Keba Jeremiah

Keba Jeremiah Arul
Birth nameKeba Jeremiah Arul
Also known asKeba, Keba Jeremiah, Arul
Born18 October 1986
KaramaDubai
GenresAcousticsJazzrockcontemporary R&Bblues rockfunkGospelpopworshipworld[1]
Occupation(s)Guitarist
InstrumentsAcoustic guitarkeyboardsBass guitardrumselectric Basselectric guitarpiano[1]
Years active2008–present
Websitewww.kebajeremiah.com

என் நினைவுகள் இன்று – En Ninaiuvgal Intru

என் நினைவுகள் இன்று – En Ninaiuvgal Intru என் நினைவுகள் இன்று அழிந்தாலும்நினைவிருக்கும் உம் பிரசன்னமே -2 என் போகையிலும் வருகையிலும் என் துணையாயிருக்கிறீர்நான் சோர்ந்தாலும் மனம் தளர்ந்தாலும் உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் -2 பிரசன்னராய் கூட இருப்பவரே அற்புதராய் கூட வருபவரே என்னை விட்டு எடுபடாத நல்லப் பங்கே – 2 என் உறவுகள் இன்றென்னை மறந்தாலும் நிரந்தரமே உம் பிரசன்னமே நான் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் என் துணையாயிருக்கிறீர்என் தனிமையிலும் என் வெறுமையிலும் […]

என் நினைவுகள் இன்று – En Ninaiuvgal Intru Read More »

கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer

கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர் உயிரோடு எழுந்தவரேபழமையெல்லாமே இன்று புதிதானதேமரணத்தை ஜெயித்தவரே எனக்காகவே நீர் உயிர்த்தீரேஎன்னை உம்முடன் சேர்க்கவேஉம் இராஜ்ஜியம் என்றும் அழியாதே நீர் என்றும் அரசாளுவீர் நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர் உம் மகிமையைக் காணச்செய்தீர்நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர்இனி என்றும் என் அருகில் நீர் நீர் என்றும் என்றென்றும் அரசாளுவீர் ARASAALUVEER | Timothy Sharan | Cherie Mitchelle | New Tamil Christian Song

கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer Read More »

CHRIST LIVES IN ME – I don’t have to look for Christ above

CHRIST LIVES IN ME – I don’t have to look for Christ above Lyrics: I don’t have to look for Christ aboveI don’t have to look for Christ elsewhereCause Christ lives in me I am more than a conqueror I am the righteousness of GodCause Christ lives in me Christ lives in me Christ lives

CHRIST LIVES IN ME – I don’t have to look for Christ above Read More »

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae

கேடகம் நீர் தானே – Kaedagam Neer ThanaeKedagam | Ben Samuel | En Nesarae 3 G majகேடகம் நீர் தானேஎன் பெலனும் நீர் தானே-2துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்வாழவைப்பவரே-2 கேடகமே அடைக்கலமேநாம் நம்பும் கன்மலையே-2நாம் நம்பும் கன்மலையே-கேடகம் 1.கண்ணீரை துருத்தியில் வைத்துபதில் தரும் நல்தேவனே-2ஏற்ற நேரத்தில் கண்ணீருக்குபதில் தந்து காப்பவரே-2-கேடகமே 2.கூப்பிடும் போது மறு உத்தரவுகொடுத்திடும் நல் தேவனே-2ஆத்துமாவிலே பெலன் தந்துஎன்னைத் தைரியப்படுத்தினீரே-2-கேடகமே 3.துன்பத்தின் நடுவில் நடந்தாலும்என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே-2எனக்காக யாவையும்செய்து முடிப்பவரே-2-கேடகமே Kaedagam

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae Read More »

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Yen Uthadu Ummai Thuthikum :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J. Berchmans D maj, 3/4, T-140என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்களெல்லாம்-2உம் சமுகம் மேலானதுஉயிரினும் மேலானது-2 1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால்உம் நிழலில் அகமகிழ்கின்றேன்-2 இறுதிவரை உறுதியுடன்உம்மையே பற்றிக்கொண்டேன்தாங்குதையா உமது கரம்-2 என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-4-உம் சமுகம் 2.என் தகப்பன் நீர்தானையா தேடுகிறேன் அதிகமதிகமாய்-2ஜீவன் தரும்

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Read More »

பெருங்காற்றுக்கும் – Perum Kattrukkum

பெருங்காற்றுக்கும் – Perum KattrukkumPerum Kaatru | New Tamil Christian Song | Jerushan Amos & Hensaleta Dorry | Bro.Karunakaran பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும் என்னை தப்புவிக்கின்றீர்மாறாதவர் மகிமை நிறைந்தவரே உம்மை துதிக்கின்றேன் நீர் சர்வவல்லவர் சர்வ கனத்திற்கும் பாத்திரர்உம் வார்த்தையால் எந்நாளுமே எல்லாமே ஆகும் ஐயா நீர் உன்னதங்களிலே என்னை உட்கார செய்பவரே உம் செட்டைகளின் நிழலிலே என்னை தங்கசெய்பவரே நீர் என்மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்பவர் நீர் நான்

பெருங்காற்றுக்கும் – Perum Kattrukkum Read More »

மேகமாய் இறங்கும் பிரசன்னமே – Meagamaai Irangum Prasannamae

மேகமாய் இறங்கும் பிரசன்னமே – Meagamaai Irangum Prasannamae மேகமாய் இறங்கும் பிரசன்னமேமறுரூபமாக்கும் பிரசன்னமே -2வழிநடத்தும் பிரசன்னமேவிலகா தேவ பிரசன்னமே -2 பெலவீனன் நான் பெலவான் என்பேன்உந்தன் பிரசன்னம் வருகையில்குறைவுள்ளவன் நிறைவாகுவேன்உந்தன் பிரசன்னம் வருகையில் உந்தனின் பிரசன்னமே போதுமேஉள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே -2 1.வானத்து மன்னாவும் காடையும் தண்ணீரும் திரளாய் புரண்டு ஓடினாலும் -2 எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமோ? நீர் வாரும் என்னுடன் வாரும் எந்தன் விசுவாச ஓட்டத்தில்முன் செல்லும் என்

மேகமாய் இறங்கும் பிரசன்னமே – Meagamaai Irangum Prasannamae Read More »

தலையை உயர்த்திடும் – Thazhayai Uyarthidum En Dhevan

தலையை உயர்த்திடும் – Thazhayai Uyarthidum En Dhevan KANNINMANI POL – கண்ணின் மணி போல் WORSHIP SONG தலையை உயர்த்திடும் என் தேவன் நீரேவாழ்வை மாற்றிடும் என் இராஜன் நீரே-2மேன்மைப்படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரேமுன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே-2 என் இயேசுவே எந்தன் ஆதரவேஎன்னை காப்பவரேஎன் இயேசுவே எந்தன் ஆதரவேபாதுகாப்பவரே 1.கண்ணின் மணி போல் என்னை பாதுகாத்துஎன்னை காத்திடுவார்அவர் கரத்தால் என்னை பிடித்துக்கொண்டுஎன்னை நடத்திடுவார்கண்ணின் மணி போல் என்னை பாதுகாத்துஎன்னை காத்திடுவார்தகப்பனைப்போல் கரம்

தலையை உயர்த்திடும் – Thazhayai Uyarthidum En Dhevan Read More »

அங்கே போலே ஆருண்டு – Ange Pole Aarundu

அங்கே போலே ஆருண்டு – Ange Pole Aarundu Ange Pole Aarundu Namaieeghan nee unduAngil aanil yen aashrayam yen yeshuve Yengum yen JeevidathinAnganan adisthanamAngila yen JeevidhamPalzlaipoyidume Elshaddai AradhanaYelohim AradhanaAdonai AaradhanaYeshuva Aaradhana Kalagzhinina yene kanduKanuneer thodachavaneKalamazla Kanmani pohzleKarampidichu kaathavane Elshaddai AradhanaYelohim AradhanaAdonai AaradhanaYeshuva Aaradhana Maranathin ThalvarayilManam thalardhu ninna yeneVaidhyanai Vanzu yennilPudhu Jeevan Thandhavane Elshaddai AradhanaYelohim AradhanaAdonai AaradhanaYeshuva Aaradhana

அங்கே போலே ஆருண்டு – Ange Pole Aarundu Read More »

என் இயலாமையில் நீர் – En iyalaamaiyil neer

என் இயலாமையில் நீர் – En iyalaamaiyil neer 1. என் இயலாமையில் நீர் செயல்படுவீர்உம் கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்ப்பீரென்றால்,என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்மரித்தோரை எழச்செய்தீரென்றால்என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர்ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் 2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,உம்மால் அன்றி இது யாரால் கூடும். ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே!காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்,என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! கிரகிக்க முடியா

என் இயலாமையில் நீர் – En iyalaamaiyil neer Read More »

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரேஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே-2 ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே-2 1. ஆவியானவரே(என்) ஆற்றலானவரே-2வற்றாத நீரூற்றாய்ஊறி பெருகிடனும்-2ஊரெங்கும் பரவிடனும்நாடெங்கும் பாய்ந்திடனும்-2-ஜீவன் தரும் 2 இரட்சிப்பின் ஆழ்கிணறுஎங்கள் இதயங்களே-2தண்டாயுதம் அதை கொண்டுதோண்டுகிறோம் கிணறு-2திருவசன மண்வெட்டியால்மண் அகற்றி தூரெடுப்போம்-2-ஜீவன் தரும் 3 என் இதய ஆலயத்தில்உலாவி மகிழ்கின்றீர்-2உயிர்ப்பித்து புதிதாக்கிஉற்சாகப்படுத்துகிறீர்-2ஏவுகிறீர் தூண்டுகிறீர்சேவை செய்ய எழுப்புகிறீர்-2-ஜீவன் தரும் 4.தெரிந்தெடுத்தீர் கிதியோனைவல்லமையால் ஆட்கொண்டீர்-2எக்காளம் ஊதச்

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum Read More »

உம்மையன்றி எனக்கு – Ummaiyandri Enakku

உம்மையன்றி எனக்கு – Ummaiyandri Enakku உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் இல்லப்பா,உம்மைவிட்டா எனக்கு ஒரு விருப்பம் இல்லப்பா -(2) நீர் எங்கே போனாலும், நான் அங்கே வருவேன்,நீர் எங்கே இருந்தாலும், நான் அங்கே இருப்பேன் -(2) 1) வானத்துக்கு ஏறினாலும்,பூமிக்குள்ள பொதஞ்சாலும்,அங்கேயும் உம் சமூகம் என்னை தேற்றுமே -(2)ஊரு சனம் (ஜெனம்) மறந்தாலும் -(2)உலகமே வெறுத்தாலும் -(2)உந்தன் கரம் என்னை தாங்குமே 2) உங்க சொல்ல கேட்காம,எண்ணம் போல நான் அலஞ்சேன்,ஆனாலும் நீங்க என்ன விட்டு

உம்மையன்றி எனக்கு – Ummaiyandri Enakku Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks