christmas

christmas songs lyrics english christmas songs lyrics in tamil christmas songs lyrics in malayalam christmas songs lyrics jingle bells christmas songs lyrics english

மேலோக ராஜன் வருங்காலமாகுது – Mealoga Raajan Varunkaalamaaguthu

மேலோக ராஜன் வருங்காலமாகுது – Mealoga Raajan Varunkaalamaaguthu 1.மேலோக ராஜன் வருங்காலமாகுதுசாலோக மகிமை பெறலாம்பாவி ஓடிவா! 2.பாவம் நித்தமும் மனம் நோகச்செய்யுதுபரிசுத்தரித்தரையில் வந்தால் முற்றும் நீங்கிடும் 3.இரவுபோயிற்று பகல் சமீபமாயிற்றுஇருளின் செய்கை தள்ளி ஒளியின் கவசம் தரிப்போம் 4.குடிவெறி வேண்டாம் கோள் குண்டணி வேண்டாம்பகலின் பிள்ளைகள்போல் சீராய் நடக்கக்கடவோம் 5.எருசலேம் நகர் மகா அரசர் மாளிகைஅதை ஏறிட்டுப் கண்ணாலே பார்த்தால் ஏக்கம் தீருமே 6.ஏழுடுகையில் மார்பருகே பொற்கச்சைவெண்பஞ்சு நிறமாம் சிரசு ஏசுவுக்குண்டு 7.தூதர் சேனைகள் துதி […]

மேலோக ராஜன் வருங்காலமாகுது – Mealoga Raajan Varunkaalamaaguthu Read More »

சேனையில் பாலரே – Seanaiyil Paalarae searnthu

சேனையில் பாலரே – Seanaiyil Paalarae searnthu சரணங்கள் 1. சேனையில் பாலரே சேர்ந்து ஒன்றாகவேதேவனைத் தொழுது கை தட்டுங்கள் மிகக் கொட்டுங்கள் 2. பெத்லகேம் பாலனைப் புகழ் மனுவேலனைபுண்ணிய சீலனைப் போற்றுவோம் மகிழ் ஏற்றுவோம் 3. பாவிகள் நேசனைப் பாவ விமோசனைபாவலர் வாசனைப் பண்புடன் துதி பாடுவோம் 4. ஆவின் குடி லவதரித்த அற்புதனைதேவ குமாரனைத் தீயரின் பிணையாளனை 5. எம்பிரான் தம்பிரான் எம் குலத் தண்ணலாம்இம்மானு வேலனாம் எல்லாரும் களிகூருவோம் 6. எங்கள் கிறிஸ்துவுக்

சேனையில் பாலரே – Seanaiyil Paalarae searnthu Read More »

துள்ளித் துள்ளிப் பாலனே – Thulli Thulli Paalanae

துள்ளித் துள்ளிப் பாலனே – Thulli Thulli Paalanae 1. துள்ளித் துள்ளிப் பாலனேகீதம் பாடிப் பாடியேஇயேசுவண்டை ஓடி வாநேசர் அவர் அல்லவா 2. பெத்லகேமில் பிறந்தார்பெற்றோருக்கு அமைந்தார்தீயதான குணங்கள்உண்டோ? இல்லை அவரில் 3. சிறுபிள்ளை நீயும் வாநெஞ்சை இயேசுவுக்குத் தாஅவர் கையில் ஏந்துவார்ஆசீர்வாதம் தருவார் 4. வாரும் சிறு பாலரேஅஞ்ச வேண்டாம் நேசரேதுன்பம் துக்கம் நீக்குவார்கண்ணீர் யாவும் துடைப்பார் 5. பொற்கிரீடம் அவரேசூட்டுவார் என் தோழரேதேவ தூதரோடு நீர்கீதம் பாடிப் போற்றுவீர் 1.Thulli Thulli PaalanaeGeetham

துள்ளித் துள்ளிப் பாலனே – Thulli Thulli Paalanae Read More »

விண்ணில் தூதர்கள் துதித்திட – Vinnil Thotharkal Thuthida

விண்ணில் தூதர்கள் துதித்திட – Vinnil Thotharkal Thuthida விண்ணில் தூதர்கள் துதித்திட மண்ணில் சாஸ்த்ரிகள் வணங்கிட மந்தையில் மேய்ப்பர்கள் பணிந்திட மனிதனின் பாவங்கள் நீக்கிட ஆருயிர் அன்பராம் இயேசு பூமியில் பிறந்தாரே அவர் இம்மானுவேல் இம்மானுவேல் நம்மோடு இருக்கின்றார் 1.தீர்க்கதரிசன வார்த்தைப்படி பரிசுத்த ஆவியின் வல்லமையால் உலகத்தின் இருள்போக்க ஒளியாய் வந்துதித்தார் — ஆருயிர் 2.தாழ்மையின் கோலமாய் அடிமையின் ரூபமாய் பாவ கறைபோக்க மகிமையாய் வந்துதித்தித்தார் — ஆருயிர் Vinnil Thotharkal ThuthidaMannil Sasthirikal Vanangida

விண்ணில் தூதர்கள் துதித்திட – Vinnil Thotharkal Thuthida Read More »

அசத்துற அன்போட அழகாக – Asathura Anboda Azhaga

அசத்துற அன்போட அழகாக – Asathura Anboda Azhaga Lyrics அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே – என்கறையெல்லாம் மூட்டக்கட்டி தூர வச்சாரேஎனக்கே ஒண்ணும் புரியல சொல்லத்தெரியலகனவா நனவா நான் சுத்திவரும் பம்பரமா ஆனேன் தன்னால வந்தது யாரு சொல்லுது ஊருராசன் மகாராசண்தா – போடு தத்தரிகட தாஇனிமே இராஜ வாழக்க டாபோடு தத்தரிகட தா – எந்நாளும்இனிமே இராஜ வாழக்க டா கணக்கா கச்சிதமா தேனா இனிக்கிறான்னு – போறா பின்னாலஎல்லா உருட்டாகும் நம்பிவிடாத

அசத்துற அன்போட அழகாக – Asathura Anboda Azhaga Read More »

ஊரெல்லாம் மேளச்சத்தம் – Oorellam Mela Satham

ஊரெல்லாம் மேளச்சத்தம் – Oorellam Mela Satham மக்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தி ஒன்னு சொல்லப்போறேன்வான தூதர் வாழ்த்துரைக்க வையமெல்லாம் வாழ்வு பெற இடையர்கள் கூடிவர ஞானிகள் தேடிவர மாட்டுக்கொட்டகையில் சூசை மாரி மத்தியிலே விண்ணுக்கும் மண்ணுக்கும் ராசாவா ..நம்ம இயேசு சாமி பொறந்தாரு -2 – ஏலேலோ ஊரெல்லாம் மேளச்சத்தம்பாரெல்லாம் பாட்டுச்சத்தம் 2 – ஏலேலோ குயிலெல்லாம் பட்டுப்பாடும்மயிலெல்லாம் ஆட்டமாடும் குடிசையில் கொளவச்சத்தம் கோவிலெல்லாம் மக்கள் கூட்டம் பங்காளி சண்டை இல்லை பாசம்தான் எங்க எல்ல பூலோகம்

ஊரெல்லாம் மேளச்சத்தம் – Oorellam Mela Satham Read More »

அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom

அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom அதிசய பாலனை அண்டிடுவோம் தேவனை வாழ்த்தி வணங்கியே பாடுவோம் -2 ஆ..ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2 1.அதிசயமானவர் அற்புதம்செய்பவர் முன்னானைமீதில் காட்சி தந்தாரே-2 ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2 2.வால்லமை உள்ளவர் நன்மையே செய்பவர் தாழ்மையின் கோலமாக கொண்டாரே -2 ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2 3.ஆலோசனை கர்த்தராம் ஞாணிகளின் சிறந்தவரை சாஸ்திரிகள் அவரை பணிந்து கொண்டாரே -2 ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ

அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom Read More »

Vinnaga Raja – விண்ணக ராஜா

Vinnaga Raja – விண்ணக ராஜா   அல்லேலூயா அல்லேலூயா பாலன் பிறந்தாரே  அல்லேலூயா அல்லேலூயா ராஜன் பிறந்தாரே   விண்ணக ராஜா மண்ணுலகம் வந்தீரே – மானிடனாய் மனுக்கோலம் எடுத்தீரே ஆரிரரோ ஆரிர ராராரோ அல்லேலூயா (2)                        (1) காரிருள் நேரத்திலே விடிவெள்ளி தோன்றியதே – 2 மேய்ப்பர் விரைந்து பாலகனை பணிந்தனரே – 2      

Vinnaga Raja – விண்ணக ராஜா Read More »

Sambaram sambaram – సంబరం సంబరం సంబరం

Sambaram sambaram – సంబరం సంబరం సంబరం సంబరం సంబరం సంబరం చేద్దాము కలిసి అందరం రారాజు యేసుని జననంఅంబరానికి తాకిన సంబరం “సంబరం” 1.రక్షకుడు యేసేనని – రక్షణను తెచ్చాడనిదూత తెలిపెను ఒక వార్త జనులందరికి శుభవార్త “2”జనులందరికి శుభవార్త సంతోషమే సమాధానమేఆనందమే పరమానందమే” సంబరం” 2 . పరిశుద్ధుడు యేసేనని – పరలోకము చేరుస్తాడనిదూత తెలిపెను ఒక వార్త జనులందరికి శుభవార్త “2”జనులందరికి శుభవార్త సంతోషమే సమాధానమేఆనందమే పరమానందమే” సంబరం” రచన ,స్వరకల్పన, గానం

Sambaram sambaram – సంబరం సంబరం సంబరం Read More »

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Joy the King of KingsJoy the Lord of LordsYour the Prince of PeaceJoy Immanuel SupernaturalSaviour of the WorldI will Sing your Praise ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேஎங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே-2 உம் வார்த்தையிலே சுகம்உம் வார்த்தையிலே மதுரம்உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்-2 மாராவின் தண்ணீரெல்லாம்மதுரமாக மாறிப்போகும்-2கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்-2(நீர்) ஒரு வார்த்தை

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Read More »

யார் இவர்கள் பாடுவோரே -Yaar Ivargal Paaduvorae

யார் இவர்கள் பாடுவோரே -Yaar Ivargal Paaduvorae 1. யார் இவர்கள் பாடுவோரே யாரும் அறியா புது பாட்டினை ஆசை இயேசுவின் பின் சென்றோர் இவரே அனுதினமும் பாடு சகித்தோர் அல்லேலூயா சீயோனிலே ஆனந்தமாய் பாடுகின்றார் அன்பினால் ஜீவனை வைத்ததினாலே அன்பரின் திருமுகம் காண்பார் 2. சாந்தமாய் ஆட்டுக்குட்டி போல் சித்தம் தாமே வெறுத்து சாட்சி உள்ளோர் சீரிய சேவை செய்ததினாலேசீயோனில் என்றும் நின்றிடுவார் 3. தாதையின் நாமம் நெற்றியில் ஏற்றி ஈடில்லா வார்த்தை நாவில் உள்ளோர்

யார் இவர்கள் பாடுவோரே -Yaar Ivargal Paaduvorae Read More »

தேவ சுதன் இயேசு பிறந்தாரே – Deva Sudhan Yesu Pirandhaare

தேவ சுதன் இயேசு பிறந்தாரே – Deva Sudhan Yesu Pirandhaare தேவ சுதன் இயேசு பிறந்தாரேதேவ சிங்காசனம் தான் துறந்தேதேடி தெரிந்து உதித்த இடம் பெத்லகேம் யார் இவரோ யார் இவரோ அநாதி தேவனின் ஏக சுதன் இவர் அற்புத வார்த்தையாமே 1. தாழ்மையின் மேன்மை தரித்தவராய் ஏழையின் கோலம் எடுத்தவராய் பாருலகில் ஜெனித்த இடமோ பெத்லகேம் 2. இம்மானுவேலனாம் இயேசு பரன்இன்றென்றும் மாறாத நேசர் மீட்பர் இன்ப கீதம் சொல்ல ஏற்ற இடம் பெத்லகேம்

தேவ சுதன் இயேசு பிறந்தாரே – Deva Sudhan Yesu Pirandhaare Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks