csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Ponnakar payanam pogum – பொன்னகர் பயணம் போகும்

பல்லவி பொன்னகர்ப் பயணம் போகும் புண்ணியர்களே,-மகிமை என்னவென் றுரைக்க வல்லோர் யாருமில்லையே. சரணங்கள் 1. உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ?-அவர் தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை. – பொன் 2. லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே;-அவர் நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே. – பொன் 3. வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர்-இன்று வந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ? – பொன் 4. மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும்,-யேசு தன்னுரு வோடே எழும்பும் சத்தியம் இதே. […]

Ponnakar payanam pogum – பொன்னகர் பயணம் போகும் Read More »

Meetpar Yesuvae Vallavaraam – மீட்பர் யேசுவே வல்லவராம்

மீட்பர் யேசுவே வல்லவராம் மேன்மையுள்ள ஆண்டவராம், கேட்போர் யாருக்கும் அருள் நாதர், கீழோர்களை உயர்த்தவராம், மாட்சியுற்ற யேசுவை யாம் மனமுவந்து பணி செய்வோம்.

Meetpar Yesuvae Vallavaraam – மீட்பர் யேசுவே வல்லவராம் Read More »

Unnatha Paramandalankalil – உன்னதப் பரமண்டலங்களில்

உன்னதப் பரமண் டலங்களில் வசிக்கும் ஒளிர்பிதாவே, உனின் நாமம் உயர் பரி சுத்த மாய்த்தொழப் படுக; உனது ராச்சிய முறை வருக; முன்னிய உனது சித்தமே பரத்தில் முடியுமாப் போல, இப்புவியில் முடிவுறச் செய்யப் படுவது மாக; முழுதும் நின் கரத்தையே நோக்கும் நின் அடியார்க்கன் றாடக உணவு நிரம்பவே அருள்; பிறர் இயற்றும் நீதிக்கே டினை யாம் பொறுப்பது போல, நிமலனே, எம்பவம் மனியாய்; இன்னமும் எமைச்சோ தனைக்குட் படாமல் இடர் தவிர்த் திரக்கமாய்க் காவாய்;

Unnatha Paramandalankalil – உன்னதப் பரமண்டலங்களில் Read More »

Kallum Allavae Kaayam – கல்லும் அல்லவே காயம்

பல்லவி கல்லும் அல்லவே, காயம்-வல்லும் அல்லவே-இது அனுபல்லவி வெள்ளி, பொன் விலைமதியா மேரும் அல்லவே. – கல் சரணங்கள் 1. வல்லமை பேசாதே, நாளை வருவதறியாய்,-அதால் நல்ல வழி தேடி, தேவ நாமத்தைத் தியானி. – கல் 2. சூரியன் கீழ்க் கண்டதெல்லாம் மாயை அல்லவோ?-சாலமோன் பார் அறிய சொன்னதை நீ பார்த்தறியாயோ? – கல் 3. காற்றடித்த மேகம் புகைக்கொப்பதாகவே,-இங்கே போற்றிய மனுடர் ஜீவன் போய் ஒழியுமே. – கல் 4. வேகமாய் வடியும் ஆற்றுக்

Kallum Allavae Kaayam – கல்லும் அல்லவே காயம் Read More »

Virumbathey Manamae – விரும்பாதே மனமே

பல்லவி விரும்பாதே, மனமே,-உலக வாழ்வை விரும்பாதே, மனமே;-பதவி என. சரணங்கள் 1. தரம் பெரும் சுகம் எனத்தரையின் செல்வமதைக் கரும்ப தாக எண்ணிக் காதல் மிஞ்சி அதை – விரும்பாதே 2. அகிலம் யாவுக்கும் நீ அரசன் ஆனாலும், மா மகிமை நிறைந்த ஒரு மாளிகையில் வாழ்ந்தாலும் – விரும்பாதே 3. பெலத்தால் வீரனெனப் பேர் கீர்த்தி அடைந்தாலும், ஜலத்தின் ஓட்டம்போலே க்ஷணத்தில் ஒழிந்துபோவார். – விரும்பாதே 4. திட்டமாய் நூல் கற்றுத் தேர்ந்த ஞானி, என்றே

Virumbathey Manamae – விரும்பாதே மனமே Read More »

Aaruthal Adai Manamae – ஆறுதல் அடை மனமே

ஆறுதல் அடை மனமே பல்லவி ஆறுதல் அடை, மனமே;-கிறிஸ்துவுக்குள் ஆறுதல் அடை, மனமே. அனுபல்லவி பாருள் பாவத்தால் வந்த பலனாம் மரண மதின் கூரை அழித்த யேசு கொற்றவன் றனை நோக்கி. – ஆறு 1. நம்பிக்கை யற்றோரைப் போலே,-மரித்தோர்க்காக நலிவதேன் ஒருக்காலே; உம்பர் கோன் மேகத்தின் மேலே-தோன்றிடும் போ துயிர்த்தெழும்புவ தாலே, வெம்பிப் புலம்பி அழ வேண்டாம்; கிறிஸ்து வெனும் தம்பிரான் திருமொழிச் சாரத்தை ருசிபார்த்து. – ஆறு 2. ஜீவ நதிகள் ஓடுமே;-எருசலேமில் திரளாய்

Aaruthal Adai Manamae – ஆறுதல் அடை மனமே Read More »

Parama Vaithiya Arumai – பரம வைத்தியா அருமை

பல்லவி பரம வைத்தியா! அருமை ரட்சகனே! பிணிதீர்க்கும் வைத்தியப் பிணியினை ஆசிர்வதியும் ஐயனே! சரணங்கள் 1. பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே-மருந்தோடே உமது பேரதிசய கிருபை கூருமே. – பரம 2. உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும்-அவருடன் துணை நின்று உதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும். – பரம 3. சயமும் சுரமும் பயமுறுத்துமே,-இதைத் தடுத்திடக் கொடை தரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே. – பரம 4. அரிய நூதன முறைகள் காணவே-ஆராய்ச்சிகள் செய்யும் அறிஞரால் புதுவழிகள் தோன்றவே. –

Parama Vaithiya Arumai – பரம வைத்தியா அருமை Read More »

Sooriyan Asthamithirundirum – சூரியன் அஸ்தமித்திருண்டிடும்

பல்லவி சூரியன் அஸ்தமித்திருண்டிடும் வேளையில் சூழ்ந்தனர் பிணியாளிகள்-உனை நெருங்கித் துயர் தீர வேண்டினரே. அனுபல்லவி இன்னேரம் உன்தயை தேடும் இவ்வடியாரின் இன்னலெல்லாம் ஓட அன்பே உன்னருள் ஈவாய். – சூரி சரணங்கள் 1. பேயின் அகோரத்வம் உனைக்கண்டு பறந்தது, நோயும் நிர்ப்பந்தமும் நீ தொட ஒழிந்தன, வாய்க்கும் சுகானந்தம் உனை நம்பினோர்க்கெல்லாம், தாய்க் கருணையுடையோய், இன்றும் உன் தயை கூர்வாய். – சூரி 2. இஷ்டரின் துரோகத்தால் இடர் அடைந்துழல்வோரும், துஷ்டர் செய்துன்பத்தால் தயங்கித் தவிப்போரும், கஷ்டமெல்லாம்

Sooriyan Asthamithirundirum – சூரியன் அஸ்தமித்திருண்டிடும் Read More »

Nitchayam Seiguvomae Vaareer – நிச்சயம் செய்குவோமே வாரீர்

நிச்சயம் செய்குவோமே வாரீர் வதுவரர்க்கு நிச்சயம் செய்குவோமே வாரீர் சரணங்கள் மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி – நிச்சயம் வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே-நிச்சயம் செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே கடி மணவாழ்வில் வரக் கருத்திவர் கொண்டதாலே-நிச்சயம் இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே இருவரும் நீடுழி இனிது வாழப் பூ மேலே – நிச்சயம்

Nitchayam Seiguvomae Vaareer – நிச்சயம் செய்குவோமே வாரீர் Read More »

Ooivu Naalathai Sthabi- ஓய்வு நாளதை ஸ்தாபி

ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளியே உன்னதா உமக்கே ஸ்தோத்திரம் அனுபல்லவி மாய்விலா மறையை யாம் மனதில் உட்கொண்டு வாழ்த்தி உம்மைப் புகழ்ந்து போற்ற வாய் விண்டு – ஓய்வு சரணங்கள் தேகக் கவலை தொழில் யாவையும் ஒழிக்கத் திவ்ய சிந்தையால் எங்கள் இதயமே செழிக்க ஏகன் நின் அருள் பெற்றிங் கிகல் அறத் தழைக்க எவரும் திருநாளாய்க் கொண்டாடி எக்களிக்க – ஓய்வு விண்ணோருடன் யாவரும் ஆவியில் கூட வேதா உம்மைப் புகழ்ந்து மங்களம் பாட மண்

Ooivu Naalathai Sthabi- ஓய்வு நாளதை ஸ்தாபி Read More »

Ooivu Naal Ithu Manamae – ஓய்வுநாள் இது மனமே

ஓய்வுநாள் இது, மனமே,-தேவனின்உரையைத் தியா னஞ் செய் கவனமே. அனுபல்லவி நேய தந்தையர் சேயர்க் குதவியநெறி இச் சுவிசேஷ வசனமே. – ஓய்வு சரணங்கள் 1. ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்சேவடி உனக் கபயமே;மேவி அவர் கிருபாசனத்தின் முன்வேண்டிக்கொள், இது சமயமே. – ஓய்வு 2. ஆறு நாளுனக் களித்தவர், இளைப்பாறி எழினில் களித்தவர்;கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்குறித்துணை இதற் கழைக்கிறார். – ஓய்வு 3. கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்றுகாலை நண் பகல் மாலையும்;சுத்தம்

Ooivu Naal Ithu Manamae – ஓய்வுநாள் இது மனமே Read More »

Vinai Soolathintha Iravinil – வினை சூழா திந்த இரவினில்

வினை சூழா திந்த இரவினில் – Vinai Soolathintha Iravinil பல்லவி வினை சூழா திந்த இரவினில் காத்தாள்,விமலா, கிறிஸ்து நாதா. அனுபல்லவி கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிரகாசனே, பவ நாசனே, ஸ்வாமி! – வினை சரணங்கள் 1. சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்;பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய். – வினை 2. சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;ஜோதிநட் சத்திரம்

Vinai Soolathintha Iravinil – வினை சூழா திந்த இரவினில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version