Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Aamaithi Anbin Swami – அமைதி அன்பின் ஸ்வாமியே

1. அமைதி அன்பின் ஸ்வாமியே இப்பாரில் யுத்தம் மூண்டதே விரோதம் மூர்க்கம் ஓய்ந்திடும் பார் அமர்ந்தும், போர் நீக்கிடும். 2. எம் முன்னோர் காலம் தேவரீர் செய்த மா கிரியை நினைப்பீர் எம் பாவம் நினையாதேயும் பார் அமர்த்தும், போர் நீக்கிடும். 3. நீர்தாம் சகாயம் நம்பிக்கை கடைப்பிடிப்போம் உம் வாக்கை வீண் ஆகாதே யார் வேண்டலும் பார் அமர்த்தும், போர் நீக்கிடும். 4. விண் தூதர் தூயோர் அன்பினில் இசைந்தே வாழும் மோட்சத்தில் உம் அடியாரைச் […]

Aamaithi Anbin Swami – அமைதி அன்பின் ஸ்வாமியே Read More »

Sorpa Kaalam Pirinthaalum – சொற்பக் காலம் பிரிந்தாலும்

1. சொற்பக் காலம் பிரிந்தாலும் பார் பின்பு ஏகசபையாக கூடுவோம் ஆனந்தமாக; அது மட்டும் கர்த்தர் தாங்குவார். கூடுவோம் கூடுவோம் இயேசுவோடு வாழுவோம் கூடுவோம் கூடுவோம் அது மட்டும் கர்த்தர் தாங்குவார். 2. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் மிக்க ஞானத்தால் நடத்தி மோசமின்றியும் காப்பாற்றி அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் 3. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் சிறகாலே மூடிக் காத்து மன்னா தந்து போஷிப்பித்து அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் 4. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் துன்பம் துக்கம் நேரிட்டாலே

Sorpa Kaalam Pirinthaalum – சொற்பக் காலம் பிரிந்தாலும் Read More »

Aa Neethiyulla Kartharae – ஆ நீதியுள்ள கர்த்தரே

1.ஆ, நீதியுள்ள கர்த்தரே வெளி வறண்டதாலே எச்சீவனும் வதங்குதே. இத் துன்பம் எங்களாலே நடந்த பாவத்தின் பலன் என்றெங்களில் அவனவன் துக்கித்துச் சொல்ல வேண்டும். 2.ஆ, எங்கள் மீறுதல்களை இரக்கமாய் மன்னியும், நீரே அடியார் நம்பிக்கை. சகாயத்தை அளியும்; கர்த்தாவே, சுத்த தயவால் மழையைத் தந்து, அதினால் நிலத்தைப் பூரிப்பாக்கும். 3.தயாபரா, நீர் உமது உடன்படிக்கைக்காக ரட்சித்து, காய்ந்த பூமிக்குத் தண்ணீர் இறைப்பீராக; ஆகாயத்தின் கர்த்தரே நீரே, மழையை உம்மை அன்றியே யார் பெய்யப் பண்ணக்கூடும். 4.மூச்சற்ற

Aa Neethiyulla Kartharae – ஆ நீதியுள்ள கர்த்தரே Read More »

ஆ இன்ப இல்லமே – Aa Inba Illamae nee entrum Lyrics

1. ஆ, இன்ப இல்லமே! நீ என்றும் தழைத்து வாழ்க! அன்புடன் பாலர் யாரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க; அன்னை தந்தை ஆவலாய்ப் பாலகரை ஆண்டவன் பாதம் படைக்க. 2. ஆ, இன்ப இல்லமே! உன் செல்வம், சுகம் தழைக்க; உன் மக்கள் யாவரும் ஓர் வேலை உகந்து செய்ய; பக்தியுடன் பற்பல சேவை ஆற்றி, கர்த்தன் அருள் பெற்று ஓங்க. 3. ஆ, இன்ப இல்லமே! நன்மை பெருகும் அந்நாளில் ஆண்டவர் நாமத்தை ஆர்வ நன்றியுடன்

ஆ இன்ப இல்லமே – Aa Inba Illamae nee entrum Lyrics Read More »

Adiyaar Vendal Kealum – அடியார் வேண்டல் கேளும்

1. அடியார் வேண்டல் கேளும், இயேசுவே! உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே; நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர் உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே. 2. எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர் பந்தியில் நீரும் கூட அமர்வீர், எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர், எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர். 3. பாலனாய் வந்த இயேசு ரட்சகா, எம் பாலர் முகம் பாரும், நாயகா; தெய்வ கிருபை நற்குணம் நற்செயல் யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே.

Adiyaar Vendal Kealum – அடியார் வேண்டல் கேளும் Read More »

Aa Vaanam Boomi Yaavaiyum – ஆ வானம் பூமி யாவையும்

ஆ, வானம் பூமி யாவையும் அமைத்து ஆளும் கர்த்தரே உமது ஞானம் சத்தியம் அளவில் அடங்காததே உமக்கு வானம் ஆசனம் பூதலம் பாதப்படியாம் எங்களுக்கு இருப்பிடம் கிடைத்தது மா தயையாம் இவ்வீட்டில் நாங்கள் வசித்து பக்தியோடும்மைப் போற்றுவோம் இடைவிடாமல் துதித்து கொண்டாடித் தாழ்ந்து சேவிப்போம் இங்கே இருக்கும் நாள் மட்டும் உற்சாகத்தோடு உமக்கே அடங்கி நாங்கள் நடக்கும் குணத்தை தாரும் கர்த்தரே ஜீவன் பிரியும் நேரத்தில் உம்மண்டை வந்து சேரவும் முடிவில்லாத இன்பத்தில் நற்பங்கடையவும் செய்யும் இகத்திலும்

Aa Vaanam Boomi Yaavaiyum – ஆ வானம் பூமி யாவையும் Read More »

Vayal Uluthu Thoovi – வயல் உழுது தூவி

1. வயல் உழுது தூவி நல் விதை விதைப்போம் கர்த்தாவின் கரம் அதை விளையச் செய்யுமாம் அந்தந்தக் காலம் ஈவார் நற்பனி மழையும் சீதோஷ்ணம் வெயில் காற்று அறுப்புவரையும். நல் ஈவுகள் யாவும் ஈபவர் கர்த்தரே துதிப்போம் என்றும் துதிப்போம் அவர் மா அன்பையே. 2. விண் வானம் ஆழி பூமி அவரே சிருஷ்டித்தார் புஷ்பாதி விண் நட்சத்திரம் பாங்காய் அமைக்கிறார் அடக்கி ஆழி காற்று உண்பிப்பார் பட்சிகள் போஷிப்பிப்பார் அன்றன்றும் மைந்தாராம் மாந்தர்கள். நல் ஈவுகள்

Vayal Uluthu Thoovi – வயல் உழுது தூவி Read More »

Kaalanthorum Thayavaaga – காலந்தோறும் தயவாக

1. காலந்தோறும் தயவாக தேவரீர் அளித்திடும் பலவித நன்மைக்காக என்ன ஈடுதான் தகும்? எங்கள் வாயும் உள்ளமும் என்றும் உம்மைப் போற்றிடும். 2. மாந்தர் பண்படுத்தி வித்தை பூமியில் விதைக்கிறார் கர்த்தரே அன்பாக அதை முளைத்தோங்கச் செய்கிறார் ஏற்ற காலம் மழையும் பெய்து பூண்டை நனைக்கும். 3. உம்முடைய சித்தத்தாலே காற்று வெயில் வீசுமே கால மழை பனியாலே பயிர்கள் செழிக்குமே உழுவோர் பிரயாசம் நீர் சித்தியாகச் செய்கிறீர். 4. ஆதலால் மகிழ்ந்து நாங்கள் உம்மை அன்பாய்த்

Kaalanthorum Thayavaaga – காலந்தோறும் தயவாக Read More »

Kazhlithu Paadu – களித்துப் பாடு

களித்துப் பாடு தெய்வ இரக்கத்தை நன்றாய் கொண்டாடு மெய்ச்சபையே உன்னை வரவழைத்துத் தயவாக தேடினோர் அன்பைத் துதிப்பாயாக கர்த்தர் பலத்த கையினால் ஆளுவர் புகழப்பட அவரே தக்கவர் விண் சேனை பக்திப் பணிவாக அவரைச் சூழ்ந்து துதிப்பதாக நிர்பந்தமான அஞ்ஞான கூட்டமே வெளிச்சம் காண விழிக்க வேண்டுமே உம் மீட்பராலே எந்தத் தீங்கும் பாவத்தின் தோஷமும் எல்லாம் நீங்கும் ஆகாரம் தாறார் தகப்பன் வண்ணமாய் காப்பாற்றி வாறார் தினமும் திரளாய் அவர் கை எவ்விடத்திலேயும் பூரணமான இரக்கம்

Kazhlithu Paadu – களித்துப் பாடு Read More »

Naathaa jeevan Sugam thantheer – நாதா ஜீவன் சுகம் தந்தீர்

1. நாதா, ஜீவன் சுகம் தந்தீர் நாடி வந்த மாந்தர்க்கு இன்றும் ஜீவன் சுகம் ஈவீர் நோயால் வாடுவோருக்கு, நாதா, உம்மைப் பணிவோம் பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம். 2. ஆவலாய் சிகிச்சை நாடி சாவோர் பிணியாளிகள் வைத்தியர் சகாயர் தேடி வருவாரே ஏழைகள் நாதா, சுகம் அருள்வீர், பாதம் வீழ்ந்தோர் ரட்சிப்பீர். 3. ஐயா! தொண்டர் ஆணும் பெண்ணும், கையால் உள்ளத்தாலுமே பாசம் அநுதாபத்தோடும் பாரம் நீக்கச் செய்யுமே; நாதா, ஜெபம் படைப்போம், பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம்.

Naathaa jeevan Sugam thantheer – நாதா ஜீவன் சுகம் தந்தீர் Read More »

Kartha Um Maatchi Karathaal – கர்த்தா உம் மாட்சி கரத்தால்

1. கர்த்தா உம் மாட்சி கரத்தால் நோய் சாவும் நீங்கிற்றே சுத்தாங்க சுகம் ஜீவனும் உம் வார்த்தை நல்கிற்றே அந்தகர் ஊமை செவிடர் நிர்ப்பந்தராம் குஷ்டர், நொந்த பல்வேறு ரோகஸ்தர் நாடோறும் வந்தனர். 2. மா வல்ல கரம் தொடவே ஆரோக்கியம் பெற்றனர் பார்வை நற்செவி பேச்சுமே பெற்றே திரும்பினர்; மா வல்ல நாதா, இன்றுமே மறுகும் ரோகியும் சாவோரும் தங்கும் சாலையில் ஆரோக்கியம் அளியும். 3. ஆரோக்கிய ஜீவ நாதரே நீரே எம் மீட்பராய் ஆரோக்கியம்

Kartha Um Maatchi Karathaal – கர்த்தா உம் மாட்சி கரத்தால் Read More »

Moolaikal Kirsithuvae – மூலைக் கல் கிறிஸ்துவே

மூலைக் கல் கிறிஸ்துவே – Moolaikal Kirsithuvae 1. மூலைக் கல் கிறிஸ்துவேஅவர் மேல் கட்டுவோம்;அவர் மெய் பக்தரேவிண்ணில் வசிப்போராம்அவரின் அன்பை நம்புவோம்தயை பேரின்பம் பெறுவோம். 2. எம் ஸ்தோத்ரப் பாடலால்ஆலயம் முழங்கும்ஏறிடும் எம் நாவால்திரியேகர் துதியும்மா நாமம் மிக்கப் போற்றுவோம்ஆனந்தம் ஆர்க்கப் பாடுவோம். 3. கிருபாகரா, இங்கேதங்கியே கேட்டிடும்,மா ஊக்க ஜெபமேபக்தியாம் வேண்டலும்வணங்கும் அனைவோருமேபெற்றிட ஆசி மாரியே. 4. வேண்டும் விண் கிருபைஅடியார் பெற்றிடபெற்ற நற்கிருபைஎன்றென்றும் தங்கிடஉம் தாசரைத் தற்காத்திடும்விண் நித்திய ஓய்வில் சேர்த்திடும்  

Moolaikal Kirsithuvae – மூலைக் கல் கிறிஸ்துவே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version