John Rohith

John Rohith

John Rohith songs

John Rohith tamil christian songs

John Rohith musical songs

Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன்

Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன் உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யாஉம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா உலகமோ நிலையில்லைசார்ந்து கொள்ள இடமில்லை (2)நித்தியா கன்மலையேஅசையாத பர்வதமேஅரணான கோட்டையேநான் நம்பும் கேடகமேஉம்மை என்றும் நம்பியுள்ளேன்வெட்கப்பட்டு போவதில்லை (2)(நான்)வெட்கப்பட்டு போவதில்லை (2) 1.நான் போகும் பயணம் தூரம்யார் துணை செய்திடுவாரோயாக்கோபின் தேவன் துணையேஎன்னை வழிநடத்திடுவார் (2)தடைகள் யாவும் நீக்கிஎன்னை வழி நடத்திடுவார்நித்திய வாழ்வைக் காணஎன்னையும் சேர்த்திடுவாரேநித்திய வாழ்வைக் காணஎன்னையும் சேர்த்திடுவாரே(2) – […]

Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன் Read More »

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai Lyrics:1. யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்வியாதிகள் இன்று எனக்கில்லையேயெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்வாதை நோய்களும் எனக்கில்லையே சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையேமரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்மரண பயமும் எனக்கில்லையே உம்மை நம்புவோர்க்கு பயமில்லையேஉம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2 2. யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரேயெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே யெகோவாயீரே எல்லாம் தருபவர்என்னை போஷிக்க வல்லவரேஈசாக்கின் விதையை

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai Read More »

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன்

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன் உம் சமூகத்தையே நாடுகின்றேன்உன் பிரசன்னத்தையே, நான் தேடுகின்றேனே – 2 ஜெபமின்றி ஜெயமில்லைஜெபமின்றி வாழ்வில்லை .ஜெபமின்றி நிறைவில்லைஜெபமின்றி எதற்கும் தீர்வில்லைஜெபத்தின் ஆவியை என் மேல் ஊற்றுமே ஜெபத்தின் வாஞ்சையால் என்னை நிரப்புமேஜெபத்தின் வல்லமை கற்று தாருமேஜெபமே ஜெயம் – 3 x 2 உம் சமூகத்தையே,நாடுகிறேன் 1.அதிகாலையோ, அந்தி மாலையோ, நடுஜாமமோ நீர் ஜெபித்தீரேவனாந்திரமோ, மலை அடிவாரமோ, நீரோடையோ எங்கும் ஜெபித்தீரே -2 – ஜெபத்தின் ஆவியை 2.

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன் Read More »

Thanimai Alla Eni – தனிமை அல்ல இனி

Thanimai Alla Eni – தனிமை அல்ல இனி தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2தேவன் உன்னோடு இருக்கிறார்-2தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2 1.தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டுகாண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர்-2தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார்-2நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார்-2 தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2 2.தாயின் கருவினிலே உருவாகுமுன்னேபெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை-2தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர்-2எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் – 2 தனிமை

Thanimai Alla Eni – தனிமை அல்ல இனி Read More »

Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த

Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம்அந்தகார வல்லமையை துரத்திடுவோம்சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம்(நம்) எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம்-2 சிறைப்பட்டு போன சபையோரேசிறைப்பட்டு போன சீயோனேஉன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே-2விலையேறப்பெற்ற இரத்தமே-2-ஆட்டுக்குட்டி 1.உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கதிரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும் -2இரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பிஆவியின் நிறைவை திரும்பத்தாரும்-2-இரத்தமே 2.சுத்தமான ஜலத்தை தெளித்திடுமேபரிசுத்த இரத்தத்தாலே கழுவிடுமே-2சபைகள் எல்லாம் மீட்படைந்துசபைகளில் தேவன் எழுந்தருளும்-2-இரத்தமே 3.பலத்த அபிஷேகம் ஊற்றிடுமேகிருபையின் வரங்களால்

Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த Read More »

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும்

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும்நிலைவரமான ஆவியால் நிரப்பும் உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்உம் ஆவி என்னை தாங்கிட செய்யும் என்னை கழுவும் உம் ஈசோப்பினால்அப்பொழுது சுத்தமாவேன் என்னை கழுவும் உம் திரு இரத்தத்தால்அப்பொழுது சுத்தமாவேன் 1. உள்ளத்தில் உண்மையாய் இருக்கநீர் விரும்பிடும் தெய்வமல்லோ உம் விருப்பத்தை நிறைவேற்றிடஎன்னை கழுவும் உம் ஈசோப்பினால் – என்னை கழுவும் 2. என் பாவங்கள் ஒன்றையும் பாராபரிசுத்தமான தெய்வமல்லோ பாவ மன்னிப்பை நான் பெற்றிடஎன்னை கழுவும் உம்

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் Read More »

கர்த்தர் என் வெளிச்சமும் -Karthar en velichamum

கர்த்தர் என் வெளிச்சமும் -Karthar en velichamum Lyrics: 1-Karthar en velichamum , ratchipumanavarYaruku Bayapaduven?Karthar En jeevanin BelanumanavarYarukum Anjamaten. *Nichayam UyarthiduvarAvar Karam pidithiduvenSoramal AdangirupaenAvar Vala sithathirkul.* 2-Theengunalile tham kudarathil maraithuUyarntha Kanmalaiyin mel vaithiduvarPoraadi Jebithu Avaraiyae NaaduvenVala Karam Neeti yennai anaithu kolvaar. 3-Yenaku Ethiraga uthangal vanthalumVisuvaasam kondu naan jeyirthu NirpaenYen Vazhvai Arpanithu Avar vazhiyil nadapaenMaarbodu Anaithu Yennai Serthukolvaar.

கர்த்தர் என் வெளிச்சமும் -Karthar en velichamum Read More »

பேசும் தெய்வம் நீர்தான் -Pesum Deivam Neerthaan

பேசும் தெய்வம் நீர்தான் ஐயாநீர் பேசும் நான் கேட்கிறேன்-2நீர் பேசினால் என் ஆத்துமாஉம்மிலே பெலன் அடையும்-2-பேசும் 1.ஆதாமோடு பேசினீரேபேசி தினமும் மகிழ்ந்தீரே-2என்னோடு பேசும்என்னில் நீர் மகிழும்-2உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்-2-பேசும் 2.ஆபிரகாமோடு பேசினீரேஆசீர்வதித்து உயர்த்தினீரே-2என்னோடு பேசும்என்னையும் உயர்த்தும்-2உம்மில் நான் வளர்ந்திடுவேன்-2-பேசும் 3.மோசேயோடு பேசினீரேஇஸ்ரவேல் ஜனத்தை நடத்தினீரேஎன்னோடு பேசும்என்னையும் நடத்தும்-2(நான்) உம்மோடு நடந்திடுவேன்-2-பேசும் Pesum Deivam Neerthaan AiyaNeer Pesum Naan Ketkiraen-2Neer Pesinaal En AathumaUmmilae Belan Adayum-2-Pesum 1.Aathamodu PesineeraePesi Thinamum Magizhntheerae-2Ennodu PesumEnnil Neer Magizhum-2Ummil

பேசும் தெய்வம் நீர்தான் -Pesum Deivam Neerthaan Read More »

நீர் என் வாழ்க்கையானீர் -Neer En Vazkaiyaneer

நீர் என் வாழ்க்கையானீர்என் வாழ்வின் ஒளியானீர்-2உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் என்றுமே-2-நீர் என் 1.இரவெல்லாம் எனக்காய் நொறுக்கப்பட்டீர்உடல் எல்லாம் காயங்களானதே-2என் நிழலானவர் என் உயிரானவர்என் செல்வமும் நீரே-2-நீர் என் 2.தேவனின் ஆட்டுக்குட்டிபலியாய் நின்றது எனக்காய் ஏங்கி-2என் இயேசுவே இயேசுவேஎன் செல்வமும் நீரே-2-நீர் என் 3.எனக்காய் சிலுவையில் நீர் மரித்தீர்உம் திரு இரத்தம் சிந்தினீர்-2என் கன்மலையே கோட்டையேஎன் சர்வமும் நீரே-2-நீர் என் நீர் என் வாழ்க்கையானீர் -Neer En Vazkaiyaneer

நீர் என் வாழ்க்கையானீர் -Neer En Vazkaiyaneer Read More »

வானத்தின் திறவுகோலை – Vaanathin thiravukolai

Lyricsவானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால்வானத்தின் நன்மைகளால் நிறைத்தவரேசெல்வ சீமானாய் மாற்றினீரே சீயோனுக்கு தயை செய்யும் காலம்இப்பொழுதே வருகின்றது இல்லை என்ற நிலை இல்லையே குறைவுகளெல்லாம் நிறைவானதேஇரட்சண்யத்தை நான் கண்டதினால் நிறைவான பலனை அடைந்தேனே அழுகை இல்லை புலம்பல் இல்லைவாதைகள் ஒன்றும் தொடர்வதில்லைமகனையே நமக்காய் கொடுத்திட்டவர்அனைத்தையும் திரளாய் கொடுத்திடுவார் Vaanathin thiravukolai koduthathinaal Vaanathin nanmaigalaal niraithavarae Selvaseemaanai maatrineeraeSeeyonuku thayaiseiyum kaalam Ippoluthu varugintrathu 1Illai entra nilai illayae Kuraivugalellam niraivaanthey Ratchanyathai naan kandathinaal Niraivaana

வானத்தின் திறவுகோலை – Vaanathin thiravukolai Read More »

எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம் – Ella Nerukkamum Maridum Neram

Scale: D# minorஎல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்நம் சுகவாழ்வு துளிர்த்திடும் காலம்-2கலங்காதே என்றும்திகையாதே இந்நாள்அழைத்தவர் முன் செல்கிறார்-2 அவர் நாமம் எல்ரோயிநம்மை எந்நாளும் காண்கின்றவர்-2கைவிடப்படுவதில்லைநீ ஒடுங்கி போவதில்லைஓ.ஓ.ஓ..கைவிடப்படுவதில்லைநீ அவமானம் அடைவதில்லை 1.ஒன்றுமே இல்லை என்றுஏங்கி நீ தவித்திடாதே-2சொந்த பிள்ளையே தந்தவரால்சொந்த பிள்ளையையே தந்தவரால்மற்ற எல்லாமும் அருளிடுவார்-2-அவர் நாமம் 2.முந்தின காரியமோபூர்வத்தின் எல்லைகளோ-2(நீ) ஒன்றும் நினைத்திடாதே-2(இயேசு) புது வழி திறந்திடுவார்-2-அவர் நாமம் 3.எப்பக்கமும் நெருக்கப்பட்டும்சோர்ந்து நீ போய் விடாதே-2உந்தன் ஓட்டத்தை துவக்கினவர்-2(உன்னை) எந்நாளும் நடத்திடுவார்-2-அவர் நாமம் Ella Nerukkamum

எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம் – Ella Nerukkamum Maridum Neram Read More »

பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே-Bethalagemiley MaattuThozhuvathilae

பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே பிறந்தாரே நம் இயேசு-2பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரேநம்மை மீட்டிடவே-2 1.தாவீதின் ஊரில்கிறிஸ்து என்னும் இரட்சகர்நமக்காய் பிறந்தாரேபயம் வேண்டாம்கலக்கம் வேண்டாம்எல்லாம் பார்த்துக்கொள்வார்-2 உன்னத தேவனுக்குமகிமை உண்டாகட்டும்பூமியிலே சமாதானமும்நன்மை உண்டாகட்டும்-2 Merry Christmas Merry Christmasஇயேசு பிறந்தார்நம்மை மீட்டிட பிறந்தார்-2 2.சுவிசேஷத்தை பிரசங்கித்திடஇயேசு வந்தாரேகுணமாக்கிடவும்விடுதலை தரவும்பரலோகம் விட்டு வந்தார்-2 இம்மானுவேல்தேவன் நம்மோடிருக்கின்றார்நித்திய நித்திய காலமாய்அவரே அரசாளுவார்-2-பெத்லகேமிலே Merry Christmas Merry Christmasஇயேசு பிறந்தார்நம்மை மீட்டிட பிறந்தார்-2 Pirantharea Nam Yesu | RJ Moses | New Christmas

பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே-Bethalagemiley MaattuThozhuvathilae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version