PAALAR GNAYIRITHU PASAMAAI VAARUM LYRICS
பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும் ,பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும் . அனுபல்லவி தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பாய் எண்ணிப்- பாலர் சரணங்கள் பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம் ,பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம் ,பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம் ,ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் – பாலர் தேடி வந்தலையும் தேசிகருண்டு ,பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,கூடி வந்து […]