P

PAALAR GNAYIRITHU PASAMAAI VAARUM LYRICS

பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும் ,பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும் . அனுபல்லவி தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பாய் எண்ணிப்- பாலர் சரணங்கள் பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம் ,பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம் ,பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம் ,ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் – பாலர் தேடி வந்தலையும் தேசிகருண்டு ,பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,கூடி வந்து […]

PAALAR GNAYIRITHU PASAMAAI VAARUM LYRICS Read More »

Piranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்

பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் என்னை மீட்டிடவே !பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் என்னைஇரட்சிக்கவே !ஏழையான கோலமாய் வந்தார் என்னை ஆசிர்வதித்திடவே !பாவியான என்னை அவர் தேடிவந்தார்என்னை நீதிக்கு பிழைத்திடவே ! பிறந்தார் ! பிறந்தார் !பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 #1 இழந்த யாவையுமேஇரட்டிப்பாய் தந்திடவேஇருளை வெளிச்சமாக்கஇரட்சகர் பிறந்தாரே ! பிறந்தார் ! பிறந்தார் !பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 #2

Piranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன் Read More »

PAADITHUTHI MANAME – பாடித் துதி மனமே

பாடித் துதி மனமே பரனை – Paadi Thuthi Manamae Paranai பல்லவி பாடித் துதி மனமே பரனைக் கொன் – டாடித் துதி தினமே அனுபல்லவி நீடித்த காலமதாகப் பரன் எமைநேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் – பாடி சரணங்கள் 1. திர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்மார்கமதாகக் குமாரனைக் கொண்டுவிளக்கின அன்பை விழைந்து தியானித்துப் – பாடி 2. சொந்த ஜனமாக யூதர் இருந்திடதொலையில் கிடந்த புற சாதியாம் எமைமந்தையில் சேர்த்துப் பராபரண்

PAADITHUTHI MANAME – பாடித் துதி மனமே Read More »

PAAVIYAGAVE VAAREN – பாவியாகவே வாறேன்

பல்லவி பாவியாகவே வாறேன்;[1] பாவம் போக்கும் பலியாம் என் யேசுவே, வாறேன். சரணங்கள் 1. பாவக்கறை போமோ என் பாடால்? உன் பாடாலன்றிப் போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் – பாவி 2. நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே; தேவா, உன் வாக்கை நம்பி, சீர்கேடன் நீசனும் நான் – பாவி 3. பேய்மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப் போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் – பாவி 4.

PAAVIYAGAVE VAAREN – பாவியாகவே வாறேன் Read More »

PAADHAIKU DEEPAMAME – பாதைக்கு தீபமாமே

பாதைக்கு தீபமாமே – Paathaiku Deepamamae பல்லவி பாதைக்கு தீபமாமேபரிசுத்த ஆகமம் – மா நல்ல சரணங்கள் 1. பாதைக்கு தீபமே, பாவிக்கு லாபமே,பேதைக்குத் திரவியமே, பரிசுத்த ஆகமம். – மா நல்ல 2. தேனின் மதுரமே, திவ்ய அமுதமேவான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம். – மா நல்ல 3. நீதியி னாதாரமே, நெறியுள்ளோர் செல்வமே,ஜாதிகள் மேன்மையாமே பரிசுத்த ஆகமம். – மா நல்ல 4. ஞான சமுத்திரமே, நல்ல சுமுத்திரையே.ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்த ஆகமம்.

PAADHAIKU DEEPAMAME – பாதைக்கு தீபமாமே Read More »

Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில்

பார் முன்னணை ஒன்றில் – Paar Munnanai Ontril 1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம். 2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர். 3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தேசேர்த்திடும் விண் வீட்டில்

Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில் Read More »

Pottruvom Pottruvom Yesuvae Pottuvom – போற்றுவோம் போற்றுவோம் இயேசுவையே போற்றுவோம்

போற்றுவோம் போற்றுவோம்இயேசுவையே போற்றுவோம்துதி சாற்றுவோம் சாற்றுவோம்கர்த்தருக்கே சாற்றுவோம் நமக்காய் மண்ணில் வந்து பிறந்தவரைபோற்றுவோம்நம்மையும் மீட்க வந்தமீட்பரையே போற்றுவோம்இயேசுவின் நாமமே நமது மேன்மையே விண்ணுலக ரோஜாவோ மண்ணில் வந்து பூத்ததோவிண்தூத சேனையெல்லாம் வாழ்த்து பாட வந்ததோவிண்மீங்கள் கூட்டத்தில் இவர் விடிவுகால வெள்ளியோராஜாக்கள் கூட்டத்தில் இவர் ராஜாதி ராஜாவோஇவரும் நம்மை மேய்க்கும் நல்ல மேய்ப்பர் என்பதாலோஇவரையுமே மேய்ப்பர்களும் தேடியே வந்தார்களோநம் இதயம் கூட இன்று ஒரு மாட்டுத் தொழுவந்தானேஇதில் பிறந்திடவே ராஜா இயேசுவே வந்தாரே உலகத்தின் ஒளியே மங்கிடாத மகிமையேஎந்த

Pottruvom Pottruvom Yesuvae Pottuvom – போற்றுவோம் போற்றுவோம் இயேசுவையே போற்றுவோம் Read More »

Piranthar piranthar Yesu Piranthar – பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்-2மனிதனை மீட்கவே இவ்வுலகிலே பிறந்தாரே-2 கொண்டாடுவோம் கொண்டாடுவோம்இயேசு பிறந்ததை கொண்டாடுவோம்-2 உன்னையும் என்னையும் நேசிக்கவேஇவ்வுலகில் மனிதராய் பிறந்தாரே-2ஏழையின் மனுக்கோலம் எடுத்தவரே-2இவரே உலகின் நாயகரே-2 பாவங்கள் சாபங்கள் போக்கிடவேபரிசுத்தராய் உலகில் வாழ்ந்தவரே-2பிதாவின் செல்ல குமாரன் இவர்-2இவரே உலகின் இரட்சகரே-2 பிறந்தார் பிறந்தார் வானவர் புவிமானிடர் புகழ் பாடிட பிறந்தார்

Piranthar piranthar Yesu Piranthar – பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார் Read More »

Poovinarae Pooripudan – பூவினரே பூரிப்புடன்

பூவினரே பூரிப்புடன் புகழ்ந்து பாடுங்கள் பாலனையே பூ மகனே இவர் வான் மகனே பூவிலும் வானிலும் மேலானவர் கந்தை பொதிந்த போர்வை அவர் விந்தையாய் மலர்ந்த வேளை நிந்தை மனிதர் வாழ்விலும் இனி எந்த தாழ்வும் இல்லை மேய்ப்பர் ராவில் மந்தை அதை மேய்க்கும் வேளை விந்தை மேசியா வரவின் செய்தி அன்று மேய்த்து அறிந்தாரன்றோ

Poovinarae Pooripudan – பூவினரே பூரிப்புடன் Read More »

Paatu Paaduvaen – பாட்டு பாடுவேன் Sathirathai Thedi

பாட்டு பாடுவேன் புது பாட்டு பாடுவேன்இயேசு என்னை தேடி வந்ததால் தாளம் போடுவேன் கை தாளம் போடுவேன் இயேசு எந்தன் உள்ளம் திறந்ததால் விண்ணும் மண்ணும் பாடிட விந்தை பாலர் கேட்டிட நானும் பாடுவேன் மகிழ்ந்தாடி பாடுவேன் ஆனந்த பாட்டு இது சந்தோச பாட்டு ஆனந்த பாட்டு இது ரட்சிப்பின் பாட்டு கடல் அலைகள் ஆர்ப்பரித்து வாழ்த்து சொல்லிடுமே கலகலவென நீரோடைகள் இசை எழுப்பிடுமே காண மயிலும் சோலை குயிலும் ராகங்கள் சேர்த்திட துள்ளி ஓடிடும் புள்ளி

Paatu Paaduvaen – பாட்டு பாடுவேன் Sathirathai Thedi Read More »

Piranthar Piranthar Nam Yesu paalagan – பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார் புகழ்வோம் மகிழ்வோம் போற்றி வணங்குவோம்இறைவனின் அருள் பெறுவோம்இறைவன் மகிமை உலகின் உன்னத மகிமை எளியோர்கள் மகிழ்ந்திடவே ஏழைகள் நெஞ்சில் நிலைத்திடவேஇருள் நீக்க வந்தார் ஒளி ஏற்ற வந்தார் புது வாழ்விற்கு வழி வகுத்தார் கொண்டாடி மகிழ்ந்திடுவோம் நாம் இறைவனின் அருள் பெறுவோம் விண்ணாழும் மன்னவனாம் மாட்டுதொழுவத்தில் பிறந்தாராம்அரசாள வந்தார் புவிகாக்க வந்தார் எதிர்காலங்கள் கணிக்க வந்தார் நாடெங்கும் செழிக்க வாழ்வெல்லாம் இனிக்க நாள்தோறும் வணங்கிடுவோம் நாம் இறைவனின் அருள்

Piranthar Piranthar Nam Yesu paalagan – பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார் Read More »

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை

பாவமில்லை இனி சாபமில்லைஇனி மரணமில்லை இனி கண்ணீரில்லதுன்பமில்லை இனி கவலையில்லஇனி தோல்வியில்லை இனி தொல்லையில்லஅடிமையில்லை இனி வியாதியில்லஇனி கஷ்டமில்லை இனி வருமையில்ல காலா காலங்கள் காத்திருந்தோம்காதலன் இயேசு பிறந்து விட்டார்கோடா கோடியாய் தூதர்கள் பாடிடதூயவர் பிறந்துவிட்டார் – (2)இருள் நீக்கவே அருள் சேர்க்கவேநமக்காகவே அவர் அவதரித்தார்பயம் நீக்கவே சுகம் சேர்க்கவேநமக்காவே அவர் அவதரித்தார்வானம் பூமி யாவும் அவரைப் பாட – காலா இனி மனிதனும் இறைவனும் இணையலாம்அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் – 2அப்பா என அன்புடன்

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version