Urangaamal Ayaramal Kaatheer உறங்காமல் அயராமல் காத்தீர்

Urangaamal Ayaramal Kaatheer உறங்காமல் அயராமல் காத்தீர் உறங்காமல் அயராமல் காத்தீர்என் இயேசு ராஜா நீரேதிகையாதே கலங்காதே என்றீர்கர்த்தாதி கர்த்தர் நீரே அல்லேலூயா ஆராதனை – 4 1. நான் செல்லும் பாதைக்கு தீபமும் நீரேவேதத்தின் வெளிச்சமும் நீர்கடும் இருளாகினும் பெரும் புயலாகினும் 2என் இயேசு என் அருகில் பயமில்லையே அல்லேலூயா . . . 2. தகப்பன் தன் பிள்ளையை சுமப்பது போலநீரே சுமந்து வந்தீர்கற்பாறை நிலத்தில் பாலைவனத்தில் 2என் கால்களுக்கு அரணானீரே அல்லேலூயா . […]

Urangaamal Ayaramal Kaatheer உறங்காமல் அயராமல் காத்தீர் Read More »