Ponnakar payanam pogum – பொன்னகர் பயணம் போகும்
பல்லவி பொன்னகர்ப் பயணம் போகும் புண்ணியர்களே,-மகிமை என்னவென் றுரைக்க வல்லோர் யாருமில்லையே. சரணங்கள் 1. உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ?-அவர் தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை. – பொன் 2. லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே;-அவர் நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே. – பொன் 3. வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர்-இன்று வந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ? – பொன் 4. மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும்,-யேசு தன்னுரு வோடே எழும்பும் சத்தியம் இதே. […]
Ponnakar payanam pogum – பொன்னகர் பயணம் போகும் Read More »