பகலிலும் பிரகாசந்தானே – Pagalilum Pirakasanthanae
பகலிலும் பிரகாசந்தானே – Pagalilum Pirakasanthanae 1. பகலிலும் பிரகாசந்தானே,விசுவாசம் அதைக் காட்டுது;வழியை நம் பிதா காட்டுகிறார்இடம் ஆயத்தம் ஆக்குகிறார் பல்லவி நிச்சயம் ஒரு நாள்இன்பக் கரையில் சேர்ந்திடுவோம் 2. அவ்வின்பக் கரையில் பாடுவோம்இரட்சிப்பேன் மகத்வ கீதமேதுன்பத்தை கனவிலும் காணோம்பெருமூச்சு அங்கு இராதே – நிச்சயம் 3. கிருபைப் பிதாவை எப்போதும்துதிகளாலே நாம் போற்றுவோம்;மாட்சிமையான அன்பை என்றும்கீதங்களாலே நாம் போற்றுவோம் – நிச்சயம் 1.Pagalilum PirakasanthanaeVisuwaasam Athai KaattuthuVazhiyai Nam Pithaa KaattukiraarIdam Aayaththam Aakkukiraar Nitchayam […]
பகலிலும் பிரகாசந்தானே – Pagalilum Pirakasanthanae Read More »