E

என் கர்த்தர் எந்தன் தேவைகளை – En Karthar Enthan Devaikalai

என் கர்த்தர் எந்தன் தேவைகளை விசாரிப்பவர்என்றும் என்னை மறந்திடாமல் ஆதரிப்பவர் -2அவர் எந்தன் பெலனும் அரனுமானவர்கர்த்தர் என்னை தப்புவிப்பவர்-2 என்னை தேடி வந்து நித்தம் அவர் நடத்திடுவார்தகப்பனை போல் தோள்களிலே சுமந்து தேற்றுவார் -2பெற்றதாம் நன்மைகளை எண்ணி எண்ணியேபேரன்பு கொண்டு நான் என்றும் பாடுவேன்-2-என் கர்த்தர் என்னை பெயர் சொல்லி கூப்பிட்டவர் நித்தம் நடத்துவார்என்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவர் -2 அனுதினமும் புது பெலனை தந்து நடத்துவார்என்னை நிர்மூலமாவாமல் காத்திடுவார்-2- என் கர்த்தர்

என் கர்த்தர் எந்தன் தேவைகளை – En Karthar Enthan Devaikalai Read More »

எனது வாழ்க்கையே ஓடம் போல தான் – Enathu valkaiye oodam pola than

எனது வாழ்க்கையே ஓடம் போல தான் அந்த ஓடம் போவது நதியின் மீது தான் – 2 வாழ்கை படகிது வழித்தபி போனது கறை செல்ல துடிக்குது கண்ணீர் வடிக்குது கறை செல்ல துடிக்குது கண்ணீர் வடிக்குது – 2 அலை வந்து அடிக்குது புயல் வந்து மோதுது தப்பிச்செல்ல வழியில்லை தவிக்கிறேன் தனிமையில்தப்பிச்செல்ல வழியில்லை தவிக்கிறேன் தனிமையில் -2 அலை வந்து அடிக்கலாம் புயல் வந்து மோதலாம் படகினில் நான் உண்டு பயம் இனி உனக்கில்லை

எனது வாழ்க்கையே ஓடம் போல தான் – Enathu valkaiye oodam pola than Read More »

எனைப் பாரும் எனைப் பாரும் – Ennai Parum lyrics

எனைப் பாரும் எனைப் பாரும்உம் முகத்தை மறைக்காத்திரும்கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2) 1.என் இயேசுவே என் வாழ்க்கையில்நீர் எத்தனை தருணங்கள் தந்தீர்அதையெல்லாம் வீணடித்தேன்இப்போ ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன் (2) எனைப் பாரும் எனைப் பாரும்இந்த ஒரு முறை இறங்கும்கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2) 2.மெய் அன்பை கண்ட பின்பும்பொய் அன்புக்காக ஏங்கி நின்றேன்எல்லாம் மாயை என்று கண்டேன்உம் அன்பே போதும் என்றேன் (2) எனைப் பாரும் எனைப் பாரும்எனை விட்டு விலகாதிரும்கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2) 3.வழி இதுவே என்று தெரிந்தும்நான்

எனைப் பாரும் எனைப் பாரும் – Ennai Parum lyrics Read More »

என் தேவனைத் தேடி வந்தேன்- En Devanai Thedi vanthen lyrics

Lyrics என் தேவனைத் தேடி வந்தேன் உம் சமூகம் நாடி வந்தேன் வழி நடத்தும் என்னை வழி நடத்தும் (2) 1.என் கன்மலையே நிம்மதியே எந்தன் ஆருயிரே போற்றி பாடுகிறேன்உம்மை உயர்த்தி பாடுகிறேன் (2) ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை (2) 2. என் பெலனும் என் கோட்டையும்அடைக்கலம் நீரே மகிழ்ந்து பாடுகிறேன் உம்மை புகழ்ந்து பாடுகிறேன் (2) 3. உந்தன் கரம் இன்று என்னை வழி நடத்தட்டுமே அர்ப்பணிக்கிறேன் என்னை அணைத்துக்கொள்ளுமே (2) 4.

என் தேவனைத் தேடி வந்தேன்- En Devanai Thedi vanthen lyrics Read More »

என் மேய்ப்பரே இயேசையா – En Meiparae Yesaiya lyrics

என் மேய்ப்பரே இயேசையாஎன்னோடு இருப்பவரேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. பசும்புல் மேய்ச்சலிலேஇளைப்பாறச் செய்கின்றீர் 2. அமர்ந்த தண்ணீரண்டைஅநுதினம் நடத்துகிறீர் 3. ஆத்துமா தேற்றுகிறீர்அபிஷேகம் செய்கின்றீர் 4. கோலும் கைத்தடியும்தினமும் தேற்றிடுமே 5. நீதியின் பாதையிலேநித்தமும் நடத்துகிறீர் 6. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்நடந்தாலும் பயமில்லையே 7. ஜீவனுள்ள நாட்களெல்லாம்கிருபை என்னைத் தொடரும்

என் மேய்ப்பரே இயேசையா – En Meiparae Yesaiya lyrics Read More »

எந்தன் இயேசு கைவிடமாட்டார் – Enthan Yesu kaivida Matar lyrics

எந்தன் இயேசு கைவிடமாட்டார் என்னை மறந்திட மாட்டார் அல்லேலூயா அல்லேலூயா -4 1.நிந்தனை போரட்டத்தில் நேசர் எனைத் தாங்கினார் சோதனை வந்த போதெல்லாம் தப்பிச் செல்ல வழி காட்டினார் 2.ஆயிரம் துன்பம் வந்தாலும் அச்சம் எனக்கில்லையே அரணும் கோட்டையும் அவர் அத்தனையும் தகர்த்திடுவாரே 3.சீக்கிரம் வரப்போகின்ற நேசருக்காய் காத்திருப்பேன் எரியும் விளக்கேந்தியே இயேசுவின் பின் செல்லுவேன்

எந்தன் இயேசு கைவிடமாட்டார் – Enthan Yesu kaivida Matar lyrics Read More »

என் ஆத்துமாவும் சரீரமும் – En Aathmavum Sariramum Lyrics

என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கின்றார் இயேசு தேவா அர்ப்பணித்தேன்என்னையே நான் அர்ப்பணித்தேன்ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்என் இதயம் வாசம் செய்யும் 1.அப்பா உம் திருசித்தம்- என்அன்றாட உணவையாநான் தப்பாமல் உம் பாதம்தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன் 2.கர்த்தாவே உம் கரத்தில்நான் களிமண் போலானேன்உந்தன் இஷ்டம் போல் வனைந்திடும்என்னை எந்நாளும் நடத்திடும் என் ஆத்துமாவும் சரீரமும் – En Aathmavum Sariramum Lyrics

என் ஆத்துமாவும் சரீரமும் – En Aathmavum Sariramum Lyrics Read More »

எங்கள் தேவன் வல்லவரே – Engal Devan Vallavare Lyrics

எங்கள் தேவன் வல்லவரேஇன்றும் என்றும் காப்பவரே வல்லவர் சர்வ வல்லவர்நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா 1. தீயின் நடுவே நடந்தாலும்எரிந்து போகமாட்டோம்கடலின் நடுவே நடந்தாலும்மூழ்கிப் போகமாட்டோம் 2. சோதனை துன்பம் சூழ்ந்தாலும்சோர்ந்து போவதில்லைவேதனை வியாதி நெருக்கினாலும்வெற்றி சிலுவையுண்டு 3. அலகை அனுதினம் தாக்கினாலும்ஆண்டவர் வார்த்தையுண்டுஉலகம் நம்மை வெறுத்தாலும்உன்னதர் கரங்களுண்டு

எங்கள் தேவன் வல்லவரே – Engal Devan Vallavare Lyrics Read More »

என் தெய்வம் இயேசு – En Deivam Yesu lyrics

என் தெய்வம் இயேசு என்னோடு பேசுவார் எனக்கு சந்தோஷமே அல்லேலூயா – 4 1. கனவின் வழியாய் பேசுவார் கலக்கம் நீங்கப் பேசுவார் காட்சி தந்து பேசுவார் சாட்சியாக நிறுத்துவார் 2. வேதம் வழியாய் பேசுவார் விளக்கம் அனைத்தும் போதிப்பார் பாதம் அமர்ந்து தியானிப்பேன் பரலோகத்தைத் தரிசிப்பேன்

என் தெய்வம் இயேசு – En Deivam Yesu lyrics Read More »

எந்தன் மேய்ப்பர் நீரே – Endhan Meypar Neere

எந்தன் மேய்ப்பர் நீரேஎன் துணையும் நீரேஎந்தன் நேசர் நீரேவழுவாமல் காப்பவரே-2 ஏழை என்னை மறவாமல்உம் காருண்யத்தால்என்னை பெரியவனாக்கினீர்-2 1.ஒன்றுக்கும் உதவாதவனாய் இருந்தேன்ஒதுக்கப்பட்டோனாய் ஒடுங்கி கிடந்தேன்-2உம் அன்பால் கண்டு உம் கரத்தால் தூக்கிகுயவனை போல என்னை வனைந்தீர்-2 2.ஆதவரவற்றோனாய் அலைந்து திரிந்தேன்அன்பை தேடி ஏங்கி நின்றேன்-2என் தாயை போல என்னை தேற்றிஎன் தகப்பனை போல என்னை சுமந்தீர்-2-எந்தன் மேய்ப்பர்

எந்தன் மேய்ப்பர் நீரே – Endhan Meypar Neere Read More »

எழுப்புதல் என் தேசத்திலே – Ezhupudhal En Desathilae

எழுப்புதல் என் தேசத்திலே – Ezhupudhal En Desathilae எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)என் கண்கள் காண வேண்டும் தேவ கதறுகிறேன்தேசத்தின் மேல் மனமிரங்கும் 1. சபைகளெல்லாம் தூய்மையாகிசாட்சியாக வாழணுமே 2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம்முழங்கணுமே முழங்கணுமே 3. கோடி மக்கள் சிலுவையை தேடிஓடி வந்து சுகம் பெறணும் 4. ஒருமனமாய் சகைளெல்லாம்ஒன்று கூடி ஜெபிக்கணுமே 5. தேசமெல்லாம் மனம் திரும்பிநேசரையே நேசிக்கணும் 6. ஆதி சபை அதிசயங்கள்அன்றாடம் நடக்கணுமே 7. துதிசேனை எழும்பணுமேதுரத்தணுமே எதிரிகளை

எழுப்புதல் என் தேசத்திலே – Ezhupudhal En Desathilae Read More »

எதைக்குறித்தும் கலக்கம் – Ethai Kuriththum Kalakkam

எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பாஎல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்யார் மேலும் கசப்பு இல்லப்பாஎல்லாருக்காகவும் மன்றாடுவேன்எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா 1.இதுவரை உதவி செய்தீர்இனிமேலும் உதவி செய்வீர் 2.கவலைகள் பெருகும்போதுகர்த்தர் என்னைத் தேற்றுகிறீர் 3.எப்போதும் என் முன்னேஉம்மைத் தான் நிறுத்தியுள்ளேன் 4.வலப்பக்கத்தில் இருப்பதனால்நான் அசைக்கப்படுவதில்லை தகப்பன் 5.என் சமூகம் முன் செல்லும்இளைப்பாறுதல் தருவேன் என்றீர்

எதைக்குறித்தும் கலக்கம் – Ethai Kuriththum Kalakkam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version