan veatham Entrum – நாதன் வேதம் என்றும்

நாதன் வேதம் என்றும் – Naathan veatham Entrum 1. நாதன் வேதம் என்றும்எங்கள் வழி காட்டும்;அதை நம்புவோர்க்கும்மகிழ் ஒளி வீசும். 2. ஆறுதலின் வேதம்,மீட்பின் சுவிசேஷம்,சத்துரு கிட்டும்போதும்பயம் முற்றும் நீக்கும். 3. புசல், அலை மோதின்,மேகம் இருள் மூடின்,வேதம் ஒளி வீசும்,க்ஷேம வழி சேர்க்கும். 4. வாக்குக்கெட்டா இன்பம்,எண்ணில்லாத செல்வம்,பேதை மானிடர்க்கும்தெய்வ வார்த்தை ஈயும். 5. ஜீவனுள்ள மட்டும்வேதம் பெலன் தரும்;சாவு வரும்போதும்வேதம் ஆற்றித் தேற்றும். 6. நாதா, உந்தன் வாக்கைகற்றுணர்ந்து, உம்மைநேசித்தடியாரும்என்றும் பற்றச் செய்யும்

Naathan veatham Entrum – நாதன் வேதம் என்றும் Read More »

Aathiyil Irulai Aagattri -ஆதியில் இருளை அகற்றி

ஆதியில் இருளை அகற்றி – Aathiyil Irulai Aagattri 1.ஆதியில் இருளைஅகற்றி, ஒளியைபடைத்த நீர்,உம் சுவிசேஷத்தைகேளாத தேசத்தைகண்ணோக்கி, கர்த்தாவே,பிரகாசிப்பீர். 2.நற்சீராம் சுகத்தை,மெய்ஞான பார்வையைஅளித்த நீர்,நைந்தோர் சுகிக்கவும்,கண்ணற்றோர் காணவும்,மானிடர் பேரிலும்பிரகாசிப்பீர். 3.சத்தியமும் நேசமும்உள்ளான ஜீவனும்அளிக்கும் நீர்,வெள்ளத்தின் மீதிலேபுறாப்போல் பறந்தே,பார் இருள் நீக்கியேபிரகாசிப்பீர். 4.ஞானமும் வன்மையும்,தூய்மையும் அருளும்திரியேகா நீர்,கடலைப் போன்றதாய்மெய்யொளி எங்குமாய்பரம்பும் வண்ணமாய்,பிரகாசிப்பீர். 1.Aathiyil Irulai AagattriAgattri OliyaiPadaiththa NeerUm SuvisheshaththaiKealaatha DeasaththaiKannokki karththaavaePirakaasippeer 2.Narseeraam SugaththaiMeignana PaarvaiyaiAliththa NeerNainthor SugikkavumKannattor KaanavumMaanidar PearliumPirakassippeer 3.Saththiyamum NeasamumUllaana JeevanumAlikkum NeerVellaththin

Aathiyil Irulai Aagattri -ஆதியில் இருளை அகற்றி Read More »

Pitha suthan Aaviyae – பிதா சுதன் ஆவியே

பிதா சுதன் ஆவியே – Pitha suthan Aaviyae 1.பிதா சுதன் ஆவியேஏகரான ஸ்வாமியேகேளும் நெஞ்சின் வேண்டலைதாரும் சமாதானத்தைஅன்புக்கேற்ற உணர்வும்அன்னியோன்னிய ஐக்கியமும்ஈந்து ஆசீர்வதியும்திவ்விய நேசம் ஊற்றிடும். 2.உந்தன் அடியாரை நீர்ஒரே மந்தையாக்குவீர்ஒரே ஆவியும் உண்டேவிசுவாசமும் ஒன்றேஒன்றே எங்கள் நம்பிக்கைஐக்கியமாக்கி எங்களைஆண்டுகொள்ளும் கர்த்தரேஏக சிந்தை தாருமே. 3.மீட்டுக்கொண்ட ஆண்டவாஅன்னியோன்னிய காரணாஜீவ நேசா தேவரீர்வேண்டல் கேட்டிரங்குவீர்பிதா சுதன் ஆவியேஏகரான ஸ்வாமியேஉந்தன் திவ்விய ஐக்கியமும்தந்து ஆட்கொண்டருளும் 1.Pitha suthan AaviyaeYeagaraana SwamiyaeKealum Nenjin VeandalaiThaarum SamaathanaththaiAnbukkeattra UnarvumAnniyonniya AikkiyamumEenthu AaseervathiyumDhiviya Neasam

Pitha suthan Aaviyae – பிதா சுதன் ஆவியே Read More »

Aa Sagotharar Ontrai -ஆ சகோதரர் ஒன்றாய்

ஆ சகோதரர் ஒன்றாய் – Aa Sagotharar Ontrai 1.ஆ, சகோதரர் ஒன்றாய்ஏகமான சிந்தையாய்சஞ்சரித்தல், எத்தனைநேர்த்தியான இனிமை. 2.அது ஆரோன் சிரசில்வார்த்துக் கீழ்வடிகையில்கந்தம் வீசும் எண்ணெயேபோன்றதாயிருக்குமே. 3.அது எர்மோன்மேலேயும்சீயோன் மேடுகளிலும்பெய்கிற ஆகாசத்துநற்பனியைப் போன்றது. 4.அங்கேதான் தயாபரர்ஆசீர்வாதம் தருவார்அங்கிப்போதும் என்றைக்கும்வாழ்வுண்டாகிப் பெருகும். 5.மேய்ப்பரே, நீர் கிருபைசெய்து, சிதறுண்டதைமந்தையாக்கி, யாவையும்சேர்த்தணைத்துக் கொள்ளவும். 6.எங்கள் நெஞ்சில் சகலநற்குணங்களும் வர,தெய்வ அன்பை அதிலேஊற்றும், இயேசு கிறிஸ்துவே. 7.நீரே நெஞ்சை நெஞ்சுடன்கட்டி, நேசத்தின் பலன்நன்மை தீமை நாளிலும்காணக் கட்டளையிடும் 8.மூன்றொன்றாகிய பிதாமைந்தன் ஆவியும் எல்லாநாளும்

Aa Sagotharar Ontrai -ஆ சகோதரர் ஒன்றாய் Read More »

Aa Bakkiya Deiva Baktharae – ஆ பாக்கிய தெய்வ பக்தரே

ஆ பாக்கிய தெய்வ பக்தரே – Aa Bakkiya Deiva Baktharae 1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;உம் நீண்ட போர் முடிந்ததே;வெற்றிகொண்டே, சர்வாயுதம்வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்இயேசுவின் பாதத்தில் வாழ்வீர். 2. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;மா அலுப்பாம் பிரயாணத்தைமுடித்து, இனி அலைவும்சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்நல் வீட்டில் இளைப்பாறுவீர். 3. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;இப்போதபாய புயலும்உம்மைச் சேராது கிஞ்சித்தும்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்இன்பத் துறையில் தங்குவீர்.

Aa Bakkiya Deiva Baktharae – ஆ பாக்கிய தெய்வ பக்தரே Read More »

Yeasu Swami seemon – இயேசு ஸ்வாமி சீமோன்

இயேசு ஸ்வாமி சீமோன் – Yeasu Swami Seemon 1.இயேசு ஸ்வாமி, சீமோன் யூதாஎன்னும் உம் அப்போஸ்தலர்ஒன்று சேர்ந்து உமக்காகஉழைத்த சகோதரர்தங்கள் வேலை ஓய்ந்த போதுவெற்றி கிரீடம் பெற்றனர் 2.அவர்கள் உம் அருளாலேநேசத்தோடு போதித்தார்சபையில் முற்கால் பலஅற்புதங்கள் காண்பித்தார்மார்க்கக் கேடுண்டான வேளைஎச்சரித்துக் கண்டித்தார் 3.சீமோன் யூதா போன்ற உந்தன்பக்தர் பல்லோருடனும்பளிங்காழி முன்னே நாங்கள்உம்மைப் போற்றும் அளவும்சாவுக்கும் அஞ்சாமல் உம்மைபற்ற ஏவி அருளும் 4.அற்புதங்கள் செய்யும் வல்ல மா பிதாவே, ஸ்தோத்திரம் நீதி சத்தியமும் நிறைந்த மாந்தர் வேந்தே,ஸ்தோத்திரம்

Yeasu Swami seemon – இயேசு ஸ்வாமி சீமோன் Read More »

Munnae Sareera Vaithiyanaam – முன்னே சரீர வைத்தியனாம்

முன்னே சரீர வைத்தியனாம் – Munnae Sareera Vaithiyanaam 1.முன்னே சரீர வைத்தியனாம்லூக்காவைத் தேவரீர்ஆன்மாவின் சா நோய் தீர்க்கவும்கர்த்தாவே, அழைத்தீர் 2.ஆன்மாவின் ரோகம் நீக்கிடும்மெய்யான வைத்தியரேஉம் வார்த்தையாம் மருந்தினால்நற்சுகம் ஈயுமே 3.கர்த்தாவே, பாவக் குஷ்டத்தால்சா வேதனையுற்றோம்உம் கரத்தால் தொட்டருளும்அப்போது சுகிப்போம் 4.ஆன்மாக்கள் திமிர்வாத்தால்மரித்துப் போயினும்நீர் வல்ல வாக்கைக் கூறுங்கால்திரும்ப ஜீவிக்கும் 5.துர் ஆசை தீய நெஞ்சிலேதீப்போல காயினும்உம் சாந்த சொல்லால் கோஷ்டத்தைதணிய செய்திடும் 6.எத்தீங்கும் நீக்கும், இயேசுவேநற்பாதம் அண்டினோம்உம் பூரண கடாட்சத்தால்சுத்தாங்கம் பெறுவோம் 1.Munnae Sareera VaithiyanaamLukkaavai

Munnae Sareera Vaithiyanaam – முன்னே சரீர வைத்தியனாம் Read More »

Deivaasanamun Nirpeerae – தெய்வாசன முன் நிற்பீரே

தெய்வாசன முன் நிற்பீரே – Deivaasana Mun Nirpeerae 1. தெய்வாசனமுன் நிற்பீரேசேவகத் தூதர் சேனையேபண் மீட்டி விண்ணில் பாடுவர்பொன்முடி மாண்பாய் சூடுவர். 2. சன்னிதி சேவை ஆற்றுவர்இன்னிசை பாடிப் போற்றுவர்நாதரின் ஆணை ஏற்றுமேமேதினியோரைக் காப்பரே 3. நாதா, உம் தூதர் நாளெல்லாம்நடத்திட நற்பாதையாம்மாலை இராவின் தூக்கத்தில்சீலமாய்க் காக்க பாங்கினில் 4. எத்தீங்கு பயம் சேதமேகர்த்தா, தொடாது எங்களைவாணாள் முடிந்தும் பாதமேமாண்பாகச் சேர்வோம் தூதரை. 1.Deivaasana Mun NirpeeraeSevaga Thoothar SeanaiyaePan Meetti Vinnil PaaduvarPonmudi Maanpaai

Deivaasanamun Nirpeerae – தெய்வாசன முன் நிற்பீரே Read More »

Thanthaiyin Pirakasamaaki – தந்தையின் பிரகாசமாகி

தந்தையின் பிரகாசமாகி – Thanthaiyin Pirakasamaaki 1. தந்தையின் பிரகாசமாகிபக்தர் ஜீவனானோரேவிண்ணோரோடு மண்ணோர் சேர்ந்துஉம்மைத் துதி செய்வாரே. 2. கோடாகோடித் தூதர் கூட்டம்யுத்த வீர சேனைதான்வெற்றிக் குருசை கையில் தாங்கிதூய மிகாவேல் நிற்பான். 3. பட்டயத்தை ஓங்கி துரோகசேனை விண்ணின்றோட்டுவான்தெய்வ சத்துவத்தால் வலுசர்ப்பத்தையும் மிதிப்பான். 4. தீய சேனை அஞ்சி ஓடநாங்கள் மோட்சம் சேரவும்எங்கள் போரில் விண்ணோர் துணைகிறிஸ்துவே கடாட்சியும். 5. மா பிதாவாம் நித்திய ஜீவாமாண்டுயிர்த்த மைந்தனேதூய ஆவியே எந்நாளும்ஸ்தோத்திரம் என்றும் உமக்கே. 1.Thanthaiyin PirakasamaakiBakthar

Thanthaiyin Pirakasamaaki – தந்தையின் பிரகாசமாகி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version