Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Karthaavai Nambuvorai – கர்த்தாவை நம்புவோரை

1.கர்த்தாவை நம்புவோரை ஓர்க்காலும் கைவிடார், பொல்லாரின் சீறுமாற்றை வீணாக்கிப் போடுவார்; சன்மார்க்கரைப் பலத்த கையால் தயாபரர் ரட்சித்துத் தாழ்ச்சியற்ற அன்பாய் விசாரிப்பார். 2.கர்த்தாவின் சித்தத்துக்கு கீழ்ப்பட்டடங்குவேன்; அப்போ நான் ஜீவனுக்கு நேரே நடக்கிறேன்; லௌகீக வாழ்வின் பாதை வேண்டாம், நான் இயேசுவை பின்பற்றி, இங்கே வாதை சகித்தால், மாநன்மை. 3. என்மேலே பாரமாக வரும் இக்கட்டிலே பராபரன் அன்பாக என்னோடிருப்பாரே; பொறுக்கிற வரத்தை அவரிடம் கேட்பேன், அவ்விதமாய் இக்கட்டை சகித்து வெல்லுவென். 4. கசப்பும் கர்த்தராலே வரும், […]

Karthaavai Nambuvorai – கர்த்தாவை நம்புவோரை Read More »

En Nenjjai Swami Umakae – என் நெஞ்சை ஸ்வாமீ உமக்கே

1. என் நெஞ்சை, ஸ்வாமீ, உமக்கே ஈவாய்ப் படைக்கிறேன்; நீர் இந்தக் காணிக்கையையே கேட்டீர் என்றறிவேன் 2. என் மகனே, உன் நெஞ்சைத் தா, நீ இக்கடனைத் தீர்; வேறெங்கும் நீ சுகப்பட மாட்டாயே” என்கிறீர். 3. அப்பா, நீர் அதைத் தயவாய் அங்கீகரிக்கவும், நான் அதை உள்ளவண்ணமாய் தந்தேன், அன்பாயிரும் 4. மெய்தானே, அது தூய்மையும் நற்சீரு மற்றது; அழுக்கும் தீட்டும் மாய்கையும் அதில் நிரம்பிற்று. 5. நான் உண்மையாய்க் குணப்பட அதை நொறுக்குமேன்; இத்

En Nenjjai Swami Umakae – என் நெஞ்சை ஸ்வாமீ உமக்கே Read More »

En Aavi Aanmaa Degamum – என் ஆவி ஆன்மா தேகமும்

1.என் ஆவி ஆன்மா தேகமும் இதோ படைக்கிறேன்; என்றும் உம் சொந்தமாகவும் பிரதிஷ்டை செய்கிறேன். 2.ஆ, இயேசு, வல்ல ரட்சகா உம் நாமம் நம்புவேன்; ரட்சிப்பீர், மா தயாபரா, உம் வாக்கை வேண்டுவேன். 3.எப்பாவம் நீங்க, உறுப்பு தந்தேன் சமூலமாய்; போராட்டம் வெற்றி சிறப்பு படைக்கலங்களாய். 4.நான் உம்மில் ஜீவித்தல் மகா மேலான பாக்கியம்; தெய்வ சுதா, என் ரட்சகா, என் ஜீவனாயிரும். 5.என் நாதா, திரு ரத்தத்தால் சுத்தாங்கம் சொந்தமே; ஆனேன்! உம் தூய ஆவியால்

En Aavi Aanmaa Degamum – என் ஆவி ஆன்மா தேகமும் Read More »

Unthan Sonthamaakkineer – உந்தன் சொந்தமாக்கினீர்

1. உந்தன் சொந்தமாக்கினீர் அடியேனை நோக்குவீர் பாதுகாரும் இயேசுவே என்றும் தீங்கில்லாமலே 2. நான் உம் சொந்தம், லோகத்தில் மோட்ச யாத்திரை செய்கையில் ஜீவன், சத்தியம், வழியும் நீரே, ரட்சித்தாண்டிடும் 3. நான் உம் சொந்தம் ரட்சியும் மட்டில்லாத பாக்கியமும் அருள் நாதா, நல்கினீர் இன்னமும் காப்பாற்றுவீர். 4. நான் உம் சொந்தம் நித்தமாய் தாசனை நீர் சுகமாய் தங்கச் செய்து, மேய்ப்பரே காத்தும் மேய்த்தும் வாருமே. 5. நான் உம் சொந்தம், தேவரீர் வழி காட்டிப்

Unthan Sonthamaakkineer – உந்தன் சொந்தமாக்கினீர் Read More »

Aaraainthu Paarum Karthavae – ஆராய்ந்து பாரும் கர்த்தரே

1. ஆராய்ந்து பாரும், கர்த்தரே , என் செய்கை யாவையும் நீர் காணுமாறு காணவே என்னில் பிரகாசியும் . 2. ஆராயும் எந்தன் உள்ளத்தை நீர் சோதித்தறிவீர் ; என் அந்தரங்க பாவத்தை மா தெளிவாக்குவீர். 3. ஆராயும் சுடரொளியால் தூராசை தோன்றவும் ; மெய் மனஸ்தாபம் அதனால் உண்டாக்கியருளும் . 4. ஆராயும் சிந்தை, யோசனை எவ்வகை நோக்கமும் , அசுத்த மனோபாவனை உள்ளிந்திரியங்களும். 5. ஆராயும் மறைவிடத்தை உமா தூய கண்ணினால் ; ஆரோசிப்பேன்

Aaraainthu Paarum Karthavae – ஆராய்ந்து பாரும் கர்த்தரே Read More »

Aa Yesuvae Naan Boomiyil – ஆ இயேசுவே நான் பூமியில்

1.ஆ இயேசுவே, நான் பூமியில் உயர்த்தப்பட்டிருக்கையில் எல்லாரையும் என் பக்கமே இழுத்துக்கொள்வேன் என்றீரே. 2.அவ்வாறென்னை இழுக்கையில், என் ஆசை கெட்ட லோகத்தில் செல்லாமல்; பாவத்தை விடும், அநந்த நன்மைக்குட்படும். 3.தராதலத்தில் உம்முடன் உபத்திரவப்படாதவன் உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்; சகிப்பவன் சந்தோஷிப்பான். 4.பிதாவின் வீட்டில் தேவரீர் ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்; அங்கே வசிக்கும் தூயவர் இக்கட்டும் நோவும் அற்றவர்.

Aa Yesuvae Naan Boomiyil – ஆ இயேசுவே நான் பூமியில் Read More »

Arpa Vaalvai Vanjiyaamal – அற்ப வாழ்வை வாஞ்சியாமல்

அற்ப வாழ்வை வாஞ்சியாமல் இன்பம் செல்வம் பின்பற்றாமல் தெய்வ நேசத்தை ஓயாமல் நாடுவாய், நாடுவாய் விரும்பாதே பேர் பிரஸ்தாபம் லோக மகிமை பிரதாபம் ஆத்ம வாழ்வின் நித்திய லாபம் நாடுவாய், நாடுவாய் நாடுவாய், தெய்வாசிர்வாதம் கர்த்தர் ஈயும் சற்பிரசாதம் பாவம் தீரத் திருப்பாதம் நாடுவாய், நாடுவாய், மீட்பர் போல் சுத்தாங்கமாக தாழ்மையோடு சாந்தமாக தொண்டு செய்ய ஆவலாக நாடுவாய், நாடுவாய், பிறர் இயேசுவண்ட சேர அவராலே கடைத்தேற தெய்வ சித்தம் நிறைவேற நாடுவாய், நாடுவாய், அருள் நாதர்

Arpa Vaalvai Vanjiyaamal – அற்ப வாழ்வை வாஞ்சியாமல் Read More »

Arul Maari Engumaaga – அருள் மாரி எங்குமாக

1. அருள் மாரி எங்குமாக பெய்ய அடியேனையும் கர்த்தரே நீர் நேசமாக சந்தித்தாசீர்வதியும் என்னையும் என்னையும் சந்தித்தாசீர்வதியும் என்னையும் என்னையும் சந்தித்தாசீர்வதியும். 2. என் பிதாவே, பாவியேனை கைவிடாமல் நோக்குமேன் திக்கில்லா இவ்வேழையேனை நீர் அணைத்துக் காருமேன் என்னையும் என்னையும் நீர் அணைத்துக் காருமேன் என்னையும் என்னையும் நீர் அணைத்துக் காருமேன் 3. இயேசுவே நீர் கைவிடாமல் என்னைச் சேர்த்து ரட்சியும் ரத்தத்தாலே மாசில்லாமல் சுத்தமாக்கியருளும் என்னையும் என்னையும் சுத்தமாக்கியருளும் என்னையும் என்னையும் சுத்தமாக்கியருளும் 4. தூய

Arul Maari Engumaaga – அருள் மாரி எங்குமாக Read More »

Balaveenarin Balamum – பலவீனரின் பலமும்

பலவீனரின் பலமும் துக்கப்பட்டிருக்கிற பாவிகளுட திடனும் வைத்தியருமாகிய இயேசுவே, என் எஜமானே கேட்டை நீக்கும் பலவானே என் இதயம் ஜென்ம பாவம் ஊறிய ஊற்றானது முழுவதும் என் சுபாவம் நன்மையை விரோதித்து பாவத்தின் விஷத்தினாலும் நிறையும் துர் இச்சையாலும் ஆத்தும பகைஞராலே காயப்பட்டுப் போன நான் உம்மண்டைக்கு வாஞ்சையாலே ஓடிச்சேருமுன்னேதான் பேய் தன் கூட்டத்துடனேயும் என்னில் மீளவும் அம்பெய்யும் செய்ய வேண்டிய ஜெபத்தை அசதி மறித்திடும் உமதாவி ஆத்துமத்தை நன்மைக்கேவுவதற்கும் வரும்போதெதிர்க்கும் மாமிசம் அதைத் தடுக்கும் நோயாம்

Balaveenarin Balamum – பலவீனரின் பலமும் Read More »

Nirpanthamaana Paaviyaai – நிர்ப்பந்தமான பாவியாய்

1. நிர்ப்பந்தமான பாவியாய் நான் இங்கே தேவரீருக்கே முன்பாக மா கலக்கமாய் நடுங்கி வந்தேன், கர்த்தரே; இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 2. ஆ! என் குரூர பாவத்தால் மிகுந்த துக்கம் அடைந்தேன்’ ஆ ஸ்வாமி, துயரத்தினால் நிறைந்த ஏழை அடியேன், இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 3. என் குற்றத்துக்குத் தக்கதாய் செய்யாமல் தயவாய் இரும்; பிதாவே, என்னைப் பிள்ளையாய் இரங்கி நோக்கியருளும்; இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 4. என்

Nirpanthamaana Paaviyaai – நிர்ப்பந்தமான பாவியாய் Read More »

Naan Engae Ooduvean – நான் எங்கே ஓடுவேன்

1.நான் எங்கே ஓடுவேன், மா பாதகனானேன், தீட்பெங்கும் என்னை மூடும், யார் ஆத்ரிக்கக் கூடும்; என் திகில் லோகத்தார்கள் அனைவருடத நீக்கார்கள். 2.அன்புள்ள, இயேசுவே, வா என்று சொன்னீரே, என் மனமும்மைப் பற்றும்; என் க்லேகமும் இக்கட்டும் தணிய, தயவாகத் திடன் அளிப்பீராக. 3.என் பாவத்தால் உண்டாம் விசாரத்தோ டெல்லாம் நான் எனக்காய் மடிந்த உம்மண்டையே பணிந்த ஜெபத்தியானமாக வந்தேன், ரட்சிப்பீராக. 4.சிந்துண்ட உம் வல்ல இரத்தத்தால் எல்லா அழுக்கும் என்னில் வாங்கும், என் நோயில் என்னைத்தாங்கும்;

Naan Engae Ooduvean – நான் எங்கே ஓடுவேன் Read More »

Naangal Paava Paarathaal – நாங்கள் பாவப் பாரத்தால்

1. நாங்கள் பாவப் பாரத்தால் கஸ்தியுற்றுச் சோருங்கால் தாழ்மையாக உம்மையே நோக்கி, கண்ணீருடனே ஊக்கத்தோடு வாஞ்சையாய் கெஞ்சும்போது, தயவாய் சிந்தை வைத்து, இயேசுவே எங்கள் வேண்டல் கேளுமே. 2. மோட்சத்தை நீர் விட்டதும், மாந்தனாய்ப் பிறந்ததும் ஏழையாய் வளர்ந்ததும், உற்ற பசி தாகமும், சாத்தான் வன்மை வென்றதும் லோகம் மீட்ட நேசமும் சிந்தை வைத்து, இயேசுவே, எங்கள் வேண்டல் கேளுமே. 3. லாசருவின் கல்லறை அண்டை பட்ட துக்கத்தை சீயோன் அழிவுக்காய் நீர் விட்ட சஞ்சலக் கண்ணீர்

Naangal Paava Paarathaal – நாங்கள் பாவப் பாரத்தால் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version