Keerthanaigal

உங்க கிருப இல்லேனாப்பா – Unga Kiruba Illanappa

உங்க கிருப இல்லேனாப்பா என்னால் வாழ முடியாதப்பா உங்க கிருப இல்லேனப்பா என்னால் ஒட முடியாதப்பா -2   உங்க கிருப மேலானது உங்க கிருப உயர்வானது   1.அலைந்து திரிந்த அந்த ஆகாருக்கு கிடைத்தது உங்க கிருப தாகம் தீர்ந்தது உங்க கிருப-2 (உங்க கிருப மேலானது)   2.பார்வோன் போன்ற படைகள் வந்தாலும் காத்திடும் உங்க கிருப பாதுகாத்திடும் உங்க கிருப-2 (உங்க கிருப மேலானது)   3.சிந்திய கதிர்களை பொறுக்கிய ரூத்திற்க்கு கிடைத்தது […]

உங்க கிருப இல்லேனாப்பா – Unga Kiruba Illanappa Read More »

ஆண்டவர் பங்காக அனைத்தையும்- Aandavar Pangaga Aanaithaiyum

பல்லவி ஆண்டவர் பங்காக அனைத்தையும் ,அவர்க்கே ,அன்பர்களே ,தாரும்; -அதால் வரும்இன்பந்தனைப் பாரும் . அனுபல்லவி வான்பல கணிகளைத் திறந்தாசீர்வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்நான் தருவேன் ,பரிசோதியுங்களென்றுராஜாதிராஜ சம்பூரணர் சொல்வதால்- ஆண்டவர் சரணங்கள் 1. வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும்விண்ணவர் கோமானே -அந்தமேதகத்தை நன்றி ஞாபகம் செய்திடவிதித்தது தானே .வேதனம் ,வியாபாரம் ,காலி , பறவையில் ,வேளாண்மை , கைத்தொழில் ,வேறுவழிகளில் ,ஊதியமாகும் எதிலும் அவர் பாகம்உத்தமமாக பிரதிஷ்டை பண்ணியே .-ஆண்டவர் 2. ஆலயங் கட்ட, அருச்சனை செய்யஅருட்பணி பேண,

ஆண்டவர் பங்காக அனைத்தையும்- Aandavar Pangaga Aanaithaiyum Read More »

ஞான திரி முதலொரு பொருளே – Gnana Thiri Muthaloru Porulae

ஞான திரி ‘முதலொரு பொருளே, நரர் சுகமொடு வர அருள் ஞான திரி முதலொரு பொருளே. அனுபல்லவி வானவர் துதி செய் அனாதி குருபரனே, ரீ ரீ ரீ ரீ மானுவேல் ஏசெனும் நாம சங்கீதனே. சரணங்கள் 1 மாதுக் குரைத்த ஆதி வார்த்தையின் வித்தே மண்ணில் ஈசாயின் வேராய் வழுத்தும் விண் முத்தே வேதப்ரமாணம் ஈந்த ஆறு லட்சண சித்தே விளங்கும் திருச்சபையில் இலங்கும் அரூப வஸ்தே, 2 நித்தம் விக்கினம் வராமல் ரட்சித்த நன்னேசா

ஞான திரி முதலொரு பொருளே – Gnana Thiri Muthaloru Porulae Read More »

தேவசுதனைத் துதிசெய் – Deva Suthanai thuthi Sei

பல்லவி தேவசுதனைத் துதிசெய், என துள்ளமே தேடி, அவர் தயவைப் பாடி, மன்றாடி இன்று அனுபல்லவி ஜீவ தயாபர ரான யெகோவாவின் திருச் சுதனாகிய கிறிஸ்தெனும் ரட்சகர் பாவ விமோசனராகச் சிலுவையில் பாடுபட் டிறந்துயிர்த் தெழுந்துனை மீட்டவர் சரணங்கள் 1 வானும், புவியும், திரையும்-அவைகளின் உள் வஸ்து பலவும் தோன்ற விஸ்தரித் தமைத்து வாழும் காலத்துக்குத் தக்க-நன்மைகள், உனைச் சூழும் செயல்கள் மிகுக்கக் கொடுத் துயர்த்தி போன வருடம் முழுதும் நடத்திக் காத்து புது வருடமார் இதில்

தேவசுதனைத் துதிசெய் – Deva Suthanai thuthi Sei Read More »

மகிழையனே மன மகிழையனே – Magizhaiyane En Magizhaiyane

பல்லவி மகிழையனே மன மகிழையனே துதி புரியுந்ததி வந்தாள் புண்ணியனே அனுபல்லவி வந்தனம் ஸ்வாமி தருதுணைநேமி மனோகர தினமேவி சரணங்கள் 1.சீரார் புதிய துங்க வருடமருள் சிங்கனென மாமனுவேலா திவ்யகுணாளா மரியாள் பாலா – ஜெகாதிபா நடத்தன்பா 2. ‘தாதை தணிய விண்டு தவணை பல தண்டு மருளாசன ராஜா சற்குண வாசா தவறா ஈசா தயாபரா சரணன்பா 3. நாதா கனிகள் மல்க புனித ஆவி நல்கும் பரிபாலன் நேயா நல்ல சகாயா தனை பாராயோ

மகிழையனே மன மகிழையனே – Magizhaiyane En Magizhaiyane Read More »

இன்பக்ரு பாகரன் நீர்- Inbaruku Bakaran Neer

இன்பக்ரு பாகரன் நீர் இவ்வாண்டை உம் அன்பின் ஈவாய் அருள்வீர் அனுபல்லவி துன்ப விருள் உறைந்தோர் பள்ளத் தாக்கிதில் நின் கோலும் தடியும் கொண்டெந்நாளும் தேற்றிடும் சரணங்கள் 1.நன்மை ஏதும் பெறவே-அபாத்திரர் நல்கும் தயை உறவே புன்மை மிகு பவத் தன்மைய ராயினும் போந்த நலமெமக் கீந்த தயாளராம் 2. நம்புவோம் உம்மை மெய்யாய் – முழுவதும் அன்போ டெந்நாளும் ஐயா தம்புரான் உம் பதம் தாசர்க்கென்றும் ‘சதம் தாதா! அருள் பிரசாதா! சருவேசுரா;

இன்பக்ரு பாகரன் நீர்- Inbaruku Bakaran Neer Read More »

விடியல் நேரத்தின் வெள்ளி – Vidiyal Nearathin Velli

1. விடியல் நேரத்தின் வெள்ளி முளைக்குது, வீட்டுச் சேவலும் விழித்துக் கூவுது, வடிவில் மிகுந்தோர் பறவை பாடுது, வணங்க மனமே, நீ எழுந்திராய்! 2. காகங் கூவுது, காலை யாகுது, காணுங் குணதிசை வெளுத்துக் காணுது, ஆக மனதினில் அடியார் துதிக்கிறார், அதிக சீக்கிரம் எழுந்திராய்! 3. மூத்த முத்தர்கள் துதிகளெழும்புது, முனிவர் துதிகளின் மூட்மெழும்புது, காத்த கர்த்தரின் கரமுமெழும்புது, கடுகி மனமே, நீ எழுந்திராய்! 4. அந்தகாரமும் அகன்றுபோகுது, அழகுத் தாமரை அரும்பு மலருது, இந்த

விடியல் நேரத்தின் வெள்ளி – Vidiyal Nearathin Velli Read More »

வானமும் புவியும் வழங்கு – Vaanamum Puviyum

வானமும் புவியும் வழங்கு பல்லுயிர்களும் ஞானமாய் அமைத்தருள் நாதனே போற்றி! மானிட உயிர்க்கு நின் மகத்வ நற் சாயலைத் தான் அளித்தருள் செய்யுந் தற்பரா போற்றி! சீவன் சுகம் பெலம் சிறந்த ஞானம் பொருள் மேவடியார்க்கருள் விண்ணவா போற்றி! துன்பந்துயரம் சோர்வினில் அடியரை அன்பொடாதரித்திடும் அண்ணலே போற்றி! அற்புதமாய் எமக்கடைக்கலம் புரிந்து தற்காத்திரட்சை செய் தயா நிதி போற்றி! பாவியை மீட்டு நற் பரகதி சேர்க்க மெய்ச் சீவனாய் உதித்திடும் தெய்வமே போற்றி! உய்ந்நெறி கொடுத்தெமக் குயர்ந்த

வானமும் புவியும் வழங்கு – Vaanamum Puviyum Read More »

வாரும் தேற்றரவரே வாரும் – Vaarum Thettaravare Vaarum

பல்லவி வாரும், தேற்றரவரே, வாரும்;-எனைச் சேரும், வினையறுத் தெனைச் சேரும். அனுபல்லவி ஆரும் மாற்றுதற் கரிதான பவம் தீரும்படி செய்யும், திறவானே. – வாரும் சரணங்கள் 1. மிகவும் பாழ் நிலம் என்னுள்ளமே;-அதில் விதைக்கும் திரு வசனத்தையும் தள்ளவே, ஜகமும் மாமிச ஆசைகளும் மெள்ளவே,-செய்யும் சதியை அகற்றி எனையாட் கொள்ளவே, அக மீதா நந்தம் கொண்டுன் புகழ் விள்ளவே,-செஞ்சொல் அடியன் நான் உமைப் பாடி மகிழ் கொள்ளவே, – வாரும் 2. வாடும் மனதினை ஆற்றுதற்கும்,-வேத மார்க்கத்

வாரும் தேற்றரவரே வாரும் – Vaarum Thettaravare Vaarum Read More »

பூமியின் நற்குடிகளே கர்த்தரை – Boomiyin Narkudigalae Kartharai

பல்லவி பூமியின் நற்குடிகளே,-கர்த்தரை என்றும் போற்றிப்பாடிக் கொண்டாடுங்கள். அனுபல்லவி ஸ்வாமியின் சந்நிதியில் சந்தோஷ முகத்துடன் சாஷ்டாங்கம் செய்து மிகச்சேவித்துப் பணியுங்கள். – பூமி சரணங்கள் 1. கர்த்தரே தெய்வமென்று கண்டுமே கொள்வீர்கள், காசினியில் நாமல்ல கடவுளே சிருஷ்டித்தார். அற்புத தேவனின் அரிய ஜனங்களாவோம், ஆண்டவர் ஆடுகளாய் அவனியில் இருக்கின்றோம். – பூமி 2. ஆலய வாசல்களில் அரிய துதிகளோடும், அவர் பிரகாரங்களில் அதிபுகழ்ச்சிகளோடும், சீல முடனே வந்து சிறப்புடனே பணிந்து சீர் பெரும் ஆண்டவரைச்சேர்ந்துமே துதியுங்கள். –

பூமியின் நற்குடிகளே கர்த்தரை – Boomiyin Narkudigalae Kartharai Read More »

பின்செல்வேன் என் மீட்பரே – Pinselvean en meetparae

பல்லவி பின்செல்வேன், என் மீட்பரே;-நான் உன்னைப் பின்செல்வேன், என் மீட்பரே அனுபல்லவி நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர, நாதா, ஜீவன் விட்டாய் வன் குருசிலதால், – பின் சரணங்கள் 1. என் சிலுவை எடுத்தேன்,-எல்லாம் விட்டு என்றும் நின்னையே அடுத்தேன்; நின் திருப் பாதத் தடங்களை நோக்கி நான் நித்தமும் வாழ்வேன் உன் சித்தம் என்றும் செய்து, – பின் 2. சிங்கம் போல கெர்ச்சித்தே-என்றன் நெரே சீறி மிக வெதிர்த்தே; கங்குல் பகலும்

பின்செல்வேன் என் மீட்பரே – Pinselvean en meetparae Read More »

பரனே பரம் பரனே – Paranae param paranae

1. பரனே பரம் பரனேபரப் பொருளே, பரஞ்சோதீ, உரனாடிய விசுவாசிகட் குவந்தாதரம் புரியும்! பெருமான் அடி யேனோபெரும் பாவிபிழை பட்டேன்; சரணாடிவந் தடைந்தேன் ஒரு தமியேன்கடைக் கணியே! 2. தூலத்தையு வந்துண்டுசு கித்துச்சுகம் பேணிக் காலத்தையுங் கழித்தேன் உயர் கதிகூட்டும் ரக்ஷணிய மூலத்தனி முதலே, கடை மூச்சோயுமுன் முடுகிச் சீலத்திரு முகத்தாரொளி திகழக்கடைக் கணியே! 3. கோதார்குணக் கேடன், மிகக் கொடியன், கொடும்பாவி, ஏதாகிலு நன்றொன்றில னெனினும் புறக்கணியா-து ஆதாரசர் வேசாவன வரதாவரு ணாதா, பாதாரவிந் தஞ்சேர்த்தெனைப்

பரனே பரம் பரனே – Paranae param paranae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks