Enathellam Neerae Ministry

உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை

உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை உம்மைப்போல் ஒரு இரட்சகர் இல்லை உம்மைப்போல் ஒரு மேய்ப்பன் இல்லை 2 எம்மைப் பாதுகாக்க எம்மை வழிநடத்த எம்மை போஷித்திட பரலோகத்தில் சேர்த்திட – 2 1. அனாதையாக அலைந்த நாட்கள் துக்கத்தோடு நான் திரிந்த நாட்கள் 2 என் கூட வந்தார் என்னைத் தாங்கிக் கொண்டார் தன் தோள்களிலே என்னை சுமந்துக் கொண்டார் 2. தனிமை என்னை வாட்டும் நேரம் பெலவீனம் என்னை சூழும் நேரம் 2 – என் […]

உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை Read More »

நித்திய வாசியும் பரிசுத்த நாமமும்

நித்திய வாசியும் பரிசுத்த நாமமும் மகத்துவம் நிறைந்தவரை ஆராதிப்பேன் உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் தங்கி இருப்பவரை ஆராதிப்பேன் – ஆராதனை – 8 1. வானம் உமக்கு சிங்காசனம் பூமி உமக்கு பாதப்படியாம் உம்முடைய கரமே உலகை கிருஷ்டித்தது உம்மையே பணிவேன் பரிசுத்தரே – ஆராதனை …. 2. சர்வ வல்லமை உடையவரே சாகா வரத்தை கொண்டவரே இருக்கிறவராக இருப்பவரே யெகோவா தெய்வமே ஆராதிப்பேன் – ஆராதனை…. 3. ஒளியை வஸ்திரமாய் தரித்துள்ளீர் வானங்களை திரைப்போல விரித்துள்ளீர்

நித்திய வாசியும் பரிசுத்த நாமமும் Read More »

ஜீவிப்பது நான் அல்லவே

ஜீவிப்பது நான் அல்லவே என்னில் நிறைந்த இயேசுவே என்னோடிருப்பதால் சுவாசிப்பது நான் அல்லவே சுவாசமாகவே எனக்குள் அவரே இருப்பதால் தோல்வி இல்லையே – எனக்கு பயமும் இல்லையே சுவாசமாகவே எனக்குள் அவரே இருப்பதால்் – 2 1. ஒன்றுக்கும் உதவாது ஒருநாளும் விடியாத தோல்வியான பழைய வாழ்வை நினைத்துப் பார்க்கிறேன் தந்தையைப் போல் அன்பு வைத்து என்னைத் தேடி வந்தாரே வெற்றியுள்ள புதிய வாழ்வை எனக்குத் தந்தாரே 2. வெறுமையான பாத்திரனாய் திறமையேதும் இல்லாது ஒளிந்து ஒளிந்து

ஜீவிப்பது நான் அல்லவே Read More »

கரம் பற்றி நடத்திடுவார் என் இயேசு

கரம் பற்றி நடத்திடுவார் என் இயேசு கன்மலைமேல் நிறுத்திடுவார் என் இயேசு 2 கண்ணீர் துடைத்தீடுவார் காலமெல்லாம் காத்திடுவார் 2 அவரால் கூடாதது ( என் இயேசுவால்) ஒன்றுமே இல்லையே 1. உன்னதரே உந்தன் நாமம் தொழுவேன் உயர்ந்தவரே உம்மைப்பாடி புகழ்வேன் 2 தாங்கி நடத்திடும் உம் கிருபை பெரிது தாழ்வில் நினைத்த உம் கிருபை பெரிது 2 யாரென்னை மறந்தாலுமே என்னை மறவாத தெய்வம் நீரல்லோ 2 – அவரால் . . . 2.

கரம் பற்றி நடத்திடுவார் என் இயேசு Read More »

Urangaamal Ayaramal Kaatheer உறங்காமல் அயராமல் காத்தீர்

Urangaamal Ayaramal Kaatheer உறங்காமல் அயராமல் காத்தீர் உறங்காமல் அயராமல் காத்தீர்என் இயேசு ராஜா நீரேதிகையாதே கலங்காதே என்றீர்கர்த்தாதி கர்த்தர் நீரே அல்லேலூயா ஆராதனை – 4 1. நான் செல்லும் பாதைக்கு தீபமும் நீரேவேதத்தின் வெளிச்சமும் நீர்கடும் இருளாகினும் பெரும் புயலாகினும் 2என் இயேசு என் அருகில் பயமில்லையே அல்லேலூயா . . . 2. தகப்பன் தன் பிள்ளையை சுமப்பது போலநீரே சுமந்து வந்தீர்கற்பாறை நிலத்தில் பாலைவனத்தில் 2என் கால்களுக்கு அரணானீரே அல்லேலூயா .

Urangaamal Ayaramal Kaatheer உறங்காமல் அயராமல் காத்தீர் Read More »

என் நம்பிக்கையே – En Nambikkayea

என் நம்பிக்கையே – En Nambikkayea என் நம்பிக்கையேஎன் பெலன் நீரேஎன் வாழ்வின் ஆதாரமே 2நீர் இல்லாமல் என் வாழ்வு இல்லைஎன்னை படைத்த தேவன் நீரே நீர் இல்லாமல் என் வாழ்வு இல்லைநீர் இல்லாமல் என்னில் எதுவுமில்லை 21. தாயின் கருவில் என்னை கண்டவர் நீரல்லவோதோளில் தூக்கி என்னை சுமந்தவர் நீரல்லவோ 2- நீர்2. என் கனவுகள் யாவையுமே நினைவுகளாக்கினீரேஎன் தோல்விகள் யாவையுமே வெற்றியாய் மாற்றினீரே 2- நீர்3. உறவுகள் மறந்திடினும் நீர் என்னை மறக்கவில்லைமனிதர்கள் மாறிடினும்

என் நம்பிக்கையே – En Nambikkayea Read More »

Puthia Puthia Aandugal – புதிய புதிய ஆண்டுகள்

Puthia Puthia Aandugal – புதிய புதிய ஆண்டுகள் புதிய புதிய ஆண்டுகள்தோன்றி தோன்றி மறைந்திடினும்உம் கிருபை மட்டும் என்னில் மாறாததேனோ உம் அன்பையே எந்நாளும் பாடுவேன்உம் கிருபையை எந்நாளும் பாடுவேன்மறவேன் மறவேன் உம் கிருபையை – 2 1. நெருக்கடி நேரங்களில்நெருங்கி வந்து உதவி செய்தவரேதாயாக வந்தீர் தகப்பனாக நின்றீர்தோளோடு தோள் சேர்த்து துணை செய்தீரே – உம்2. நம்பிக்கை இழக்கும் நேரம்நங்கூரமாய் என்னில் வந்தவரே – தாயாக வந்தீர்3. கைவிடப்படும் நேரம் கைவிடாததோழனாய் வந்தீரே

Puthia Puthia Aandugal – புதிய புதிய ஆண்டுகள் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version