TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

இரட்சிப்பை உயர்த்தி – Ratchipai Uyarthi kooruvom

இரட்சிப்பை உயர்த்தி – Ratchippai Uyarththi kooruvom 1. இரட்சிப்பை உயர்த்திக் கூறுவோம்லோகம் நடுங்கநரகாக்கினையைச் சொல்வோம்பாவமடங்கபூர்வகால தேவ தாசர்விஸ்தரித்தாற் போல்மோட்சலோகம் போகு முன்னே பல்லவி செல்வோம் செல்வோம்ஆர்ப்பரிப்புடனே;செய்வோம் செய்வோம்போர் பலத்துடனேநானா ஜாதி பாஷைக்காரர்இரட்சிப்படையமோட்சலோகம் போகுமுன்னே 2. சேனையாரின் யுத்த சத்தம்பூமியெங்கும் கேள்!மீட்படைந்த பேதைகளின்சாட்சிகளுங் கேள்!முழு லோகத்தையும் வெல்லஇன்னும் கொஞ்சநாள்;மோட்ச லோகம் போகுமுன்னே – செல்வோம் 3. தீதாய்ச் சத்துருக்களென்னசொன்ன போதிலும்சுத்த ஆவியின் பலத்தைபெற்று யாவிலும்;உண்மையாகப் போர் புரிந்தால்வெல்வோம் சாவிலும்மோட்சலோகம் போகு முன்னே – செல்வோம் 1.Ratchippai Uyarththi […]

இரட்சிப்பை உயர்த்தி – Ratchipai Uyarthi kooruvom Read More »

இரட்சண்ய வீரரே – Ratchanya Veerarae

இரட்சண்ய வீரரே – Ratchanya Veerarae பல்லவி இரட்சண்ய வீரரே – இரட்சண்ய வீரரேஇரட்சண்ய சேனை வீரரே – அல்லேலூயாஇரட்சகரைப் போற்றுவோம்இன்பக் கீதம் பாடுவோம்நூற்றாண்டு கொண்டாடுவோம் சரணங்கள் 1.மேய்ப்பனில்லா ஆடுப்போல் – முன்னோர்வழிதப்பிக் கெட்டலைந்தார்அன்பின் குரலாலே – அந்த நாளிலழைத்துஅன்பு காட்டி – அன்னமூட்டிஆதரித்தாரே 2. நூற்றாண்டுகளுக்கு முன்னே – நம்முன்னோர்களனுபவித்தபொல்லாக் கொடுமையை – போராடிப் போக்கிடசேனை தளகர்த்தனாகபூத் டக்கர் வந்தார் 3.பேய் பிசாசை தெய்வமென்று – நம்பிஆடு கோழி பலி செலுத்திமதியைக் கெடுத்திடும் மதுபானமருந்திசேற்றிலே புரண்டவரைதூக்கி

இரட்சண்ய வீரரே – Ratchanya Veerarae Read More »

இரட்சணிய சேனை வீரரே – Ratchaniya Seanai Veerare

இரட்சணிய சேனை வீரரே – Ratchaniya Seanai Veerare பல்லவி இரட்சணிய சேனை வீரரேயுத்தம் செய்தால் ஜெயங் காணலாம் அனுபல்லவி அட்சயன் தந்த சர்வாயுத வர்க்கத்தைஅணிந்து மகிழ்ந்து இலங்கித் துலங்கியே! சரணங்கள் 1. ஆவியின் கட்கம் வேதமே! அதில்ஆரோக்கிய சுகபோதமே!பாவமென்னும் பாணம் பறந்து சிதைந்து விழதேவ விஸ்வாசத்தின் கேடகத்தைக் கொண்டு – இரட்சணிய 2. யுத்த முகத்தில் தீர்க்கமாய் நின்றுயுத்தம் செய்யும் ஊக்கமாய்;சுத்தமாய் இயேசையன் அட்சய நாமத்தைசந்தோஷமாய்க் கூறி கொண்டாட்டமாய் பாடி – இரட்சணிய 3. என்ன

இரட்சணிய சேனை வீரரே – Ratchaniya Seanai Veerare Read More »

இரட்சண்ய வீரர் நாம் -Ratchanya Veerar Naam

இரட்சண்ய வீரர் நாம் – Ratchanya Veerar Naam பல்லவி இரட்சண்ய வீரர் நாம் ஜெயித்திடுவோம்ஜெயித்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம் அனுபல்லவி எத்தனை துன்பங்கள் வந்த போதும்அத்தனையும் அன்பாய் பொறுத்துச் செல்வோம் சரணங்கள் 1. அந்நியரும் பரதேசியுமாய்உன்னத பதவிக் கபாத்திரராய்,மாசுகள் நிறைந்து கெட்டலைந்தும்இயேசுவின் உதிரத்தால் மீட்பைப் பெற்ற – இரட்சண்ய 2. அக்கிரமங்களில் அழுகி மாண்டு,உக்கிரப் பாவங்கள் செய்திருந்தும்;தேவ வல்லமையால் எழுப்பப்பட்டு,தேவ ஈவென்னும் இரட்சை பெற்ற – இரட்சண்ய 3. பந்து ஜனங்களை நேசித்தாலும்,பகவான் மீது மா நேசம்

இரட்சண்ய வீரர் நாம் -Ratchanya Veerar Naam Read More »

இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam jeyam

இரட்சணியக் கூட்டம் – Ratchaniya Kootam Jeyam 1. இரட்சணியக் கூட்டம் ஜெயங் கொள்ளும்,இராஜ பலத்தால் போர் புரிந்தால்;அன்பின் தேவாவியின் பட்டயம்சேர்க்கும் பாவியை இயேசுவிடம்! பல்லவி நம்புவேன் ஜெயிப்போம்!இராஜ பலத்தால் போர் புரிந்தால் 2. சென்ற காலமெல்லாம் ஜெயமே!எங்கும் எதிரியின் கூட்டமேநாம் முடியுமட்டும் போர் செய்வோம்!ஆவியின் பலத்தால் வெல்லுவோம்! – நம்புவேன் 3. எதிரிகள் பெலங் கொண்டாலும்,வீம்பர் கூட்டங்கள் மோதினாலும்இயேசு மன்னவர் மேற்கொள்ளுவார்,அவர் வழி நடத்துகிறார்! – நம்புவேன் 4. ஜெயக் கொடியை நாம் உயர்த்தி;தேவ நாமத்தில்

இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam jeyam Read More »

இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanapathiyae

இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanapathiyae பல்லவி இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி தாசன் எனக்காதரவுகண்டிலேன் சருவ வல்ல மண்டலதிபா,நேசமாய் ஏழைக்கிரங்கி மோசம் அணுகாது காத்துநித்தனே எனைத்திருத்தி வைத்தருள் புத்தி வருத்தி – இயேசுவே 2. பேயுடைச் சிறையதிலும் காயவினைக் கேடதிலும்பின்னமாக சிக்குண்ட துர் கன்மி ஆயினேன்தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்று திரம் விட்டதேவனே எனைக் கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி – இயேசுவே

இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanapathiyae Read More »

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum 1. இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே!நேசித் தவரோடு என்றும் சுகித்திருப்பேனே! 2. லோக ஆசா பாசமெல்லாம் நான் வெறுத்தேனே;ஏகனே! யேசுவே! என்னை ஏற்றுக் கொள் கோனே! 3. என்னை உந்தன் சொந்தமாக ஆக்கிக்கொள்வாயே;உன்னைச் சேர்ந்தோனென்றுன்னாவி சொல்லச் செய்வாயே! 4. மீட்பா! உனதன்பா லென்னை நிறைத்து வைப்பாயேதீட்பில்லாதுன் ஆசி என்மேல் தரிக்கச் செய்வாயே! 5. பூரண இரட்சையளித்தீர் போற்றுகின்றேனே;தாரணியி லுன் சேவையைத் தான் புரிவேனே 1.Yesuvukkaa Yennai

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum Read More »

இயேசுவின் நற்செய்தி சொல்வீர் – Yeasuvin Narseithi solveer

இயேசுவின் நற்செய்தி சொல்வீர் – Yeasuvin Narseithi solveer 1. இயேசுவின் நற்செய்தி சொல்வீர்,என் நெஞ்சில் பதியவே;உள்ளன்பு பொங்கக் கூறுவீர்சந்தோஷ செய்தி அதே!பாலனை வாழ்த்த விண்தூதர்கூடியே ஆர்ப்பரித்தார்விண்ணில் பிதாவுக்கே மேன்மைபூமியில் சினேகம் என்றார் பல்லவி இயேசுவின் நற்செய்தி சொல்வீர்என் நெஞ்சில் பதியவே;உள்ளன்பு பொங்கக் கூறுவீர்சந்தோஷ செய்தி அதே! 2. நாற்பது நாள் தீய காட்டில்சோதனையால் தவித்தார்;படாத பாடுகள் பட்டார்,சாத்தானையோ ஜெயித்தார்;யாருக்கும் நன்மைகள் செய்துசுற்றியே திரிந்தனர்,பாவிகளால் தள்ளப்பட்டுகஸ்திகள் அடைந்தனர் – இயேசுவின் 3. மீட்பர் தம் சிலுவை மீதில்தொங்கியே

இயேசுவின் நற்செய்தி சொல்வீர் – Yeasuvin Narseithi solveer Read More »

இயேசுவண்டை நீ வந்திடுவாய் – Yesuvandai Nee Vanthiduvaai

இயேசுவண்டை நீ வந்திடுவாய் – Yesuvandai Nee Vanthiduvaai 1. இயேசுவண்டை நீ வந்திடுவாய்தாமதமின்றி தீவிரமாய்;அன்போடு நின்று மா ஊக்கமாய்வா, என்றழைக்கிறார் பல்லவி பாவமின்றி சுகித்திருப்போம்மா சந்தோஷமாகச் சந்திப்போம்நல் மீட்பரண்டை சேர்ந்திருப்போம்பேரின்ப தேசத்தில்! 2. பாலரே வாரும் தாராளமாய்என்றுரைத்தாரே மா தயவாய்;நேசரை நம்பி மகிழ்ச்சியாய்தாமதமின்றி வா! – பாவமின்றி 3. நேசரின் சத்தம் கேட்டறிவோம்நம்பிக்கையோடு வந்தடைவோம்மீட்பரின் அன்பைக் கண்டிடுவோம்இன்னும் அழைக்கிறார்! – பாவமின்றி 1.Yesuvandai Nee VanthiduvaaiThaamathamintri TheeviramaaiAnbodu Nintru Maa OokkamaaiVaa Entralaikkiraar Paavamintri SugiththiruppomMaa

இயேசுவண்டை நீ வந்திடுவாய் – Yesuvandai Nee Vanthiduvaai Read More »

Ummai Pola Maaranume உம்மை போல மாறணுமே – Lyrics

Ummai Pola Maaranume / உம்மை போல மாறணுமே – Lyrics ►►Tamil Lyrics உம்மை போல மாறனுமே இயேசையாநான் உம்மை போல மாறனுமே -2உம்மை போல மாற்றிடுமே இயேசையாஎன்னை உம்மை போல மாற்றிடுமே -2 1. பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமேஉம்மை போல பரிசுத்தம் தாருமேபரிசுத்த ஆவியால் நிரப்பியேபரிசுத்த பாதையில் நடத்துமேஅன்புள்ள மனதுருக்கம் தாருமேஉம்மை போல அன்பாக மாற்றுமேஅன்புள்ள ஆவியால் நிரப்பியேஅழகான பாதையில் நடத்துமே 2. சாந்தமும் தாழ்மையும் தாருமேஉம்மை போல மன்னிக்க உதவுமேஞானத்தின் ஆவியால்

Ummai Pola Maaranume உம்மை போல மாறணுமே – Lyrics Read More »

ஆயிரம் இருந்தென்ன எனக்கும் – Aayiram Irunthenna Enakku song lyrics

ஆயிரம் இருந்தென்ன எனக்கும் – Aayiram Irunthenna Enakku song lyrics ஆயிரம் இருந்தென்ன எனக்கும்ஏசுவின் அன்பு ஒன்று போதுமே என்னைஆட்கொண்ட ஏசு எனக்கு போதுமே அன்பிற்கு ஆழம் இல்லைஅன்பிற்கு அகலம் இல்லைஏசுவின் அன்பிற்கு இணையில்லையேஏசுவின் அன்பிற்கு இணையில்லையே எங்கோ நான் பிறந்தேன்எங்கோ நான் வாழ்ந்தேன்வழி தப்பி திரிந்தேனய்யாவழி தப்பி திரிந்தேனய்யாஅநாதி சிநேகத்தால் என்னை நேசித்தார் – ஆயிரம் மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்கிருபை மாறாதய்யா – 2கிருபை மாறாதய்யா – 2 – ஆயிரம் கல்வாரி அன்பிற்குஇணை

ஆயிரம் இருந்தென்ன எனக்கும் – Aayiram Irunthenna Enakku song lyrics Read More »

Enthan Kanmalai | Tamil Cover of Chattan | Sammy Thangiah | Prakruthi Angelina | Derick Samuel

Lyrics: V1: Puyalin MathiyilNeer Nindridu EndreereNeere En SattuvamEn Nambikkai Neerae Pre-ch: Kadantha Natkalil, Ennudane IruntheerIndrum En Arigil, En Koodave VantheerVarum Kalangalilum Neer Iruppeer Ch: Yezhumbi Varum, Puyalgalile Neere Enthan KanmalaiPongi Varum, Alaigalmele Um Pathathin Suvadugale V2: Vyathiyin mathiyilNeer Yezhumbu EndreereYehovah RaaphaEn Sugam Neeraneere Bridge: Vyadhiye un Thalai KunindhadheEnmele un Alugai MudindhadheEnnai Yedhirka Koodiya YethuAyuthangal Yethuvum

Enthan Kanmalai | Tamil Cover of Chattan | Sammy Thangiah | Prakruthi Angelina | Derick Samuel Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version