E

ELLAME NEERTHANAIYA SONG LYRICS

ELLAME NEERTHANAIYA SONG LYRICS IN TAMIL எல்லாமே நீர் தான் ஐயா-4எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா பெலன் உள்ளவன்பெலன் அற்றவன்-2யாராய் இருந்தாலும்உதவிகள் செய்வது நீர்தானையா-2 எல்லாமே நீர் தான் ஐயா-2எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா 1.கரை காணா படகை போலதனியாய் தவிக்கின்றேன் நான்கரம் பிடிப்பவர் ஒருவரும் இல்லைசெல்லவோ வழியும் இல்லை-2 உம்மை மாத்திரமே நம்புகிறேன்-2நினைப்பவர் ஒருவரும் இல்லைநினைத்தருளும் ஐயா-2 எல்லாமே நீர் தான் ஐயா-2எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா 2.காற்றும் மழையும் […]

ELLAME NEERTHANAIYA SONG LYRICS Read More »

ENNAI KAANBAVARAE ENNAI KAAPPAVARAE – என்னை காண்பவரே என்னை காப்பவரே

ENNAI KAANBAVARAE ENNAI KAAPPAVARAE LYRICS IN TAMIL என்னை காண்பவரேஎன்னை காப்பவரேஎன்னில் வாழ்பவரேஉம்மை ஆராதிப்பேன் (2) 1.ஜீவனின் ஒளியும் ஆனவரே ஜீவ அப்பமும் ஆணவரே (2)வழியும் சத்தியமும் ஆனவரேவாழ் நாளெல்லாம் என்னை சுமப்பவரே (2) – என்னை 2. கல்வாரி சிலுவையில் மரித்தவரேகலங்கிடும் பாவியை மீட்டவரே (2)மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரேமூன்றில் ஒன்றான மெய் தேவனே (2) – என்னை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே (3)ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் இயேசு ராஜாவே –

ENNAI KAANBAVARAE ENNAI KAAPPAVARAE – என்னை காண்பவரே என்னை காப்பவரே Read More »

Ennai Thandhen Yesuvae -என்னை தந்தேன் ஏசுவே

Ennai Thandhen Yesuvae Thandhen Yesuvae Lyrics in Tamil என்னை தந்தேன் ஏசுவே தந்தேன் ஏசுவேஏற்றுக்கொள்ளும் என் நேசரே உம்மை போல மாற்றிட என்னை மாற்றிட உம் ஜீவன் தந்தீரே ஏசுவே ஏற்றுக்கொள்ளுமே ஏசுவே என்னை மாற்றுமே ஆவியால் நிறைந்து ஜெபித்திட வல்லமை தருபவர் நீரே -2ஆவியில் நான் பெலப்படவேஉம் அக்கினியை ஊற்றுமையா -2 ஈசாக்கின் தேவன் நீரே யாக்கோபின் தேவன் நீரே -2உயிரில் கலந்து உறவாடிட உம ரத்தம் சிந்தினீர் யேசுவே -2 ஒருவரும்

Ennai Thandhen Yesuvae -என்னை தந்தேன் ஏசுவே Read More »

ERUSALEMAE ERUSALEMAE – எருசலேமே எருசலேமே

எருசலேமே எருசலேமேகர்த்தரை ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு சீயோனே சீயோனே உன் தேவனை ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2 1.அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி உன்னில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார் அவர் நம் வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி நம்மில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2 2.அவர் உன் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி ஏற்ற வேளையில் திருத்தியாக்குவார் அவர் நம் எல்லைகளை

ERUSALEMAE ERUSALEMAE – எருசலேமே எருசலேமே Read More »

Engal Aaradhanaikuriyavarae – எங்கள் ஆராதனைக்குரியவரே

எங்கள் ஆராதனைக்குரியவரேஎங்கள் ஆராதனை நாயகரே-2துதி கன மகிமைக்கு பாத்திரரேபுகழும் ஸ்தோத்திரம் உமக்குத்தானே-2 ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைமுழு உள்ளத்தோடு உமக்கு ஆராதனைமுழு பெலத்தோடு உமக்கு ஆராதனை-2 1.தூரம் சென்ற பாவி என்னைதேடி வந்தீரேமார்போடு சேர்த்தணைத்து உம்பிள்ளையாக்கினீர்-2-ஆராதனை 2.சோர்ந்து போன நேரங்களெல்லாம்பெலன் தந்தீரேசத்துவத்தை அளித்துஎன்னை பெருகப்பண்ணினீர்-2-ஆராதனை 3.ஊழியத்தின் பாதையிலேஎத்தனை சோதனை (நிந்தனை)வந்த போதும் கைவிடாமல்தாங்கி நடத்தினீர்-2-எங்கள் ஆராதனை Engal Aaradhanaikuriyavarae Engal Aaradhanai NayakaraeThuthi Gana Magimai PaathiraraePugalum Sthothiram Umakuthanae Aaradhanai AaradhanaiAaradhanai Umakku AaradhanaiMuzhu Ullathodu

Engal Aaradhanaikuriyavarae – எங்கள் ஆராதனைக்குரியவரே Read More »

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கிஉன்னதத்தில் வைத்ததை மறப்பேனோநீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமேஎங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன் 1. ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்எதிரான யோசனை அதமாக்கினர்உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் – எங்கள் 2. ஆயிரம் என்னோடு போரிட்டாலும்என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையேகிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki Read More »

என்னபாக்கியம் அம்மா – Enna Bakkiyam Amma

பல்லவி என்னபாக்கியம் அம்மா!-ஏகனருள் ஏழைக்குக் கிடைத்த தம்மா! அனுபல்லவி உன்னியே தவம்புரிந் தோர் அனேகரிருக்கக் கன்னியெனை நினைத்த கருணையை என்ன சொல்ல? – என்ன சரணங்கள் 1. என்னாத்துமாவே! நீ-இறைவனை என்னாளுமே துதிப்பாய்! என்னாவியே! தேவரட்சகனை யறிந்து என்றும் வணங்கிமகா நன்றியோடு களிப்பாய்! – என்ன 2. பாக்கியவதியானேன்,-இப்பூவின்கண் யார்க்கு மதிப்பானேன்; வாக்கிலே வல்லபரன் மகிமை எனக்குச் செய்தார்; நோக்கிலவ ரரிய நாமம் பரிசுத்தமே. – என்ன 3. ஆண்டவர் இரக்கம்-அடியார்க்கே ஆண்டாண்டாக நிலைக்கும்; மீண்டுமவர் புயத்தால்

என்னபாக்கியம் அம்மா – Enna Bakkiyam Amma Read More »

எங்கள் விண்ணப்பம் – Engal Vinnappam

பல்லவி எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா, ஏசுநாதையா, எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா. அனுபல்லவி என்றன் திரு ரத்தத்தால் உகந்து நீர் கொண்ட சபை வந்துன் பதம் பணிந்து வந்தித்துச் செய்தவங்கள். – எங்கள் சரணங்கள் 1. இருள் சூழ் தொல் புவி மீது, ஏகனே,-இலங்கிடவுன் ஒரு சொல்லால் ஒளிவீசச் செய்ததையே; இருளும் அருளு நிறை எல்லா மனுடர் நெஞ்சம் அருள் ஒளிவீசி இன்று அத்தன் பதம் பணிய. – எங்கள் 2. மந்தையாடு சிதறிப் போனதை-மறுகி,

எங்கள் விண்ணப்பம் – Engal Vinnappam Read More »

Yennaku Yaar Undu – எனக்கு யாருண்டு கலங்கின

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே-2 உடைத்தீர் உருவாக்கினீர்ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர் 1) பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன் ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2 2) மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் – 2

Yennaku Yaar Undu – எனக்கு யாருண்டு கலங்கின Read More »

என்னை உம் கையில் – Ennai Um Kaiyil Lyrics

என்னை உம் கையில்படைத்தேன் முழுவதுமாய்என்னையும் பயன்படுத்தும் (2) குயவன் நீர் களிமண் நான்உம் சித்தம் நிறைவேற்றுமே (2) என்னை உம் கையில்படைத்தேன் முழுவதுமாய்என்னையும் பயன்படுத்தும் (2) தவறிய பாத்திரம் நான்தவறுகள் நீக்கி என்னைதகுதியாய் நிறுத்திடுமே (2) குயவன் நீர் களிமண் நான்உம் சித்தம் நிறைவேற்றுமே (2) என்னை உம் கையில்படைத்தேன் முழுவதுமாய்என்னையும் பயன்படுத்தும் (2) குறைவுள்ள பாத்திரம் நான்குறைவுகள் நீக்கி உந்தன்கருவியாய் பயன்படுத்தும் (2) குயவன் நீர் களிமண் நான்உம் சித்தம் நிறைவேற்றுமே (2) என்னை உம்

என்னை உம் கையில் – Ennai Um Kaiyil Lyrics Read More »

Ennai MagizhaSeidhar Lyrics – என்னை மகிழச்செய்தார்

[wpsm_tabgroup][wpsm_tab title=”என்னை மகிழச்செய்தார் “]என்னை மகிழச்செய்தார் இயேசுமன நிறைவுடன் ஆராதிப்பேன்நம்மை பெருக செய்தார் இயேசுஉள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன்-2 அகிலம் முழுதும் வார்த்தையாலேபடைத்த தெய்வம் அவரே அவரேஎன்னை தமது கரத்தினாலேவணைந்து கொண்டாரே-2-என்னை மகிழ 1.வானமும் பூமியும் படைத்தவர்வாக்கு மாறாதவர்-இந்த-2சொன்னதை இன்றே செய்திடுவார்சிறப்பாய் நடத்திடுவார்-2-என்னை மகிழ 2.வெண்கல கதவினை உடைத்தவர்தாழ்ப்பாளை முறித்தவர்-இயேசு-2சாத்தானின் செயல்களை முறித்திடுவார்விடுதலை அளித்திடுவார்-2-என்னை மகிழ [/wpsm_tab] [wpsm_tab title=”Ennai Magizha Seidhar “]Ennai Magizha Seidhar YesuMana Niraivudan AarathipenNammai Peruga Seithar YesuUllam Niraivudan

Ennai MagizhaSeidhar Lyrics – என்னை மகிழச்செய்தார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version