நித்திய வாசியும் பரிசுத்த நாமமும்

நித்திய வாசியும் பரிசுத்த நாமமும் மகத்துவம் நிறைந்தவரை ஆராதிப்பேன் உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் தங்கி இருப்பவரை ஆராதிப்பேன் – ஆராதனை – 8 1. வானம் உமக்கு சிங்காசனம் பூமி உமக்கு பாதப்படியாம் உம்முடைய கரமே உலகை கிருஷ்டித்தது உம்மையே பணிவேன் பரிசுத்தரே – ஆராதனை …. 2. சர்வ வல்லமை உடையவரே சாகா வரத்தை கொண்டவரே இருக்கிறவராக இருப்பவரே யெகோவா தெய்வமே ஆராதிப்பேன் – ஆராதனை…. 3. ஒளியை வஸ்திரமாய் தரித்துள்ளீர் வானங்களை திரைப்போல விரித்துள்ளீர் […]

நித்திய வாசியும் பரிசுத்த நாமமும் Read More »