Manoj Elavumkal

ORE VIRAL NUNIYIL THOTTAAL – ஓர் விரல் நுனியில் தொட்டால்

ORE VIRAL NUNIYIL THOTTAAL – ஓர் விரல் நுனியில் தொட்டால் (ஓர் விரல் நுனியில் தொட்டால்சாந்தமாய் ஆகும் என்னுள்ளம்) x 2(அவர் சிநேக கண்கள் பதிந்தால்வெண்பனி போலாகும் என் இதயம்) x 2இயேசு நீர் வந்திடுமேகாயங்களாற்றணுமேசிநேகத்தின் தைலம் பூசி என்னை கழுவணுமேஓர் விரல் நுனியில் தொட்டால்சாந்தமாய் ஆகும் என்னுள்ளம்அவர் சிநேக கண்கள் பதிந்தால்வெண்பனி போலாகும் என் இதயம். 1. (அவர் சாயல் என்னில் நிறைந்தால்மன்னிக்கின்ற சிநேகமாய் மாறும்அவர் ரூபம் உள்ளில் தெளிந்தால் வலிகளும் நன்மையாய் தீரும்) […]

ORE VIRAL NUNIYIL THOTTAAL – ஓர் விரல் நுனியில் தொட்டால் Read More »

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும் நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே.எத்தனை அகன்றாலும், எதனை மறந்தாலும்என் முகம் உந்தன் நெஞ்சினிலே.அறியாதகலும் இதயங்களில் நீர்இணையுமே தாயன்பினோடேஅறிந்ததன்றோ உந்தன் தேற்றரவாம்.எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும் நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே. 1. (உள்ளங்கையில் என் பெயரெழுதி நீர்ஒவ்வொரு நிமிஷமும் பாதுகாத்தீர்) – 2கைப்பிடித்து நீரென்றும் கூட நடத்திநெஞ்சினில் வலிக்கின்ற பெருந்துயர் துடைத்துதெய்வம் நீர் என்னை சிருஷ்டித்த தெய்வம்.எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும்

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version