Tamil catholic song

தூயவரே | THOOYAVARE

தூயவரே | THOOYAVARE Read More »

ஓர் அற்புத இரட்சகர் – Oor Arputha Ratchakar

ஓர் அற்புத இரட்சகர் – Oor Arputha Ratchakar 1.ஓர் அற்புத இரட்சகர் இயேசுவேதான் என் அற்புதரும் அவரே என் ஆத்மாவை கன்மலையில் மறைக்க சந்தோஷநதி காண்கின்றேன் என் ஆத்மாவை கன்மலையில் மறைத்து நிழலினால் மூடுகிறார் என் ஜீவனை அன்பின் ஆழத்தில் வைத்துதன் கரத்தால் மூடுகிறார் 2.ஓர் அற்புத இரட்சகர் இயேசுவேதான்என் பாரங்கள் நீக்குகிறார்நான் வீழாமல் நின்றிட தினந்தோறும்பெலம் தந்து தாங்குகிறார் 3.எண்ணில்லா ஆசீர்வாதம் தருகிறார்நன்மையால் நிரப்புகிறார் தேவனுக்கே மகிமை பாடுகிறேன் என் மீட்பரும் அவர்தானே 1.Oor

ஓர் அற்புத இரட்சகர் – Oor Arputha Ratchakar Read More »

தாங்கும் தேவன் – Thaangum Devan

தாங்கும் தேவன் – Thaangum Devan

தாங்கும் தேவன் – Thaangum Devan Read More »

இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா – Isai ondru isaikkindren

இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா – Isai ondru isaikkindren இறைவா எளிய குரல்தனிலே – 2என் இதய துடிப்புகளோ என் இசையின் குரலுக்குத் தாளங்களே – 2 1. காலத்தின் குரல்தனில் தேவா உன் காலடி ஓசை கேட்கின்றது -2ஆதியும் அந்தமும் ஆகினாய் – 2மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம்மலர்ந்திடும் மண்ணிலே -2 2. ஏழையின் வியர்வையில் இறைவா உன்சிலுவைத் தியாகம் தொடர்கின்றது -2சமத்துவம் எம்மில் வாழ்ந்திட – 2உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவதுவிடியலின் ஆரம்பம்

இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா – Isai ondru isaikkindren Read More »

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம்

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் (ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்) x 2(என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே. 1. (மலை சிகரத்தில் பேழையை செய்த நோவாவின் உள்ளில் விசுவாசம்ஆரான் விட்டு கானான் தேடிய ஆபிரகாமுள்ளில் விசுவாசம்நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே.ஆணிக்காயத்தில்

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் Read More »

Amma Amma Arul Nirai – அம்மா அம்மா அருள் நிறை

Amma Amma Arul Nirai – அம்மா அம்மா அருள் நிறை அம்மா அம்மா அருள் நிறை மரி அம்மாஅன்பாய் தேற்றும் மாசற்ற மரி அம்மாநலன் பலன் பெற வேண்டிநாநில மக்கள் கூடிநின்பாதம் வந்தோம்அம்மா மரியே மங்கா ஒளி விளக்கே அம்மா உந்தன் முகம் காணும்போதுஆஹா ஆஹா ஆனந்தமேஅம்மா உன்னை தரிசிக்கும்போதுஆறாத துயரெல்லாம் ஆறிடுதேவரும் துயரங்கள் எல்லாம் பறந்தோடி டுமேஅன்னை நீ இருந்தால் மகிழ்வோம் தினமேஆரோக்கிய தாயே ஆதாரம் நீயேநாடிவரும் எங்களுக்கு ஆதரவும் நீயே அம்மா உந்தன்

Amma Amma Arul Nirai – அம்மா அம்மா அருள் நிறை Read More »

Oru Nimidam Un Aruginil – ஒரு நிமிடம் உன் அருகினில்

Oru Nimidam Un Aruginil – ஒரு நிமிடம் உன் அருகினில் ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க தருவயோ என் தலைவாஅந்த சிறு பொழுதே ஒரு யுகமாய் மாறும்அறியாயோ என் இறைவாஆஹா ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க வருவயோ என் தலைவா அளவில்லாத உன் அன்பினை நினைக்கஅழுகை வருவதும் நியாயமென்ன-2தொழுதுன்னை வணங்கி கவலைகள் கூற சுமைகள் கரைந்திடும் மாயமென்ன மாயமென்ன மாயமென்ன மாயமென்ன ஆஹா ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க தருவயோ என்

Oru Nimidam Un Aruginil – ஒரு நிமிடம் உன் அருகினில் Read More »

அழகோவியமே எங்கள் அன்னை மரியே – Azhagoviyame engal Annai Mariye

அழகோவியமே எங்கள் அன்னை மரியே – Azhagoviyame engal Annai Mariye அழகோவியமே, எங்கள் அன்னை மரியே அழகோவியமே, எங்கள் அன்னை மரியேஉயிரோவியமே, எங்கள் உள்ளம் கவர்ந்தவளே..உன் பார்வை சொல்லும் கருணையும்பாத மலரின் அருமையும் அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே .. அழகோவியமே, கோடான கோடி மக்கள், குறைகளைத் தீர்ப்பவளே,கொள்ளை அழகோடு எங்கள், ஆலயம் அமர்ந்தவளேஅம்மா நீ தேரினிலே… பவனி வரும் போதினிலே,ஒய்யாரமாக மனம், ஊர்வலமும் போகிறதேயாரும் இல்லா ஏழை, எங்கள் தஞ்சம் நீயே,

அழகோவியமே எங்கள் அன்னை மரியே – Azhagoviyame engal Annai Mariye Read More »

இயற்கையில் உறைந்திடும் – iyairkaiyil uraindhidum

இயற்கையில் உறைந்திடும் – iyairkaiyil uraindhidum இயற்கையில் உறைந்திடும்இணையற்ற இறைவா – என்இதயத்தில் எழுந்திட வாஎன்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடுகாத்திடு என் தலைவா –2 உந்தன் அன்பு உறவின்றி எனக்கு – இங்குசொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ –2மெழுகாகினேன் திரியாக வாமலராகினேன் மணமாகவா –2 உருவில்லா இறைவன் உன் உதவியின்றிஉலகத்தில் எதுவும் நடந்திடுமோ –2குயிலாகினேன் குரலாகவாமயிலாகினேன் நடமாடவா –2 https://www.youtube.com/watch?v=70eNDaoljRk

இயற்கையில் உறைந்திடும் – iyairkaiyil uraindhidum Read More »

unnidathil enna illai – உன்னிடத்தில் என்ன இல்லை

unnidathil enna illai – உன்னிடத்தில் என்ன இல்லை உன்னிடத்தில் என்ன இல்லை என்னிடத்தில் ஒன்றும் இல்லை இயேசு உன் பாதத்தில் காணிக்கை நான் வைக்க ஏதொன்றும் சொந்தம் இல்லை பாவம் செய்தேன் எண்ணத்தில் சுத்தம் இல்லை கண்களை நான் தந்திருப்பேன் கண்களுக்கோ பார்வையில்லை இறைவா உன் பாதத்தில் உள்ளத்தை நான் வைப்பேன் உள்ளத்தில் ஞானம் இல்லை காய்ந்தே போனேன் கண்ணீரும் கண்ணில் இல்லை நெஞ்சுக்குள்ளே வந்துவிடு நிம்மதியை தந்து விடு நேசிக்க வந்த என் நெஞ்சத்தை

unnidathil enna illai – உன்னிடத்தில் என்ன இல்லை Read More »

Ummai Theadi Vanthean – உம்மைத் தேடி வந்தேன்

Ummai Theadi Vanthean – உம்மைத் தேடி வந்தேன் உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மாஉலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2 முடமான மகனை நடமாட வைத்தாய்கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2)பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2 கடல்நீரும் கூட உன் கோயில் காணஅலையாக வந்து உன் பாதம் சேரும் (2)அருள்தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் – 2அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா – 2

Ummai Theadi Vanthean – உம்மைத் தேடி வந்தேன் Read More »

Enna azhagu un arul azhagu – என்ன அழகு உன் அருள் அழகு

Enna azhagu un arul azhagu – என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு (2)*ஏவனின் நீர்ச்சுமையே… தாவீதின் கோபுரமே… சாரோனின் மலரழகே… சீயோனின் அருள் மகளே… (என்ன அழகு…)* அம்மா 1. கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மென்மையும் வார்த்தையின் உண்மையும் கொள்ளைக்கொண்டதேஎன்னை கொள்ளைக்கொண்டதே… (2)ஏசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே – 2 அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… – 2(என்ன

Enna azhagu un arul azhagu – என்ன அழகு உன் அருள் அழகு Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks