P

பிதாவே ஆராதிக்கின்றோம் – Pithavae Arathikindrom

பிதாவே ஆராதிக்கின்றோம்இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்ஆவியானவரே அன்பு செய்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்அன்பு செய்கின்றோம் – உம்மை 1. மகனாக ( மகளாக )தெரிந்து கொண்டீர்மறுபடி பிறக்க வைத்தீர்ராஜாக்களும் நாங்களேஆசாரியர்களும் நாங்களே 2. சகலமும் படைத்தவரேசர்வ வல்லவரேமகிமைக்கு பாத்திரரேமங்காத பிரகாசமே 3. ஸ்தோத்திரமும் கனமுமவல்லமையும் பெலனும்மாட்சிமையும் துதியும்எப்போதும் உண்டாகட்டும் 4. பரிசுத்தர் பரிசுத்தரேபரலோக ராஜாவேஎப்போதும் இருப்பவரேஇனிமேலும் வருபவரே 5. உமது செயல்களெல்லாம்அதிசயமானவைகள்உமது வழிகளெல்லாம்சத்தியமானவைகள்

பிதாவே ஆராதிக்கின்றோம் – Pithavae Arathikindrom Read More »

பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma

பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma பிரியமானவனே – உன்ஆத்துமா வாழ்வது போல் -நீஎல்லாவற்றிலும் வாழ்ந்துசுகமாய் இரு மகனே (மகளே) 1. வாழ்க்கை என்பது போராட்டமேநல்லதொரு போராட்டமேஆவிதரும் பட்டயத்தைஎடுத்து போராடி வெற்றி பெறு 2. பிரயாணத்தில் மேடு உண்டுபள்ளங்களும் உண்டுமிதித்திடுவாய் தாண்டிடுவாய்மான்கால்கள் உனக்குண்டு மறவாதே 3. ஓட்டப்பந்தயம் நீ ஓடுகிறாய்ஒழுங்கின்படி ஓட மகனேநெருங்கிவரும் பாவங்களைஉதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)

பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma Read More »

புதிய பாடல் பாடி- Puthiya Paadal Paadi

புதிய பாடல் பாடி பாடி இயேசுராஜாவைக் கொண்டாடுவோம்புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசுராஜாவைக் கொண்டாடுவோம் 1. கழுவினார் இரத்தத்தாலேசுகம் தந்தார் காயத்தாலேதேற்றினார் வசனத்தாலேதிடன்தந்தார் ஆவியாலே – எனக்கு 2. உறுதியாய் பற்றிக் கொண்டோம்உம்மையே நம்பி உள்ளோம்பூரண சமாதானம்புவிதனில் தருபவரே – தினமும் 3. அதிசயமானவரேஆலோசனைக் கர்த்தரேவல்லமை உள்ள தேவாவரங்களின் மன்னவனே – தேவா 4. கூப்பிட்டேன் பதில் வந்ததுகுறைவெல்லாம் நிறைவானதுமகிமையின் ராஜா அவர்மகத்துவமானவரே – இயேசு 5. மாலையில் அழுகை என்றால்காலையில் அக்களிப்புகோபமோ ஒரு நிமிடம்கிருபையோ நித்தம்

புதிய பாடல் பாடி- Puthiya Paadal Paadi Read More »

போதகர் வந்து விட்டார் -Pothagar Vanthu Vittar

போதகர் வந்துவிட்டார்உன்னைத் தான் அழைக்கிறார்எழுந்து வா (4) 1. கண்ணீர் கடலில் மூழ்கிகலங்கி தவிக்கிறாயோகலங்காதே திகையாதேகர்த்தர் உன் அடைக்கலம் – மகனே 2. பாவச்சேற்றில் மூழ்கிபயந்து சாகிறாயோதேவமைந்தன் தேடுகிறார்தேற்றிட அழைக்கிறார் மகனே 3. கல்வாரி சிலுவையைப் பார்கதறும் இயேசுவைப் பார்உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்உன் துக்க சுமந்து கொண்டார் 4. துன்பம் துயரம் உன்னைசோர்வுக்குள் ஆக்கியதோஅன்பர் இயேசு அழைக்கிறார்அணைக்கத் துடிக்கிறார்

போதகர் வந்து விட்டார் -Pothagar Vanthu Vittar Read More »

பயப்பட மாட்டேன் நான் -Payapadamaten Naan

பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்இயேசு என்னோடு இருப்பதனால்ஏலேலோ ஐலசா 1. உதவி வருகிறார், பெலன் தருகிறார்ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் 2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் 3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் 4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலேஎல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு 5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம் 6. உலகில் இருக்கிற அலகையை விடஎன்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

பயப்பட மாட்டேன் நான் -Payapadamaten Naan Read More »

பசுமையான புல்வெளியில் – pasumaiyana pulveliyil

பசுமையான புல்வெளியில்படுக்க வைப்பவரேஅமைதியான தண்ணீரண்டைஅழைத்துச் செல்பவரே என் மேய்ப்பரே… நல் ஆயனேஎனக்கொன்றும் குறையில்லப்பா நோயில்லாத சுகவாழ்வு எனக்குத் தந்தவரேகரம் பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே 1.புதிய உயிர் தினம் தினம்எனக்குத் தருகிறீர்உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய்நடத்திச் செல்கிறீர் 2.மரண இருள் பள்ளத்தாக்கில்நடக்க நேர்ந்தாலும்அப்பா நீங்க இருப்பதாலேஎனக்குப் பயமில்ல 3.ஜீவனுள்ள நாட்களெல்லாம்நன்மை தொடருமேதேவன் வீட்டில் தினம் தினம்தங்கி மகிழ்வேனே 4.கரங்களாலே அணைத்துக் கொண்டுசுமந்து செல்கிறீர்மறந்திடாமல் உணவு கொடுத்துபெலன் தருகிறீர் 5.எனது உள்ளம் அபிஷேகத்தால்நிரம்பி வழியுதேஎல்லா நாளும் நன்றிப் பாடல்பாடி மகிழுதே

பசுமையான புல்வெளியில் – pasumaiyana pulveliyil Read More »

puthiya thirupangal puthiya maatrangal – புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள்

புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள் இந்த ஆண்டில் தோன்றும் சிதைந்த கணவுகள் தொடர்ந்த தோல்விகள் வெற்றியாக மாறும் நடக்காது என்று நினைத்தவைகள் அவர்கரத்தினால் நடந்திடுமே தடையாய் நிற்கும் மதில்கள் எல்லாம்தரையாய் மாறி வழி திறக்கும் பாடி மகிழ்ந்திடுவோம் இயேசுவை உயர்த்திடுவோம் – 2 1. கடந்த நாட்களின் இழப்புகளை நினைத்துஇனியும் அழுதிடாதே புதிய துவக்கத்தின் தேவன் அவர்நமக்கு முன்பாக செல்கின்றாரே தளர்ந்த இருதயத்தை திடப்படுத்திக் கொள்ளுவோம் பெலப்படுத்தும் கிறிஸ்துவால்என்றென்றும் ஜெயமெடுப்போம் 2. உன் தேவன் எங்கே என்று

puthiya thirupangal puthiya maatrangal – புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள் Read More »

Pudhiya Vallamai Pudhiya Abishekam – புதிய வல்லமை புதிய அபிஷேகம்

புதிய வல்லமை புதிய அபிஷேகம்புதிய ஆவி எங்கள் மேலேஇந்த நாளில் இறங்கட்டுமே-2 மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமேபலமாய் இறங்கி வாரும்சாத்தானின் கோட்டையை தகர்த்தெரிந்திடபலத்தை எனக்குத் தாரும்-2 1. கேயாசி கண்களைத் திறந்து வைத்துஅக்கினி இரதங்களை காணச் செய்தீர்-2(எங்கள்) ஆவியின் கண்களைத் திறந்திடும்உம் மகிமையை தரிசிக்கவே-2-மேக ஸ்தம்பமே 2. எரிகோவின் கோட்டையை உடைத்திடயோசுவாவை நீர் தெரிந்து கொண்டீர்-2(எங்கள்) தேசத்தின் கட்டுகளை உடைத்திடஉம் ஆவியால் நிரப்பிடுமே-2-மேக ஸ்தம்பமே

Pudhiya Vallamai Pudhiya Abishekam – புதிய வல்லமை புதிய அபிஷேகம் Read More »

Pudhiya Aandu Thuvanga seithaar – புதிய ஆண்டு துவங்க செய்தார்

புதிய ஆண்டு துவங்க செய்தார்புதிய காரியம் வாழ்வில் செய்வார்-2விசுவாசமாய் இயேசுவை நம்பிதொடர்ந்து முன்னேறுவோம்-2 நம்பி சொல்வோம் நன்மை செய்வார்சுகவாழ்வு நம் சுதந்திரமே-2ஆச்சரியமான அதிசயங்கள்நிச்சயம்(அற்பமாய்) வாழ்வில் நடந்திடுமே-2 அல்லேலூயா அல்லேலூயாஅவர் வார்த்தையை பற்றிக்கொள்ளுவோம்அல்லேலூயா அல்லேலூயாஅவர் வார்த்தையை நம்பி செல்லுவோம்-2 1.போனதை நினைத்து புலம்பமாட்டேன்புதிய காரியம் செய்திடுவார்-2வருகின்ற நனமைகள் தடைகள் தாண்டிவாழ்வில் வந்திட உதவி செய்வார்-2 நம்பி சொல்வோம் நன்மை செய்வார்சுகவாழ்வு நம் சுதந்திரமே-2ஆச்சரியமான அதிசயங்கள்நிச்சயம் வாழ்வில் நடந்திடுமே-2-அல்லேலூயா 2.தீங்கு என்னை தொடுவதில்லைதுஷ்டன் என் வழியாய் செல்வதில்லை-2வாழ்நாள் எல்லாம் வல்லவர்

Pudhiya Aandu Thuvanga seithaar – புதிய ஆண்டு துவங்க செய்தார் Read More »

பனிப்பூக்கள் குளிர்காற்றில் – Pani Pookkal Kulir kattrilae

பாடல் 16 பனிப்பூக்கள் குளிர்காற்றில் பறக்கின்ற வேளையது இடையர்களும் இமைசாய்த்து துயில்கின்ற நேரமது – ஓ. 1.வானிலே ஓஹோஹோ வானிலே தூதர்கள் பாடல் பாடிட மனிதரின் பயம் போக்க பிறந்தவரை மேய்ப்பர்கள் வந்து பணிந்தனரே 2.விண்ணிலே ஓஹோஹோ விண்ணிலே மீனொன்றுவால் நீட்டி சென்றிட மனிதரின் இருள் நீக்க பிறந்தவரை சாஸ்திரிகள் வந்து பணிந்தனரே 3. முதலாம் வருகை அறியா எத்தனை மானிடர் உண்டிங்கு இரண்டாம் வருகையில் வரப்போகும் இயேசுவை சந்திக்க ஆயத்தமா..

பனிப்பூக்கள் குளிர்காற்றில் – Pani Pookkal Kulir kattrilae Read More »

Kartharil Belapadu – கர்த்தரில் பலப்படு

கர்த்தரில் பலப்படுஅவர் சத்துவத்தில் பலப்படுவல்லமையில் பலப்படுவிசுவாசியே நீ பலப்படு போராட்டம் நமக்குண்டுமாம்சம் இரத்தத்தோடல்லசத்துரு அவன் சேனையோடுபோராட்டம் நமக்கு உண்டு (2) சத்திய வசன கச்சை கட்டிநீதியின் மார்க்கவசம் தரித்து (2)எதிரியை வீழ்த்தி நீ முன்னேறிச் செல்இயேசுவின் நாமத்தில் தொடர்ந்து செல் (2) – போராட்டம் ஆயத்த பாதரட்சயை அணிந்துஆவியின் பட்டயங்களை எடுத்து (2)அந்தகார வல்லமைகளை அழித்துஇயேசுவின் இரத்தத்தால் தரித்து நில் (2) – போராட்டம் இரட்சணிய தலைச்சீராவை தரித்துவிசுவாச கேடகத்தை கையில் எடுத்து (2)ஆவியில் நிறைந்து தினம்

Kartharil Belapadu – கர்த்தரில் பலப்படு Read More »

Pottri Thuthipom Em Deva Devanae – போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை

போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனைபுதிய இதயமுடனே – நேற்றும்இன்றும் என்றும் மாறா இயேசுவைநாம் என்றும் பாடித்துதிப்போம் இயேசுவென்னும் நாமமேஎன் ஆத்துமாவின் கீதமேஎன் நேசரேசுவை நான் என்றும்போற்றி மகிழ்ந்திடுவேன் கோர பயங்கரமான புயலில்கொடிய அலையின் மத்தியில் – காக்கும்கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்தஅன்பை என்றும் பாடுவேன் யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்சோர்ந்தமிழ்ந்து மாளாதேஆர்ப்பின் ஜெய தொனியோடேபாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் தாய் தன் பாலகனையே மறப்பினும்நான் மறவேன் என்று சொன்னதால்தாழ்த்தி என்னையவர் கையில் தந்துஜீவ பாதை என்றும் ஓடுவேன் பூமியகிலமும்

Pottri Thuthipom Em Deva Devanae – போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version